புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உக்கிரமும் வசீகரமும் ஓரிடத்தில் தரிசனம் தரும் பள்ளக்கால் நரசிம்மர் ஆலயம்! Poll_c10உக்கிரமும் வசீகரமும் ஓரிடத்தில் தரிசனம் தரும் பள்ளக்கால் நரசிம்மர் ஆலயம்! Poll_m10உக்கிரமும் வசீகரமும் ஓரிடத்தில் தரிசனம் தரும் பள்ளக்கால் நரசிம்மர் ஆலயம்! Poll_c10 
21 Posts - 66%
heezulia
உக்கிரமும் வசீகரமும் ஓரிடத்தில் தரிசனம் தரும் பள்ளக்கால் நரசிம்மர் ஆலயம்! Poll_c10உக்கிரமும் வசீகரமும் ஓரிடத்தில் தரிசனம் தரும் பள்ளக்கால் நரசிம்மர் ஆலயம்! Poll_m10உக்கிரமும் வசீகரமும் ஓரிடத்தில் தரிசனம் தரும் பள்ளக்கால் நரசிம்மர் ஆலயம்! Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உக்கிரமும் வசீகரமும் ஓரிடத்தில் தரிசனம் தரும் பள்ளக்கால் நரசிம்மர் ஆலயம்! Poll_c10உக்கிரமும் வசீகரமும் ஓரிடத்தில் தரிசனம் தரும் பள்ளக்கால் நரசிம்மர் ஆலயம்! Poll_m10உக்கிரமும் வசீகரமும் ஓரிடத்தில் தரிசனம் தரும் பள்ளக்கால் நரசிம்மர் ஆலயம்! Poll_c10 
63 Posts - 64%
heezulia
உக்கிரமும் வசீகரமும் ஓரிடத்தில் தரிசனம் தரும் பள்ளக்கால் நரசிம்மர் ஆலயம்! Poll_c10உக்கிரமும் வசீகரமும் ஓரிடத்தில் தரிசனம் தரும் பள்ளக்கால் நரசிம்மர் ஆலயம்! Poll_m10உக்கிரமும் வசீகரமும் ஓரிடத்தில் தரிசனம் தரும் பள்ளக்கால் நரசிம்மர் ஆலயம்! Poll_c10 
32 Posts - 32%
mohamed nizamudeen
உக்கிரமும் வசீகரமும் ஓரிடத்தில் தரிசனம் தரும் பள்ளக்கால் நரசிம்மர் ஆலயம்! Poll_c10உக்கிரமும் வசீகரமும் ஓரிடத்தில் தரிசனம் தரும் பள்ளக்கால் நரசிம்மர் ஆலயம்! Poll_m10உக்கிரமும் வசீகரமும் ஓரிடத்தில் தரிசனம் தரும் பள்ளக்கால் நரசிம்மர் ஆலயம்! Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
உக்கிரமும் வசீகரமும் ஓரிடத்தில் தரிசனம் தரும் பள்ளக்கால் நரசிம்மர் ஆலயம்! Poll_c10உக்கிரமும் வசீகரமும் ஓரிடத்தில் தரிசனம் தரும் பள்ளக்கால் நரசிம்மர் ஆலயம்! Poll_m10உக்கிரமும் வசீகரமும் ஓரிடத்தில் தரிசனம் தரும் பள்ளக்கால் நரசிம்மர் ஆலயம்! Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உக்கிரமும் வசீகரமும் ஓரிடத்தில் தரிசனம் தரும் பள்ளக்கால் நரசிம்மர் ஆலயம்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 12, 2010 12:41 am

தசாவதாரங்களில் தேவர்களையும் அஞ்ச வைத்த உக்கிர அம்சம் நரசிங்கப் பெருமாள். கோபியர்கள் மட்டுமல்லாது, மான், பசு, மயில் முதலான சகல ஜீவராசிகளின் மனதையும் கொள்ளை கொண்ட வசீகரன்- அழகிய மழலை நவநீத கிருஷ்ணன். இவ்வாறு இரு துருவங்களாக விளங்கும் உக்கிரத்தையும் வசீகரத்தையும் ஒரே இடத்தில் கண்டுகளிக்க வேண்டுமா?

வாருங்கள் பள்ளக்கால் என்னும் தலத்திற்கு. ஒரே கருவறையில் இத்தகைய அரிய தரிசனத் தைக் காணலாம்.

பள்ளக்கால் நரசிம்மர் யோக வடிவினர். அருகேயுள்ள குழந்தை கண்ணனின் மந்திரப் புன்னகையில் லயித்ததாலோ என்னவோ- இங்கு சுவாமி உக்கிரம் தவிர்த்து மகாசாந்த ஸ்வரூபியாய் நதிக்கரையில் தவமிருக்கும் தவசி போல் யோக மூர்த்தியாய் அருள்பாலிக்கிறார்.

தவக்கோலத்தில் சுவாமி இருப்பதால் இந்த சிறு கோவில் மட்டும் தனியே கடனா நதிக் கரையில் உள்ளது.

தான் கடனா நதியில் இருப்பதாகவும்; தன்னை வெளியே எடுத்துக் கோவில் அமைத்து வழிபடுமாறும் அந்த கிராமத்தில் இருந்த பக்தர் ஒருவரின் கனவில் கூறினாராம் பெருமாள். நரசிம்மரின் ஆணையை ஏற்ற அப்பகுதி மக்கள் சிலையை நதியில் கண்டெடுத்து கோவில் அமைத்துப் பிரதிஷ்டை செய்தனர். அப்போது நரசிம்மர் தான் அந்த சிலையில் இல்லை என்றும்; கோவில் முகப்பில் உள்ள திருநாமப் பிரதிஷ்டையில் இருப்பதாகவும் கூற, பக்தர்களும் வெளியே வந்து பூஜை செய்தனர்.

அவர்கள் பூஜையில் மகிழ்ந்த நரசிம்மர் தான் கருவறையில் மூலவிக்ரகத்தின் பின்னே உள்ள நாமப் பிரதிஷ் டையில் இப்போது சஞ்சரிப்பதாகக் கூறினார். பக்தர்களும் அங்கே சென்று பூஜை செய்தனர். ""இன்றும்கூட அவர் மூலவிக்ரகத்தில் இல்லாமல் அதன் பின்னே அமைந்த நாமப் பிரதிஷ்டையில்தான் சஞ்சரிக்கிறார். மூலத்திருமேனிக்கு திருமஞ்சனம் (அபிஷேகம்) செய்து தீபாராதனை காட்டும் பொழுது மட்டும் அவர் விக்ரகத்துக்குள் வந்துவிடுகிறார்'' என்று அர்ச்சகர் கூறிய அந்தத் தருணத்தில், நம்மையும் அறியாமல் ஒரு சிலிர்ப்பு வந்து நம்மை ஆட்கொள்ளுகிறது.

நரசிம்மர் உள்ளே, வெளியே மற்றும் மூலத்திருமேனி யாகவும் இருக்கிறார் என்ற இந்தத் தலபுராணம், "அந்தர்யாமி' (எங்கும் நிறைந்தவர்) என்ற தாத்பரியத்தை கிருத யுகத்தில் மட்டுமல்லாது, இந்தக் கலியுகத்திலும் பக்தர்களுக்கு விளக்குவதாக அமைந்துள்ளது.

யோகசிம்மர் பேரழகராய்- சாந்த சொரூபி யாய் இன்முகம் காட்டி, நான்கு திருக்கரங்களோடு தெற்கு நோக்கித் திருமுகம் கொண்டு பக்தர் களுக்கு அருள்பாலிக்கிறார். கோவிலின் கருவறையில் யோக நரசிம்மருக்கு இடப் பக்கத்தில் குழந்தை கிருஷ்ணன் காட்சியளிக்கி றான். இவன் இங்கு சந்தான கோபாலனாக- பக்தர் களுக்கு மழலை வரம் அருளும் வரப்பிரசாதியாக உள்ளான். குழந்தை வரம் வேண்டி வரும் அன்பர்கள் கருவறை தீபத்தில் சிறிது நெய் சேர்த்தபின், மழலை வரம் வேண்டும் பெண் சிறிது நெய் எடுத்து கருவறை படியில் தேய்க்க, மிக விரைவில் சந்தானம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

நரசிம்ம அவதாரத்திற்கு மூல காரணியாய், "எம்பெருமான் தூணிலும் துரும்பிலும் அணுவிலும் இருப்பான்' என உலகிற்கு உணர்த் திய பரம பக்தன் பிரகலாதன், தன் கருணா மூர்த்தியைப் பிரிய மனமின்றி இந்தச் சிறிய கோவிலில் ஒரு தூணில் இருந்தபடியே மூலவரை சேவித்த வண்ணம் காட்சியளிக்கிறான்.

பள்ளக்கால் அருகே உள்ள ரெங்க சமுத்திரத் திலும் மிகப் பழமை வாய்ந்த வேங்கடாசலபதி திருக்கோவில் உள்ளது. இன்றைய கோவில் சுமார் முந்நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்றும்; அதற்கு முன்பே இந்தப் பகுதி ஒரு சிறிய மலைக் குன்றாக இருந்தது என்றும்; முன்பு இருந்த கோவிலுக்குப் படிக்கட்டுகள் மூலம் ஏறிச் செல்ல வேண்டும் என்றும்; கால கிரமத்தில் இந்த நிலை மாறி இன்றைய கோவில் சமதளத்தில் உள்ளது என்றும் கூறுகின்றனர். இன்றைய பெருமாள் சந்நிதியின் முன் இருக்கும் கருடாழ்வாரின் அமைப்பிடமே முந்தைய கோவிலின் கொடிமர உச்சி என்று கூறி கோவில் அர்ச்சகர் நம்மை வியப்பில் ஆழ்த்து கிறார். இந்த அர்ச்சகர்களே கடந்த ஆறு தலை முறைக்கும் மேலாக நதிக்கரை யோக நரசிம் மருக்கும் பூஜை செய்து வருகின்றனர்.

சிறிய கோவிலானாலும் சிம்மரின் கீர்த்தி மிகப் பெரியது என்பதால் அனைவரும் வந்து தரிசிக்க வேண்டிய திருத்தலம் இது.



உக்கிரமும் வசீகரமும் ஓரிடத்தில் தரிசனம் தரும் பள்ளக்கால் நரசிம்மர் ஆலயம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக