புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:10 pm

» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆங்கிலம் பிறந்த கதை Poll_c10ஆங்கிலம் பிறந்த கதை Poll_m10ஆங்கிலம் பிறந்த கதை Poll_c10 
15 Posts - 47%
ayyasamy ram
ஆங்கிலம் பிறந்த கதை Poll_c10ஆங்கிலம் பிறந்த கதை Poll_m10ஆங்கிலம் பிறந்த கதை Poll_c10 
14 Posts - 44%
T.N.Balasubramanian
ஆங்கிலம் பிறந்த கதை Poll_c10ஆங்கிலம் பிறந்த கதை Poll_m10ஆங்கிலம் பிறந்த கதை Poll_c10 
1 Post - 3%
D. sivatharan
ஆங்கிலம் பிறந்த கதை Poll_c10ஆங்கிலம் பிறந்த கதை Poll_m10ஆங்கிலம் பிறந்த கதை Poll_c10 
1 Post - 3%
Guna.D
ஆங்கிலம் பிறந்த கதை Poll_c10ஆங்கிலம் பிறந்த கதை Poll_m10ஆங்கிலம் பிறந்த கதை Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆங்கிலம் பிறந்த கதை Poll_c10ஆங்கிலம் பிறந்த கதை Poll_m10ஆங்கிலம் பிறந்த கதை Poll_c10 
217 Posts - 50%
ayyasamy ram
ஆங்கிலம் பிறந்த கதை Poll_c10ஆங்கிலம் பிறந்த கதை Poll_m10ஆங்கிலம் பிறந்த கதை Poll_c10 
156 Posts - 36%
mohamed nizamudeen
ஆங்கிலம் பிறந்த கதை Poll_c10ஆங்கிலம் பிறந்த கதை Poll_m10ஆங்கிலம் பிறந்த கதை Poll_c10 
17 Posts - 4%
prajai
ஆங்கிலம் பிறந்த கதை Poll_c10ஆங்கிலம் பிறந்த கதை Poll_m10ஆங்கிலம் பிறந்த கதை Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
ஆங்கிலம் பிறந்த கதை Poll_c10ஆங்கிலம் பிறந்த கதை Poll_m10ஆங்கிலம் பிறந்த கதை Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
ஆங்கிலம் பிறந்த கதை Poll_c10ஆங்கிலம் பிறந்த கதை Poll_m10ஆங்கிலம் பிறந்த கதை Poll_c10 
9 Posts - 2%
jairam
ஆங்கிலம் பிறந்த கதை Poll_c10ஆங்கிலம் பிறந்த கதை Poll_m10ஆங்கிலம் பிறந்த கதை Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஆங்கிலம் பிறந்த கதை Poll_c10ஆங்கிலம் பிறந்த கதை Poll_m10ஆங்கிலம் பிறந்த கதை Poll_c10 
4 Posts - 1%
Jenila
ஆங்கிலம் பிறந்த கதை Poll_c10ஆங்கிலம் பிறந்த கதை Poll_m10ஆங்கிலம் பிறந்த கதை Poll_c10 
4 Posts - 1%
Rutu
ஆங்கிலம் பிறந்த கதை Poll_c10ஆங்கிலம் பிறந்த கதை Poll_m10ஆங்கிலம் பிறந்த கதை Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆங்கிலம் பிறந்த கதை


   
   
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Sun May 09, 2010 1:02 pm

ஆங்கில மொழி இங்கிலாந்தில் தோன்றி வளர்ந்தது. தற்போது அந்த நாட்டிலும் அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா,நியூஸிலாந்து போன்ற நாடுகளில் வாழும் மக்களுக்கும் தாய் மொழியாகத் திகழ்கின்றது.உலகம் முழுதும் பரவாயுள்ள ஆங்கில மொழியை 51கோடி மக்கள் பேசுகிறார்.சீன மொழி பேசுவோருக்கு[107கோடி] அடுத்த படியாக,மிக அதிகமாக மக்களால் பேசப் படுகின்ற மொழி ஆங்கிலமே.

பிரிட்டனில் 05ம் நூற்றாண்டு வரை ‘’கெல்ட்டுக்கள்’’என்ற ஆதி வாசிகள் வாழ்ந்தனர். இவர்கள் ‘’கெல்ட்டிக்’’மொழி பேசினர். இந்த மொழியிலிருந்தே சில சாதாரண சொற்கள் தோற்றம் பெற்றன.

இந்த ஆதி குடிகளை வென்று பிரிட்டனை ஆண்ட ரோமானியர்கள் பிறகு அந்த நாட்டை விட்டு வெளியேறினார்கள். அதன் பின் ஜேர்மனியிலிருந்து ஆங்கிலேயர்கள்,சாக்சன்கள்,ஜீட்டுக்கள் என்ற பிரிவினர் பிரிட்டனில் குடியேறினர்.இவர்கள் தாங்கள் குடியேறிய பகுதியை ‘’இங்கிலாந்து’’என்றும் பேசிய மொழியை ‘’இங்கிலிக்’’ என்றும் அழைத்தனர்.இந்த மொழியை ‘’ஆங்கிலோ சாக்சன்’’ என்றும் கூறுவது உண்டு. இவர்கள் ஜேர்மனியில் பயன் படுத்திய இலக்கண முறையை பயன் படுத்தினார்கள். ஆரம்ப காலத்தில் ஆங்கில மொழியில் பிறமொழிக் க்லப்பு இல்லை. சொற்க்கள் பல இடம்பெற்றன.

எட்டாம் நூற்றாண்டில் ஆங்கில கடற்க்கரைகளைத் தாக்கி வந்த இஸ்கேண்டினேவியர்கள் மொழிச் சொற்க்கள் அதிகமாக கலக்கத் தொடங்கின.13ம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் மூன்று மொழிகள் வழங்கின. மக்களிடையே ஆங்கிலோ சாக்சண் மொழியும் பிரபுக்களிடையே பிரஞ்சும், கற்றோரிடம் லத்தினும் வழங்கி வந்தன.

பிரஞ்சு மொழியின் ஆக்கத்தின் விளைவாக பளைய மொழியின் இலக்கிய வளர்ச்சி தடை படவே நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் சிறப்பான திசை மொழிகள் உருவாகின. பிரஞ்சு மொழியின் ஆதிக்கம் குறைவாக இருக்க வட பகுதியில் பழக்கத்தில் இருந்த மொழி இப்போதய ஆங்கில வடிவத்தை மெல்ல மெல்ல அடைய தொடங்கின. மத்திய பகுதியில் ஒக்ஸ்போர்ட், கேம்ப்பித்ஜ் ஆகிய பல்கலைக் கழகங்கள் இருந்தாலும் அங்கிருந்த லண்டன் மாநகருக்கு மற்றப் பகுதி மக்கள் அதிகமாக வந்து சேர்ந்தாலும் இப்பகுதியில் ஆங்கிலத்தின் வளர்ச்சி அதிகமாக இருந்தது.



ஆங்கிலம் பிறந்த கதை Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Sun May 09, 2010 1:25 pm

பதினாழாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஹாசர் என்ற கவிஞர் மத்திய பகுதியின் திசை மொழியில் தமது கவிதைகளை இயற்றினார். ஆங்கில இலக்கியத்தின் ஆரம்ப கர்த்தா ஹாசர் என்று சொல்லலாம். இதற்க்கு ஓராம் நூற்றாண்டுகுப் பின் வில்லியம் ஹாக்ஸ்டீன் இங்கிலாந்தில் அச்சுக் கலையை தொடங்கி வைத்தார். இதன் பின் மற்றய இடங்களில் வழங்கி வந்த திசைச் சொற்க்கள் வேகமாக மறைந்தன. ஆங்கில இலக்கியத்திலும் சொற்களிலும் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து படிப் படியாக இன்றைய ஆங்கிலம் உருவாயிற்று .

1623ம் ஆண்டில் வெளியிட்ட செக்ஸ்பியர் நாடங்களை இக்காலத்தவர் படித்துப் புரிந்து கொள்வது கடினம். காரணம் ஆங்கிலம் அந்த அளவுக்கு மாறிவிட்டது. அசுக்கலையின் தோற்றத்தின் பின் உலகின் எல்லாப் பகுதிகளில் இருந்தும் சொற்க்கள் ஆங்கிலத்தில் வந்து கலந்தன. கிரேக்க மொழிச் சொற்களும், லத்தீன் மொழிச் சொற்க்களும், மிகுதியாக வந்து சேர்ந்தன. எலிசபெத் மகாராணி காலத்தில் ஆங்கிலத்தை பிற மொழிக் கலப்பின்றி தூய்மை யாக்கும் இயக்கம் ஒன்றும் தோன்றின. இந்த இரண்டு இயக்கங்களும் வெற்றி பெற வில்லை. ஆனால் ஆங்கிலம் மேலும் வளம் பெற இந்த இயக்கங்கள் உதவின.

மற்ற ஐரோப்பிய மொழிச் சொற்களும் ஆங்கிலத்தில் கலந்தன. வணிக முன்னேற்றம் காரணமாக உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று ஆங்கிலேயர்கள் அங்கு வழங்கும் சொற்க்களைக் கொண்டு வந்து நமது மொழியில் சேர்த்தனர். இதனால் ஆங்கிலம் வளம் மிக்க மொழியக செழிற்த்து வளர்ந்தது.

இன்று ஆங்கிலம் உலகம் முழுவதும் பரவலாக பேசப் படும் மொழி என்ற பெருமையைப் பெற்றுள்ளது.



ஆங்கிலம் பிறந்த கதை Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Sun May 09, 2010 2:07 pm

ஆங்கிலம் பிறந்த கதை 677196 ஆங்கிலம் பிறந்த கதை 677196 ஆங்கிலம் பிறந்த கதை 678642 ஆங்கிலம் பிறந்த கதை 678642



தீதும் நன்றும் பிறர் தர வாரா ஆங்கிலம் பிறந்த கதை 154550
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun May 09, 2010 2:39 pm

அரிய தகவல்கள் அறிய தந்தமைக்கு
அன்பு நன்றிகள் ஹனி...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஆங்கிலம் பிறந்த கதை 47
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sun May 09, 2010 2:46 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Sun May 09, 2010 5:14 pm

நன்றி நிலா சகி
மஞ்சு அக்கா
மனிஅஜித்
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி



ஆங்கிலம் பிறந்த கதை Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun May 09, 2010 5:30 pm

அரிய தகவல் அறியத்தந்தமைக்கு நன்றி மணி ஆங்கிலம் பிறந்த கதை 678642



நேசமுடன் ஹாசிம்
ஆங்கிலம் பிறந்த கதை Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Sun May 09, 2010 5:40 pm

ஹாசிம் wrote:அரிய தகவல் அறியத்தந்தமைக்கு நன்றி மணி ஆங்கிலம் பிறந்த கதை 678642
நன்றி நன்றி நன்றி



ஆங்கிலம் பிறந்த கதை Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக