புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பேசக்கூடாத வார்த்தைகளை உபயோகிக்கிறார் : முதன்மை கல்வி அலுவலர் மீது பெண் ஆசிரியர் புகார் Poll_c10பேசக்கூடாத வார்த்தைகளை உபயோகிக்கிறார் : முதன்மை கல்வி அலுவலர் மீது பெண் ஆசிரியர் புகார் Poll_m10பேசக்கூடாத வார்த்தைகளை உபயோகிக்கிறார் : முதன்மை கல்வி அலுவலர் மீது பெண் ஆசிரியர் புகார் Poll_c10 
83 Posts - 55%
heezulia
பேசக்கூடாத வார்த்தைகளை உபயோகிக்கிறார் : முதன்மை கல்வி அலுவலர் மீது பெண் ஆசிரியர் புகார் Poll_c10பேசக்கூடாத வார்த்தைகளை உபயோகிக்கிறார் : முதன்மை கல்வி அலுவலர் மீது பெண் ஆசிரியர் புகார் Poll_m10பேசக்கூடாத வார்த்தைகளை உபயோகிக்கிறார் : முதன்மை கல்வி அலுவலர் மீது பெண் ஆசிரியர் புகார் Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
பேசக்கூடாத வார்த்தைகளை உபயோகிக்கிறார் : முதன்மை கல்வி அலுவலர் மீது பெண் ஆசிரியர் புகார் Poll_c10பேசக்கூடாத வார்த்தைகளை உபயோகிக்கிறார் : முதன்மை கல்வி அலுவலர் மீது பெண் ஆசிரியர் புகார் Poll_m10பேசக்கூடாத வார்த்தைகளை உபயோகிக்கிறார் : முதன்மை கல்வி அலுவலர் மீது பெண் ஆசிரியர் புகார் Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
பேசக்கூடாத வார்த்தைகளை உபயோகிக்கிறார் : முதன்மை கல்வி அலுவலர் மீது பெண் ஆசிரியர் புகார் Poll_c10பேசக்கூடாத வார்த்தைகளை உபயோகிக்கிறார் : முதன்மை கல்வி அலுவலர் மீது பெண் ஆசிரியர் புகார் Poll_m10பேசக்கூடாத வார்த்தைகளை உபயோகிக்கிறார் : முதன்மை கல்வி அலுவலர் மீது பெண் ஆசிரியர் புகார் Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
பேசக்கூடாத வார்த்தைகளை உபயோகிக்கிறார் : முதன்மை கல்வி அலுவலர் மீது பெண் ஆசிரியர் புகார் Poll_c10பேசக்கூடாத வார்த்தைகளை உபயோகிக்கிறார் : முதன்மை கல்வி அலுவலர் மீது பெண் ஆசிரியர் புகார் Poll_m10பேசக்கூடாத வார்த்தைகளை உபயோகிக்கிறார் : முதன்மை கல்வி அலுவலர் மீது பெண் ஆசிரியர் புகார் Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
பேசக்கூடாத வார்த்தைகளை உபயோகிக்கிறார் : முதன்மை கல்வி அலுவலர் மீது பெண் ஆசிரியர் புகார் Poll_c10பேசக்கூடாத வார்த்தைகளை உபயோகிக்கிறார் : முதன்மை கல்வி அலுவலர் மீது பெண் ஆசிரியர் புகார் Poll_m10பேசக்கூடாத வார்த்தைகளை உபயோகிக்கிறார் : முதன்மை கல்வி அலுவலர் மீது பெண் ஆசிரியர் புகார் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
பேசக்கூடாத வார்த்தைகளை உபயோகிக்கிறார் : முதன்மை கல்வி அலுவலர் மீது பெண் ஆசிரியர் புகார் Poll_c10பேசக்கூடாத வார்த்தைகளை உபயோகிக்கிறார் : முதன்மை கல்வி அலுவலர் மீது பெண் ஆசிரியர் புகார் Poll_m10பேசக்கூடாத வார்த்தைகளை உபயோகிக்கிறார் : முதன்மை கல்வி அலுவலர் மீது பெண் ஆசிரியர் புகார் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பேசக்கூடாத வார்த்தைகளை உபயோகிக்கிறார் : முதன்மை கல்வி அலுவலர் மீது பெண் ஆசிரியர் புகார் Poll_c10பேசக்கூடாத வார்த்தைகளை உபயோகிக்கிறார் : முதன்மை கல்வி அலுவலர் மீது பெண் ஆசிரியர் புகார் Poll_m10பேசக்கூடாத வார்த்தைகளை உபயோகிக்கிறார் : முதன்மை கல்வி அலுவலர் மீது பெண் ஆசிரியர் புகார் Poll_c10 
23 Posts - 88%
T.N.Balasubramanian
பேசக்கூடாத வார்த்தைகளை உபயோகிக்கிறார் : முதன்மை கல்வி அலுவலர் மீது பெண் ஆசிரியர் புகார் Poll_c10பேசக்கூடாத வார்த்தைகளை உபயோகிக்கிறார் : முதன்மை கல்வி அலுவலர் மீது பெண் ஆசிரியர் புகார் Poll_m10பேசக்கூடாத வார்த்தைகளை உபயோகிக்கிறார் : முதன்மை கல்வி அலுவலர் மீது பெண் ஆசிரியர் புகார் Poll_c10 
2 Posts - 8%
mohamed nizamudeen
பேசக்கூடாத வார்த்தைகளை உபயோகிக்கிறார் : முதன்மை கல்வி அலுவலர் மீது பெண் ஆசிரியர் புகார் Poll_c10பேசக்கூடாத வார்த்தைகளை உபயோகிக்கிறார் : முதன்மை கல்வி அலுவலர் மீது பெண் ஆசிரியர் புகார் Poll_m10பேசக்கூடாத வார்த்தைகளை உபயோகிக்கிறார் : முதன்மை கல்வி அலுவலர் மீது பெண் ஆசிரியர் புகார் Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பேசக்கூடாத வார்த்தைகளை உபயோகிக்கிறார் : முதன்மை கல்வி அலுவலர் மீது பெண் ஆசிரியர் புகார்


   
   
arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Postarularjuna Tue Apr 13, 2010 10:42 am

ராமநாதபுரம் : '' பேசக்கூடாத தகாத வார்த்தைகளை கூறி, தன்னை இழிவுபடுத்துவதாக,'' ராமநாதபுரம் முதன்மை கல்வி அலுவலர் பாலசுப்பிரமணியன் மீது பெண் ஆசிரியர் சாந்தி கலெக்டரிடம் புகார் செய்தார்.

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அரசு மேல்நிலைப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணிபுரிபவர் சாந்தி. சமச்சீர் கல்வி புத்தகம் பணிக்காக தேர்வெழுதிய 1000 ஆசிரியர்களில் , இவர் மட்டுமே மாவட்டத்திலிருந்து தேர்வு செய்யப்பட்டார். இப்பணிக்காக 2009 நவ., 10ல் சென்னை சென்று, அங்குள்ள ஆசிரியர்கள் இல்லத்தில் தங்கி பணியாற்றி வந்தார். ஏழுமாத கர்ப்பினியாக இருந்த நிலையில், திடீர் உடல்நலக்கோளாறு ஏற்பட்டது. அதே மாதம் 20ல் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பணியிலிருந்து விடுவிக்கப்பட்டார். இதற்கிடையில் 2009 டிச., 24ல் குழந்தை பிறந்ததால், நேரில் வரமுடியாத நிலையில் போனில் தகவல் தெரிவித்து, மகப்பேறு விடுமுறை கேட்டுள்ளார். பின்னர் பள்ளியில் சேர வந்த போது, ''முதன்மை கல்வி அலுவலரும், அவரது உதவியாளரும், தான் சென்னை சென்றதை கொச்சைப்படுத்தி பேசி வருவதாக,'' கலெக்டரிடம் ஆசிரியர் சாந்தி நேற்று புகார் செய்தார்.

ஆசிரியர் சாந்தி கூறியதாவது: மாவட்டத்தில் நான் மட்டும் தேர்வாகி, அன்றைய முதன்மை கல்வி அலுவலர் ராஜேந்திரன் உத்தரவின்படி தான் சென்னை சென்றேன். அதற்கிடையில் புதிதாக பொறுப்பேற்ற முதன்மை கல்வி அலுவலர் பாலசுப்பிரமணியன், எனது வருகை பதிவேட்டில் 'ஆசிரியர் எங்கு சென்றுள்ளார்,' என , எழுதி வைத்துள்ளார். இது குறித்து கேட்க சென்ற போது, 'லாட்ஜில் தங்கி நீ ஊர் சுற்றியதற்கு , எங்களுக்கு 2000 ஆயிரம் ரூபாய்'பில்' வந்துள்ளது,' என, முதன்மை கல்வி அலுவலரும், அவரது உதவியாளரும் தகாத வார்த்தைகளில் பேசினர். பெண்ணிடம் பேசக்கூடாத வார்த்தையை அவர்கள் உபயோகித்து வருகின்றனர். இது தொடர்பாக கலெக்டரிமும், போலீசாரிடமும் புகார் செய்துள்ளேன், என்றார்.

முதன்மை கல்வி அலுவலர் பாலசுப்பிரமணியன் கூறியதாவது: இதற்கு முன்பு இதே ஆசிரியர் விழுப்புரம் பகுதியில் பல சர்ச்சைகளில் சிக்கி இங்கு வந்தவர். அவர் மீது நிறைய குறைகள் உள்ளன. அவரை மன்னித்து பணியில் சேர்த்தேன். வீணாக பொய்யான குற்றசாட்டுகளை பரப்பி வருகிறார். அவரது செயல் குறித்து கலெக்டரிடமும் விளக்கியுள்ளேன், என்றார்.

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Apr 13, 2010 10:48 am

ம்ம்ம் ... சரி...




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக