புதிய பதிவுகள்
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm
» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
by ayyasamy ram Today at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm
» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Jenila | ||||
M. Priya | ||||
jairam | ||||
Ammu Swarnalatha | ||||
D. sivatharan |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
viyasan | ||||
M. Priya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உயிருக்கு விலை வைத்த '108' ஆம்புலன்ஸ் சேவை : இளைஞருக்கு உதவமறுப்பு
Page 1 of 1 •
- arularjunaஇளையநிலா
- பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009
கோவை : கோவை, ரேஸ்கோர்ஸ், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா கிளையில் நேற்று மதியம் 1.15 மணியளவில் 'டிமாண்ட் டிராப்ட்' எடுக்க பலரும் வரிசையில் நின்றிருந்தனர். அவர்களில் 23 வயது மதிக்கத்தக்க இளைஞர், திடீரென கையில் இருந்த பணம் மற்றும் சலானை உதறிவிட்டு வெறித்தபடி நின்றார். அருகில் இருந்தோர் கூறியும், காதில் வாங்கிக்கொண்டதாக தெரியவில்லை.
இதை கவனித்த வங்கி ஊழியர் இக்பால் என்பவர், பணத்தையும், சலானையும் எடுத்து இளைஞரின் கையில் கொடுக்க, வாங்கும் நிலையில் அவர் இல்லை. வங்கி ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் பார்த்துக் கொண்டிருந்தபோதே, அந்த இளைஞருக்கு வலிப்பு வந்து, இருக்கையில் சாய்ந்தார். வாயில் நுரைதள்ள கை, கால்களை உதறிய இளைஞரை கட்டுப்படுத்த வங்கி அலுவலர்கள், வாடிக்கையாளர்கள் போராடியுள்ளனர்.உடனடியாக, ஆம்புலன்ஸ் சேவை- 108க்கு வங்கி ஊழியர்கள் போனில் தகவல் கூறியுள்ளனர். அவர்கள், முழு விபரத்தையும் கேட்டு, ஆம்புலன்ஸ் அனுப்புவதாக பதிலளித்துள்ளனர். அடுத்த 10 நிமிடங்களில் 108 ஆம்புலன்ஸ் வேனில் இரு ஊழியர்கள் வந்தனர். இதற்கிடையில், அந்த இளைஞர் ஒரு நிலையில் இல்லாமல் மாடிப்படியில் ஏறவும், இறங்கவுமாக இருந்துள்ளார்.
அவருக்கு தங்களுக்கு தெரிந்த முதலுதவிகளை வங்கி ஊழியர்கள் செய்து பார்த்துள்ளனர். அந்த இளைஞரை கட்டுப்படுத்த தங்களால் முடியாது என்றும், யாராவது உதவிக்கு வந்தால் மட்டுமே அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடியுமென்றும் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் கூறியுள்ளனர். அதை ஏற்று அவர்களுடன் வர வங்கி ஊழியர்களும் தயாராகியுள்ளனர். அதன் பின்னரும் அந்த இளைஞரை ஆம்புலன்சில் அழைத்துச் செல்ல மறுத்து, ' இளைஞர் இருக்கிற நிலைமையில் வாகனத்தில் அழைத்துச் செல்ல முடியாது. வேனில் நான்கு லட்சம் ரூபாய் மதிப்பிலான சாதனங்கள் உள்ளன. எதையாவது உடைத்துவிட்டால், நாங்கள் தான் பொறுப்பு' என்று அந்த ஊழியர்கள் கூறியுள்ளனர். இதைக்கேட்டு, வங்கி ஊழியர்களும், வாடிக்கையாளர்களும் அதிர்ச்சி அடைந்து, ஆம்புலன்ஸ் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அந்த நேரத்தில், அந்த இளைஞரின் மொபைல் போனுக்கு அவரது தாயார் போன் செய்ததால், அவரிடம் இத்தகவல் தெரிவிக்கப்பட்டது.அடுத்த நிமிடமே, அவரது தந்தைக்கு தெரிவிக்கப்பட்டது; அவரும் அங்கு வருவதாக கூறியுள்ளார்.
இதற்கிடையில், அந்த இளைஞரே இயல்பு நிலைக்கு திரும்பி விட்டார். அவரை ஆசுவாசப்படுத்திய வங்கி ஊழியர்கள், நடந்த சம்பவத்தை தெரிவித்துள்ளனர். தன்னுடைய பெயர் ஆனந்த் என்றும், ஈச்சனாரியில் வீடு இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். பாரதியார் பல்கலையில் எம்.பி.ஏ.,படிப்பதற்காக 'டிடி' எடுக்க வந்தபோது தான் இப்படி ஆகிவிட்டது, என்றும் தெரிவித்துள்ளார். அவசரத்துக்காக ஆம்புலன்சை அழைக்க, அவர்கள் வந்தும் உரிய முறையில் உதவவில்லை. விலை மதிப்பற்ற ஓர் உயிரை காப்பதை விட, நான்கு லட்சம் ரூபாய் மதிப்பிலான சாதனங்களை பாதுகாக்க வேண்டுமென்று நினைக்கும் ஊழியர்கள், அவசரத்துக்கு எப்படி உதவுவார்கள், என்பது கேள்விக்குறி.
இதை கவனித்த வங்கி ஊழியர் இக்பால் என்பவர், பணத்தையும், சலானையும் எடுத்து இளைஞரின் கையில் கொடுக்க, வாங்கும் நிலையில் அவர் இல்லை. வங்கி ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் பார்த்துக் கொண்டிருந்தபோதே, அந்த இளைஞருக்கு வலிப்பு வந்து, இருக்கையில் சாய்ந்தார். வாயில் நுரைதள்ள கை, கால்களை உதறிய இளைஞரை கட்டுப்படுத்த வங்கி அலுவலர்கள், வாடிக்கையாளர்கள் போராடியுள்ளனர்.உடனடியாக, ஆம்புலன்ஸ் சேவை- 108க்கு வங்கி ஊழியர்கள் போனில் தகவல் கூறியுள்ளனர். அவர்கள், முழு விபரத்தையும் கேட்டு, ஆம்புலன்ஸ் அனுப்புவதாக பதிலளித்துள்ளனர். அடுத்த 10 நிமிடங்களில் 108 ஆம்புலன்ஸ் வேனில் இரு ஊழியர்கள் வந்தனர். இதற்கிடையில், அந்த இளைஞர் ஒரு நிலையில் இல்லாமல் மாடிப்படியில் ஏறவும், இறங்கவுமாக இருந்துள்ளார்.
அவருக்கு தங்களுக்கு தெரிந்த முதலுதவிகளை வங்கி ஊழியர்கள் செய்து பார்த்துள்ளனர். அந்த இளைஞரை கட்டுப்படுத்த தங்களால் முடியாது என்றும், யாராவது உதவிக்கு வந்தால் மட்டுமே அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடியுமென்றும் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் கூறியுள்ளனர். அதை ஏற்று அவர்களுடன் வர வங்கி ஊழியர்களும் தயாராகியுள்ளனர். அதன் பின்னரும் அந்த இளைஞரை ஆம்புலன்சில் அழைத்துச் செல்ல மறுத்து, ' இளைஞர் இருக்கிற நிலைமையில் வாகனத்தில் அழைத்துச் செல்ல முடியாது. வேனில் நான்கு லட்சம் ரூபாய் மதிப்பிலான சாதனங்கள் உள்ளன. எதையாவது உடைத்துவிட்டால், நாங்கள் தான் பொறுப்பு' என்று அந்த ஊழியர்கள் கூறியுள்ளனர். இதைக்கேட்டு, வங்கி ஊழியர்களும், வாடிக்கையாளர்களும் அதிர்ச்சி அடைந்து, ஆம்புலன்ஸ் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அந்த நேரத்தில், அந்த இளைஞரின் மொபைல் போனுக்கு அவரது தாயார் போன் செய்ததால், அவரிடம் இத்தகவல் தெரிவிக்கப்பட்டது.அடுத்த நிமிடமே, அவரது தந்தைக்கு தெரிவிக்கப்பட்டது; அவரும் அங்கு வருவதாக கூறியுள்ளார்.
இதற்கிடையில், அந்த இளைஞரே இயல்பு நிலைக்கு திரும்பி விட்டார். அவரை ஆசுவாசப்படுத்திய வங்கி ஊழியர்கள், நடந்த சம்பவத்தை தெரிவித்துள்ளனர். தன்னுடைய பெயர் ஆனந்த் என்றும், ஈச்சனாரியில் வீடு இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். பாரதியார் பல்கலையில் எம்.பி.ஏ.,படிப்பதற்காக 'டிடி' எடுக்க வந்தபோது தான் இப்படி ஆகிவிட்டது, என்றும் தெரிவித்துள்ளார். அவசரத்துக்காக ஆம்புலன்சை அழைக்க, அவர்கள் வந்தும் உரிய முறையில் உதவவில்லை. விலை மதிப்பற்ற ஓர் உயிரை காப்பதை விட, நான்கு லட்சம் ரூபாய் மதிப்பிலான சாதனங்களை பாதுகாக்க வேண்டுமென்று நினைக்கும் ஊழியர்கள், அவசரத்துக்கு எப்படி உதவுவார்கள், என்பது கேள்விக்குறி.
- ilakkiyanபண்பாளர்
- பதிவுகள் : 246
இணைந்தது : 28/03/2010
மேலை நாட்டவரிடமிருந்து நம் அரச இயந்திரங்கள் மனிதாபிமானம் காக்கும் விடயங்களில் இன்னும் எவ்வளவோ விஷயங்களை கற்று தெரிந்து கொள்ள வேண்டி இருக்கின்றது என்பதையே இச் செய்தி நமக்கு உணர்த்தி நிற்கிறது
- ரமீஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010
தற்போது மனிதர்களில் பாதிப்பேர் மனிதர்களாக இல்லை.
http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|