புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இயற்கையின் சா(கோ)பம்... - Page 2 Poll_c10இயற்கையின் சா(கோ)பம்... - Page 2 Poll_m10இயற்கையின் சா(கோ)பம்... - Page 2 Poll_c10 
64 Posts - 50%
heezulia
இயற்கையின் சா(கோ)பம்... - Page 2 Poll_c10இயற்கையின் சா(கோ)பம்... - Page 2 Poll_m10இயற்கையின் சா(கோ)பம்... - Page 2 Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
இயற்கையின் சா(கோ)பம்... - Page 2 Poll_c10இயற்கையின் சா(கோ)பம்... - Page 2 Poll_m10இயற்கையின் சா(கோ)பம்... - Page 2 Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
இயற்கையின் சா(கோ)பம்... - Page 2 Poll_c10இயற்கையின் சா(கோ)பம்... - Page 2 Poll_m10இயற்கையின் சா(கோ)பம்... - Page 2 Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
இயற்கையின் சா(கோ)பம்... - Page 2 Poll_c10இயற்கையின் சா(கோ)பம்... - Page 2 Poll_m10இயற்கையின் சா(கோ)பம்... - Page 2 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
இயற்கையின் சா(கோ)பம்... - Page 2 Poll_c10இயற்கையின் சா(கோ)பம்... - Page 2 Poll_m10இயற்கையின் சா(கோ)பம்... - Page 2 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
இயற்கையின் சா(கோ)பம்... - Page 2 Poll_c10இயற்கையின் சா(கோ)பம்... - Page 2 Poll_m10இயற்கையின் சா(கோ)பம்... - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இயற்கையின் சா(கோ)பம்... - Page 2 Poll_c10இயற்கையின் சா(கோ)பம்... - Page 2 Poll_m10இயற்கையின் சா(கோ)பம்... - Page 2 Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இயற்கையின் சா(கோ)பம்...


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sun Apr 11, 2010 2:36 pm

First topic message reminder :

இயற்கையின் சா(கோ)பம்


கெடுவான் கேடு நினைப்பான்
பழமொழியல்ல
முதுமொழிதானடா சற்றே
நீயும் யோசித்து பாரடா..


இன்று எனக்கு நீ
கேடு விளைவித்து கொண்டு
நாளை உன்னையே நீ
கெடுத்து அழித்துக்கொள்ள...

இயற்கையின் சா(கோ)பம்... - Page 2 Lands

ரியல் எஸ்டேட்....
விளைந்த விளைநிலங்கள்
விற்கும் விலைநிலங்களாக....
மாறியது மனிதனா
மாற்றியது மனிதனா புரியாமல்....

இயற்கையின் சா(கோ)பம்... - Page 2 Dish

டிஷ் ஆன்டனா...
வீட்டுக்கு வீடு ஒர் மரம்
வளர்க்க இடமில்லை - ஆனால்
வீட்டின் தளங்களின் மேலே
குடையாய் விரிந்து கொண்டு
எட்டி பார்த்து கொண்டும்...

இயற்கையின் சா(கோ)பம்... - Page 2 Mobile-tower

செல்போன் டவர்...
மரம்போல் உயர்ந்து இருக்கின்றாய்
பறவைகளும் ஏமாந்து உன்னிடம்
மனிதனை விட உயர்ந்து இருக்கின்றோம்
என்று தஞ்சம் அடைந்து கொண்டு
உயிர்களை இழந்து கொண்டும்...


இதுபோல் எத்தனையோ
அறிவியலின் வளர்ச்சிகள்
மனிதனின் வாழ்கையை
அழிக்கும் நிகழ்ச்சிகள்...


srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sun Apr 11, 2010 4:59 pm

சம்சுதீன் wrote:அருமை ...... நண்பரே!

மிக்க நன்றி தோழரேஇயற்கையின் சா(கோ)பம்... - Page 2 678642 இயற்கையின் சா(கோ)பம்... - Page 2 678642

பாரதிப்பிரியன்
பாரதிப்பிரியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 300
இணைந்தது : 08/04/2010
http://www.enthamil.com

Postபாரதிப்பிரியன் Sun Apr 11, 2010 11:17 pm

ஆறாவது என்று ஒரு அறிவைப் பெரிதாக்கி இயற்கையின் சாபத்துக்கு மனிதன் உள்ளாகிக் கொண்டுதான் உள்ளான்...பூகம்பம், நிலச்சரிவுகள், வெள்ளப்பெருக்கு, கடல் கொந்தளிப்பு.......ஆனால் எய்தவரை நோக்காமல் ஒன்றும் அறியாதவரை இயற்கை கோபம் கொள்வதுதான் என்னவோ...

அருமை...தொடருங்கள்....

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Tue Apr 13, 2010 11:09 am

பாரதிப்பிரியன் wrote:ஆறாவது என்று ஒரு அறிவைப் பெரிதாக்கி இயற்கையின் சாபத்துக்கு மனிதன் உள்ளாகிக் கொண்டுதான் உள்ளான்...பூகம்பம், நிலச்சரிவுகள், வெள்ளப்பெருக்கு, கடல் கொந்தளிப்பு.......ஆனால் எய்தவரை நோக்காமல் ஒன்றும் அறியாதவரை இயற்கை கோபம் கொள்வதுதான் என்னவோ...

அருமை...தொடருங்கள்....

மிக்க நன்றி பாரதிப்பிரியன்... தங்களின் கருத்திற்கும் & வாழ்த்திற்கும்....

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Tue Apr 13, 2010 11:22 am

srinihasan wrote:இயற்கையின் சா(கோ)பம்


கெடுவான் கேடு நினைப்பான்
பழமொழியல்ல
முதுமொழிதானடா சற்றே
நீயும் யோசித்து பாரடா..


இன்று எனக்கு நீ
கேடு விளைவித்து கொண்டு
நாளை உன்னையே நீ
கெடுத்து அழித்துக்கொள்ள...

இயற்கையின் சா(கோ)பம்... - Page 2 Lands

ரியல் எஸ்டேட்....
விளைந்த விளைநிலங்கள்
விற்கும் விலைநிலங்களாக....
மாறியது மனிதனா
மாற்றியது மனிதனா புரியாமல்....

இயற்கையின் சா(கோ)பம்... - Page 2 Dish

டிஷ் ஆன்டனா...
வீட்டுக்கு வீடு ஒர் மரம்
வளர்க்க இடமில்லை - ஆனால்
வீட்டின் தளங்களின் மேலே
குடையாய் விரிந்து கொண்டு
எட்டி பார்த்து கொண்டும்...

இயற்கையின் சா(கோ)பம்... - Page 2 Mobile-tower

செல்போன் டவர்...
மரம்போல் உயர்ந்து இருக்கின்றாய்
பறவைகளும் ஏமாந்து உன்னிடம்
மனிதனை விட உயர்ந்து இருக்கின்றோம்
என்று தஞ்சம் அடைந்து கொண்டு
உயிர்களை இழந்து கொண்டும்...


இதுபோல் எத்தனையோ
அறிவியலின் வளர்ச்சிகள்
மனிதனின் வாழ்கையை
அழிக்கும் நிகழ்ச்சிகள்...


இயற்கையின் சா(கோ)பம்... - Page 2 677196 இயற்கையின் சா(கோ)பம்... - Page 2 677196 இயற்கையின் சா(கோ)பம்... - Page 2 677196 இயற்கையின் சா(கோ)பம்... - Page 2 677196 இயற்கையின் சா(கோ)பம்... - Page 2 677196 இயற்கையின் சா(கோ)பம்... - Page 2 677196 இயற்கையின் சா(கோ)பம்... - Page 2 677196 இயற்கையின் சா(கோ)பம்... - Page 2 677196

///

ரியல் எஸ்டேட்....
விளைந்த விளைநிலங்கள்
விற்கும்
விலைநிலங்களாக....

மாறியது மனிதனா
மாற்றியது மனிதனா புரியாமல்....////

எத்தனை நாட்கள் தான் விவசாயி ஐந்து காசுக்கும் பத்து காசுக்கும் விவசாயம்
பாத்துகிட்டு இருக்கிறது .



தீதும் நன்றும் பிறர் தர வாரா இயற்கையின் சா(கோ)பம்... - Page 2 154550
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Tue Apr 13, 2010 11:34 am

///

ரியல் எஸ்டேட்....
விளைந்த விளைநிலங்கள்
விற்கும்
விலைநிலங்களாக....

மாறியது மனிதனா
மாற்றியது மனிதனா புரியாமல்....////

எத்தனை நாட்கள் தான் விவசாயி ஐந்து காசுக்கும் பத்து காசுக்கும் விவசாயம்
பாத்துகிட்டு இருக்கிறது .


நல்லா இருந்தா சந்தோஷம்தான். ஐந்து காசும் பத்து காசும் பார்த்த விவசாயிகள் கடனின் தொல்லைக்கும், இயற்கையின் மாற்றத்திற்கும் பயந்து சில நோட்டு கட்டுகளுக்கு விற்படுகின்றன். இதில் விவசாயி ஏமாற்றபடுகின்றான். ஆனால் வாங்குபவனோ லே அவுட் என்று மாற்றி அதனை பல சூட்கேசுகளுக்கு மாற்றிவிடுகின்றான்.

மேலும் மக்களிடமும் நிலம்(வீட்டுமனைகள்) இருப்பதாக கூறி ஒரே நிலத்தை பலபேரிடம் காட்டி பணத்தை வாங்கி அப்பாவி பொது மக்களையும் ஏமாற்றிக்கொண்டு...

தங்களின் கருத்திற்கும் எண்ணங்களுக்கும் மிக்க நன்றி நிலாசகி .... இயற்கையின் சா(கோ)பம்... - Page 2 678642 இயற்கையின் சா(கோ)பம்... - Page 2 678642 இயற்கையின் சா(கோ)பம்... - Page 2 678642

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Apr 13, 2010 11:37 am

இயற்கையின் சா(கோ)பம்... - Page 2 677196 இயற்கையின் சா(கோ)பம்... - Page 2 677196

சில வளர்ச்சிகள் நல்லவைகள் தான் சரியான இடத்தில் வைத்தால் சரியாக இருக்குமே...



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இயற்கையின் சா(கோ)பம்... - Page 2 Ila
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Tue Apr 13, 2010 11:40 am

இளமாறன் wrote:இயற்கையின் சா(கோ)பம்... - Page 2 677196 இயற்கையின் சா(கோ)பம்... - Page 2 677196

சில வளர்ச்சிகள் நல்லவைகள் தான் சரியான இடத்தில் வைத்தால் சரியாக இருக்குமே...

இளா, தங்களின் கருத்திற்கும் எண்ணங்களுக்கும் மிக்க நன்றி இயற்கையின் சா(கோ)பம்... - Page 2 678642

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Apr 13, 2010 11:45 am

srinihasan wrote:
இளமாறன் wrote:இயற்கையின் சா(கோ)பம்... - Page 2 677196 இயற்கையின் சா(கோ)பம்... - Page 2 677196

சில வளர்ச்சிகள் நல்லவைகள் தான் சரியான இடத்தில் வைத்தால் சரியாக இருக்குமே...

இளா, தங்களின் கருத்திற்கும் எண்ணங்களுக்கும் மிக்க நன்றி இயற்கையின் சா(கோ)பம்... - Page 2 678642

அறிவியல் உலகத்தில் மாற்றங்கள் இன்றிமையாதது.. எந்த அளவுக்கு எந்த இடத்தில் மாற வேண்டும் என்பதை நாம் தான் தீர்மானிக்க வேன்டும் இயற்கையின் சா(கோ)பம்... - Page 2 154550 இயற்கையின் சா(கோ)பம்... - Page 2 154550



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இயற்கையின் சா(கோ)பம்... - Page 2 Ila
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Tue Apr 13, 2010 11:48 am

srinihasan wrote:///

ரியல் எஸ்டேட்....
விளைந்த விளைநிலங்கள்
விற்கும்
விலைநிலங்களாக....

மாறியது மனிதனா
மாற்றியது மனிதனா புரியாமல்....////

எத்தனை நாட்கள் தான் விவசாயி ஐந்து காசுக்கும் பத்து காசுக்கும் விவசாயம்
பாத்துகிட்டு இருக்கிறது .


நல்லா இருந்தா சந்தோஷம்தான். ஐந்து காசும் பத்து காசும் பார்த்த விவசாயிகள் கடனின் தொல்லைக்கும், இயற்கையின் மாற்றத்திற்கும் பயந்து சில நோட்டு கட்டுகளுக்கு விற்படுகின்றன். இதில் விவசாயி ஏமாற்றபடுகின்றான். ஆனால் வாங்குபவனோ லே அவுட் என்று மாற்றி அதனை பல சூட்கேசுகளுக்கு மாற்றிவிடுகின்றான்.

மேலும் மக்களிடமும் நிலம்(வீட்டுமனைகள்) இருப்பதாக கூறி ஒரே நிலத்தை பலபேரிடம் காட்டி பணத்தை வாங்கி அப்பாவி பொது மக்களையும் ஏமாற்றிக்கொண்டு...

தங்களின் கருத்திற்கும் எண்ணங்களுக்கும் மிக்க நன்றி நிலாசகி .... இயற்கையின் சா(கோ)பம்... - Page 2 678642 இயற்கையின் சா(கோ)பம்... - Page 2 678642 இயற்கையின் சா(கோ)பம்... - Page 2 678642
இயற்கையின் சா(கோ)பம்... - Page 2 678642 இயற்கையின் சா(கோ)பம்... - Page 2 154550



தீதும் நன்றும் பிறர் தர வாரா இயற்கையின் சா(கோ)பம்... - Page 2 154550
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Tue Apr 13, 2010 11:48 am

இளமாறன் wrote:
srinihasan wrote:
இளமாறன் wrote:இயற்கையின் சா(கோ)பம்... - Page 2 677196 இயற்கையின் சா(கோ)பம்... - Page 2 677196

சில வளர்ச்சிகள் நல்லவைகள் தான் சரியான இடத்தில் வைத்தால் சரியாக இருக்குமே...

இளா, தங்களின் கருத்திற்கும் எண்ணங்களுக்கும் மிக்க நன்றி இயற்கையின் சா(கோ)பம்... - Page 2 678642

அறிவியல் உலகத்தில் மாற்றங்கள் இன்றிமையாதது.. எந்த அளவுக்கு எந்த இடத்தில் மாற வேண்டும் என்பதை நாம் தான் தீர்மானிக்க வேன்டும் இயற்கையின் சா(கோ)பம்... - Page 2 154550 இயற்கையின் சா(கோ)பம்... - Page 2 154550

வரவேற்கின்றேன்....

உதாரணமாக ஒரு வீட்டில் உள்ள அனைவரிடம் மொபைல் இருப்பது. அல்லது ஒருவரிடமே இரண்டு மூன்று இருப்பது போன்றவை தேவையற்றது...

இதனை பற்றி அனைவருடன் வாதிக்க/விவாதிக்க தனி பதிவு தொடங்கினால் நன்றாக இருக்கும் என்பது என் கருத்து.

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக