புதிய பதிவுகள்
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Today at 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Today at 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Today at 10:32 am
» கருத்துப்படம் 17/05/2024
by mohamed nizamudeen Today at 9:51 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:34 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
by ayyasamy ram Today at 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Today at 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Today at 10:32 am
» கருத்துப்படம் 17/05/2024
by mohamed nizamudeen Today at 9:51 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:34 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam | ||||
சிவா | ||||
Manimegala |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
jairam | ||||
Jenila | ||||
ஜாஹீதாபானு | ||||
Rutu | ||||
ரா.ரமேஷ்குமார் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஒயின் குடித்தால் உடம்புக்கு நல்லதா?
Page 1 of 1 •
ஒயின்
குடித்தால் உடம்புக்கு நல்லதா? யார் யாரெல்லாம் ஒயின் குடிக்கலாம் ?
நண்பர் நிர்மலின் கேள்விக்கான பதில்
கட்டுரை இது.
“அளவுக்கு
மிஞ்சினால் அமுதமும் நஞ்சு”
பொதுப்படையாகப்
பார்த்தால்....கூடியளவு அல்ககோல் உடல் நலத்திற்கு கேடானது ஆகும். இதுவே குறைவாக இருப்பின் நன்மை பயக்கும் விளைவுகளையும்
கொடுக்கும். ஆனால் இது இற்றைவரை ஒரு விவாதத்துக்குரிய விடயமாகவே இருக்கின்றது.
இதைப்பற்றிய ஆராய்வுகள் இன்னமும் மேற்கொள்ளப்பட்டே வருகின்றன.
வைன் சுமார்
5000 வருடங்களின் முன்னிருந்தே
புழக்கத்தில் இருந்து வருகின்ற ஒரு மதுபானமாகும். பழங்காலத்தில் இது குடிக்க
மட்டுமின்றி தண்ணீருக்கு அடுத்தபடியான ஒரு அருந்தும் பானமாக, காயங்களுக்கு தொற்று நீக்கு நீர்மமாக,
ஜீரணக்கோளாறுகளுக்கு உபயோகிக்கப்பட்டதற்குரிய சான்றுகள் கிடைத்துள்ளன.
ஆனால் மதுபானங்களானது உயர் குருதியமுக்கம், இரத்த நோய்கள, மலட்டுத்தன்மை, கல்லீரல்
பாதிப்பு, தசை தேய்வடைதல், தோல் வியாதிகள், ஸ்ட்ரோக், மூளை பாதிப்பு போன்றவற்றை
ஏற்படுத்துகின்றதென்பதை முதலில் தெரிந்திருத்தல் வேண்டும்.
கர்ப்பிணித்தாய்கள்
பாவித்தால் பிள்ளையானது அறிவு மழுங்கியநிலையில் பிறக்க வாய்ப்புண்டு, மேலும் வேறு பிறப்புக்
குறைபாடுகளும் ஏற்படும்.
1990களில்
மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் பிரகாரம் பொருத்தமான அளவு வைன் பாவித்தவர்களின் இறப்புவீதம் கூடியளவு
மதுபானம் பாவித்தவர்களினதை விட குறைவே. அந்த ஆண்டில் நிகழ்த்திய ஆய்வுகளின்
பெறுபேறுகள் வைனானது உடல் நலத்திற்கு எந்தவித பாதிப்பையும் நிகழ்த்தாது (நன்மையோ
அல்லது தீமையோ...) என முடிவு கூறியது. இது 1995 இல் மாறியது; அல்ககோலால் ஒருவித
பாதிப்பும் அற்றவர் பொருத்தமான அளவு வைனை உணவின் போது அருந்தலாம் என கருதப்பட்டது..
மேலும் பியர், ஸ்பிரிட் வகை (வோட்கா, விஸ்கி...)
முதலியவற்றுடன் வைன் ஒப்பிடப்பட்டு மருத்துவ ரீதியில் அனுகூலமான பதிலைத் தந்தது.
ஆனால் வைன்
குடிப்பவர்கள் சிகரட் புகைக்கக் கூடாது, நல்ல சத்துள்ள உணவு (அதிக காய்கறிகளும்
பழங்களும் உட்பட), குறைவான கொழுப்பு உணவு உட்கொள்ளவேண்டும்,
ஒழுங்கான உடற்பயிற்சி செய்யவேண்டும்..
குடித்தால் உடம்புக்கு நல்லதா? யார் யாரெல்லாம் ஒயின் குடிக்கலாம் ?
நண்பர் நிர்மலின் கேள்விக்கான பதில்
கட்டுரை இது.
“அளவுக்கு
மிஞ்சினால் அமுதமும் நஞ்சு”
பொதுப்படையாகப்
பார்த்தால்....கூடியளவு அல்ககோல் உடல் நலத்திற்கு கேடானது ஆகும். இதுவே குறைவாக இருப்பின் நன்மை பயக்கும் விளைவுகளையும்
கொடுக்கும். ஆனால் இது இற்றைவரை ஒரு விவாதத்துக்குரிய விடயமாகவே இருக்கின்றது.
இதைப்பற்றிய ஆராய்வுகள் இன்னமும் மேற்கொள்ளப்பட்டே வருகின்றன.
வைன் சுமார்
5000 வருடங்களின் முன்னிருந்தே
புழக்கத்தில் இருந்து வருகின்ற ஒரு மதுபானமாகும். பழங்காலத்தில் இது குடிக்க
மட்டுமின்றி தண்ணீருக்கு அடுத்தபடியான ஒரு அருந்தும் பானமாக, காயங்களுக்கு தொற்று நீக்கு நீர்மமாக,
ஜீரணக்கோளாறுகளுக்கு உபயோகிக்கப்பட்டதற்குரிய சான்றுகள் கிடைத்துள்ளன.
ஆனால் மதுபானங்களானது உயர் குருதியமுக்கம், இரத்த நோய்கள, மலட்டுத்தன்மை, கல்லீரல்
பாதிப்பு, தசை தேய்வடைதல், தோல் வியாதிகள், ஸ்ட்ரோக், மூளை பாதிப்பு போன்றவற்றை
ஏற்படுத்துகின்றதென்பதை முதலில் தெரிந்திருத்தல் வேண்டும்.
கர்ப்பிணித்தாய்கள்
பாவித்தால் பிள்ளையானது அறிவு மழுங்கியநிலையில் பிறக்க வாய்ப்புண்டு, மேலும் வேறு பிறப்புக்
குறைபாடுகளும் ஏற்படும்.
1990களில்
மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் பிரகாரம் பொருத்தமான அளவு வைன் பாவித்தவர்களின் இறப்புவீதம் கூடியளவு
மதுபானம் பாவித்தவர்களினதை விட குறைவே. அந்த ஆண்டில் நிகழ்த்திய ஆய்வுகளின்
பெறுபேறுகள் வைனானது உடல் நலத்திற்கு எந்தவித பாதிப்பையும் நிகழ்த்தாது (நன்மையோ
அல்லது தீமையோ...) என முடிவு கூறியது. இது 1995 இல் மாறியது; அல்ககோலால் ஒருவித
பாதிப்பும் அற்றவர் பொருத்தமான அளவு வைனை உணவின் போது அருந்தலாம் என கருதப்பட்டது..
மேலும் பியர், ஸ்பிரிட் வகை (வோட்கா, விஸ்கி...)
முதலியவற்றுடன் வைன் ஒப்பிடப்பட்டு மருத்துவ ரீதியில் அனுகூலமான பதிலைத் தந்தது.
ஆனால் வைன்
குடிப்பவர்கள் சிகரட் புகைக்கக் கூடாது, நல்ல சத்துள்ள உணவு (அதிக காய்கறிகளும்
பழங்களும் உட்பட), குறைவான கொழுப்பு உணவு உட்கொள்ளவேண்டும்,
ஒழுங்கான உடற்பயிற்சி செய்யவேண்டும்..
அது சரி....எது
பொருத்தமான அளவு...?
இது வயது, பால், எடை,
உடல் கட்டமைப்பு ஆகியவற்றிர்கேற்ப மாறுபடும். ஒன்று தெரியுமா...? பெண்களின் உடலில்
நீர் அளவு குறைவாக இருப்பதால் அவர்களுக்கு ஆண்களைவிட விரைவாக வைன் (ஏனைய அல்ககோல்
உட்பட) அகத்துறிஞ்சப்படுகின்றது.
இந்தப் பொருத்தமான
சராசரி அளவு ஒரு நாளைக்கு எவ்வளவு அருந்தலாம் என்பதைக் குறிப்பிடுகிறது, எனினும்
நாடுகளுக்கிடையே இது மாறுபடுகிறது.
சில உதாரணங்கள்:
ஆஸ்திரியா 6 கிராம் ,
ஐக்கிய ராஜ்ஜியம் 8 கிராம் ( 50 மில்லி லீட்டர் வைன் – 20% அல்ககோல்), கனடா 142
மில்லிலீட்டர் வைன் (12% அல்ககோல்)
100 – 150
மில்லிலீட்டர் வைனானது நாளாந்தமான சரியான அளவெனக் கருதலாம்.
ஆனால் பின்வருவோர்
எச்சந்தர்ப்பம் கொண்டும் பாவித்தல் கூடாது.....
·
ஈரல் அழற்சி உள்ளவர்கள் (ஹெப்பாடைடிஸ்)
·
எடை குறைந்தோர் (ஆண்கள் 60 kg க்கும் குறைவாக, பெண்கள் 50 kg
க்கும் குறைவாக)
·
நெருங்கிய உறவினர் அல்ககொலினால் பாதிப்புற்றிருந்தால்
·
மன உளைச்சல், மன வியாதி உள்ளோர் ( தூக்கமின்மை உட்பட...)
·
வேறு ஏதாவது மருந்துவகைகள் உபயோகிப்போர்..( அன்டிபையோடிக்,
அஸ்பிரின் போன்ற நோய் நிவாரணிகள், குடற்புண் சிகிச்சை மருந்துகள் இன்னும் பல...)
·
வயது முதிர்ந்தோர் : அல்கொகோலின் தாக்கத்திற்கு ஈடு கொடுக்க
முடியாதோர்...
·
இள வயதினர்: 18 வயது வரம்பிற்குள் உள்ளவர்.. ( 25 வயது வரை குடிக்காமல் இருப்பதே இன்னும்
சிறந்தது)
·
போதை மருந்துக்கு அல்லது வேறு மருந்துக்கு அடிமையானோர்
·
சரியான நிறை உணவை உட்கொள்ள முடியாதோர்
·
குடும்பத்தில் கான்சர் வியாதி உள்ளோர்
·
வேறு ஏதாவது காரணத்திற்காக (மருத்துவ, சட்ட , மத ரீதியாக )
பொருத்தமான அளவு...?
இது வயது, பால், எடை,
உடல் கட்டமைப்பு ஆகியவற்றிர்கேற்ப மாறுபடும். ஒன்று தெரியுமா...? பெண்களின் உடலில்
நீர் அளவு குறைவாக இருப்பதால் அவர்களுக்கு ஆண்களைவிட விரைவாக வைன் (ஏனைய அல்ககோல்
உட்பட) அகத்துறிஞ்சப்படுகின்றது.
இந்தப் பொருத்தமான
சராசரி அளவு ஒரு நாளைக்கு எவ்வளவு அருந்தலாம் என்பதைக் குறிப்பிடுகிறது, எனினும்
நாடுகளுக்கிடையே இது மாறுபடுகிறது.
சில உதாரணங்கள்:
ஆஸ்திரியா 6 கிராம் ,
ஐக்கிய ராஜ்ஜியம் 8 கிராம் ( 50 மில்லி லீட்டர் வைன் – 20% அல்ககோல்), கனடா 142
மில்லிலீட்டர் வைன் (12% அல்ககோல்)
100 – 150
மில்லிலீட்டர் வைனானது நாளாந்தமான சரியான அளவெனக் கருதலாம்.
ஆனால் பின்வருவோர்
எச்சந்தர்ப்பம் கொண்டும் பாவித்தல் கூடாது.....
·
ஈரல் அழற்சி உள்ளவர்கள் (ஹெப்பாடைடிஸ்)
·
எடை குறைந்தோர் (ஆண்கள் 60 kg க்கும் குறைவாக, பெண்கள் 50 kg
க்கும் குறைவாக)
·
நெருங்கிய உறவினர் அல்ககொலினால் பாதிப்புற்றிருந்தால்
·
மன உளைச்சல், மன வியாதி உள்ளோர் ( தூக்கமின்மை உட்பட...)
·
வேறு ஏதாவது மருந்துவகைகள் உபயோகிப்போர்..( அன்டிபையோடிக்,
அஸ்பிரின் போன்ற நோய் நிவாரணிகள், குடற்புண் சிகிச்சை மருந்துகள் இன்னும் பல...)
·
வயது முதிர்ந்தோர் : அல்கொகோலின் தாக்கத்திற்கு ஈடு கொடுக்க
முடியாதோர்...
·
இள வயதினர்: 18 வயது வரம்பிற்குள் உள்ளவர்.. ( 25 வயது வரை குடிக்காமல் இருப்பதே இன்னும்
சிறந்தது)
·
போதை மருந்துக்கு அல்லது வேறு மருந்துக்கு அடிமையானோர்
·
சரியான நிறை உணவை உட்கொள்ள முடியாதோர்
·
குடும்பத்தில் கான்சர் வியாதி உள்ளோர்
·
வேறு ஏதாவது காரணத்திற்காக (மருத்துவ, சட்ட , மத ரீதியாக )
நன்மைகள்
/ தீமைகள்
வைனில்
ரெஸ்வெரெட்ரோல் (Resveretrol) என்னும் பதார்த்தம் மருத்துவ ரீதியான அனுகூலத்தை
வழங்குகிறது, திராட்சையின் தோலில் காணப்படும் இந்தப் பதார்த்தம் சிவப்பு வைனில்
கூடியளவு காணப்படுகிறது. சிவப்பு வைனில் தோல் அதிகளவு சேர்க்கப்படுவதே அதன்
நிறத்திற்கு காரணம்.
ரெஸ்வெரெட்ரோலால்
என்ன அனுகூலம்?
இற்றை
வரை ஈக்களிலும் சுண்டெலிகளிலும் பற்பல ஆய்வுகள் தொடர்கின்றன. இதன் படி ஈக்களின்
ஆயுட்காலத்தை இந்த வேதிப்பொருள் கூட்டுகிறது என்ற முற்றிலும் நிச்சயிக்கப்படாத கோட்பாடுகள் நிலவுகின்றன, ஆனால் சுண்டெலிகளிலும்
எலிகளிலும் கான்சர் எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு, குருதி வெல்லக் குறைப்பு ஆகிய
செயற்பாடுகளை அவதானித்துள்ளனர்.
ஒரேயொரு
நிறுவப்பட்ட மனிதனில் நடாத்தப்பட்ட ஆய்வு: ரெஸ்வெரெட்ரோல் (3 – 5 கிராம் ) குருதியில் உள்ள வெல்லத்தை குறைக்கிறது
என்பதே... என்றும் இளமையாக இருக்க ரெஸ்வெரெட்ரோல் உதவுகிறதா என்பது சரியாக
நிறுவப்படவில்லை.
எனவே
சிவப்பு வைனானது (அல்லது தோலுடன் திராட்சை உட்கொள்ளுதல்) கான்சரைக் குறைக்கும்,
டியாபெடீஸ் நோய்க்கு உதவும், ஆயுளைகூட்டும் என எடுத்துக் கொள்ளலாம்...
ஆனால் ரெஸ்வெரெட்ரோல்
மார்புப் புற்றுநோயை உண்டாக்கும் எனவும் இல்லை (2008 ஆய்வு: நெப்ராஸ்கா பல்கலைகழகம் ) எனவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
வைன் மிகவும் மெதுவாக
வாயில் உறிஞ்சப்படும் போது ரெஸ்வெரெட்ரோல் அளவு கூடுதலாக வாய் மூலம் உள் எடுக்கப்படுகிறது.
(ஒரேயடியாக வைனை ஒரே சிப்பில் எடுத்தால் அதன் மருத்துவ அனுகூலம் கிட்டாது.. .)
/ தீமைகள்
வைனில்
ரெஸ்வெரெட்ரோல் (Resveretrol) என்னும் பதார்த்தம் மருத்துவ ரீதியான அனுகூலத்தை
வழங்குகிறது, திராட்சையின் தோலில் காணப்படும் இந்தப் பதார்த்தம் சிவப்பு வைனில்
கூடியளவு காணப்படுகிறது. சிவப்பு வைனில் தோல் அதிகளவு சேர்க்கப்படுவதே அதன்
நிறத்திற்கு காரணம்.
ரெஸ்வெரெட்ரோலால்
என்ன அனுகூலம்?
இற்றை
வரை ஈக்களிலும் சுண்டெலிகளிலும் பற்பல ஆய்வுகள் தொடர்கின்றன. இதன் படி ஈக்களின்
ஆயுட்காலத்தை இந்த வேதிப்பொருள் கூட்டுகிறது என்ற முற்றிலும் நிச்சயிக்கப்படாத கோட்பாடுகள் நிலவுகின்றன, ஆனால் சுண்டெலிகளிலும்
எலிகளிலும் கான்சர் எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு, குருதி வெல்லக் குறைப்பு ஆகிய
செயற்பாடுகளை அவதானித்துள்ளனர்.
ஒரேயொரு
நிறுவப்பட்ட மனிதனில் நடாத்தப்பட்ட ஆய்வு: ரெஸ்வெரெட்ரோல் (3 – 5 கிராம் ) குருதியில் உள்ள வெல்லத்தை குறைக்கிறது
என்பதே... என்றும் இளமையாக இருக்க ரெஸ்வெரெட்ரோல் உதவுகிறதா என்பது சரியாக
நிறுவப்படவில்லை.
எனவே
சிவப்பு வைனானது (அல்லது தோலுடன் திராட்சை உட்கொள்ளுதல்) கான்சரைக் குறைக்கும்,
டியாபெடீஸ் நோய்க்கு உதவும், ஆயுளைகூட்டும் என எடுத்துக் கொள்ளலாம்...
ஆனால் ரெஸ்வெரெட்ரோல்
மார்புப் புற்றுநோயை உண்டாக்கும் எனவும் இல்லை (2008 ஆய்வு: நெப்ராஸ்கா பல்கலைகழகம் ) எனவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
வைன் மிகவும் மெதுவாக
வாயில் உறிஞ்சப்படும் போது ரெஸ்வெரெட்ரோல் அளவு கூடுதலாக வாய் மூலம் உள் எடுக்கப்படுகிறது.
(ஒரேயடியாக வைனை ஒரே சிப்பில் எடுத்தால் அதன் மருத்துவ அனுகூலம் கிட்டாது.. .)
எலும்புத்
தொகுதி : அதி கூடிய நீண்ட நாளைய மதுபான நுகர்வு
என்புக் கலங்களுக்கு சேதம் விளைவிக்கும். இதனால் என்பு முறிவடைதல் உருவாகலாம்.
ஆனால் சுமாரான அளவு வைன் நுகர்வு என்பு சிதைவடைவதைத் தடுக்கவல்லது.
கான்செர்(புற்று
நோய்): வைனில் உள்ள ரெஸ்வெரெட்ரோல் கான்சரைக்
குறைத்தாலும் அல்ககொலானது ஒரு நச்சுப் பதார்த்தம் ஆகையால் கலங்களை சேதப் படுத்தும்
இயல்பு உடையது, உலக சுகாதாரத் திணைக்களம் (WHO) அல்ககோலை “பிரிவு ஒன்று” கான்சர்
உருவாக்கும் பொருட்களுள் அடக்குகிறது.
பொருத்தமான அளவு
அல்கொஹோல் நுகர்ந்தாலும் மார்புப் புற்று நோய், சமிபாட்டுதொகுதிப் புற்றுநோய்
போன்றவை உருவாகும் அபாயம் பற்றி ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.
ஒட்சிசன் எமக்குத்
தேவையான வாயு. இது இரு மூலக்கூறாகக் காணப்படுகிறது (O2), எமது உடம்பில்
நிகழும் இரசாயன மாற்றங்களின் போது இது உடைபட்டு தனித்தனி உருபாக உருமாறுகிறது (oxygen radicals = O.). இந்தத் தனி “O.” ஆனது வேறு இரசாயன
பொருட்களுடன் சேரும் நிகழ்வு ஒட்சிஏற்றம் என்கின்றோம். இதே ஒட்சியேற்றம் உதாரணமாக
டி.என்.ஏயில் நடை பெற்றால் கலங்களின் அமைப்பு மாறுபடும் அதுவே புற்று நோயை
வழிவகுக்க உதவும்.
ஏன் இதை நான்
கூறினேன் என்றால் வைன் (ரெஸ்வெரெட்ரோல்) இந்த நிகழ்வைத் தடுக்க உதவுகிறது, அதாவது
ஒரு எதிர்-ஒட்சியேற்று (அன்டி-ஒக்சிடன்ட்) பதார்த்தமாக தனித்த “O” களை
அகற்றுகிறது. எனினும் வைன் கான்சரைக் குறைக்குமா என்பதற்குரிய ஒரு திட்டவட்டமான முடிவினை
இன்னும் பெற முடியவில்லை.( சுவாசப்பைப் புற்றுநோய், சூலகப்புற்றுநோய் (ovarian
cancer) போன்றவை உருவாவடற்குரிய அபாயத்தை குறைகிறது என்று கருதப்படுகிறது)
கலிபோர்னியாவில்
நடத்தப்பட்ட ஆய்வின்படி பொருத்தமான அளவு வைன் எடுத்தவர்களுக்கு களத்தில்
(உணவுகுழல் – oesophagus) ஏற்படும் முன்-புற்று
நோய் நிகழ்வான “பரெட்சினுடைய உணவுக்குழாய்” குறைந்துள்ளதை அவதானிக்கக் கூடியவாறு
இருந்தது. இதில் ஒரு விசேடம் என்னவெனில் மிகவும் கூடிய அளவு வைன் எடுத்தவர்கள்,
வைன் முற்றிலும் எடுக்காதவர்கள் ஆகியோரைக் காட்டிலும் பொருத்தமான அளவு
எடுத்தவர்களிடமே இந்த முன்னேற்றம் தென்பட்டது.
(ஏனைய சிறந்த அன்டி ஒக்சிடன்ட் : வைட்டமின் சி,கே
மற்றும் தேநீர், ஒலிவ் எண்ணை, சொக்கலேட், பழங்கள்,
காய்கறிகள்)
தொகுதி : அதி கூடிய நீண்ட நாளைய மதுபான நுகர்வு
என்புக் கலங்களுக்கு சேதம் விளைவிக்கும். இதனால் என்பு முறிவடைதல் உருவாகலாம்.
ஆனால் சுமாரான அளவு வைன் நுகர்வு என்பு சிதைவடைவதைத் தடுக்கவல்லது.
கான்செர்(புற்று
நோய்): வைனில் உள்ள ரெஸ்வெரெட்ரோல் கான்சரைக்
குறைத்தாலும் அல்ககொலானது ஒரு நச்சுப் பதார்த்தம் ஆகையால் கலங்களை சேதப் படுத்தும்
இயல்பு உடையது, உலக சுகாதாரத் திணைக்களம் (WHO) அல்ககோலை “பிரிவு ஒன்று” கான்சர்
உருவாக்கும் பொருட்களுள் அடக்குகிறது.
பொருத்தமான அளவு
அல்கொஹோல் நுகர்ந்தாலும் மார்புப் புற்று நோய், சமிபாட்டுதொகுதிப் புற்றுநோய்
போன்றவை உருவாகும் அபாயம் பற்றி ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.
ஒட்சிசன் எமக்குத்
தேவையான வாயு. இது இரு மூலக்கூறாகக் காணப்படுகிறது (O2), எமது உடம்பில்
நிகழும் இரசாயன மாற்றங்களின் போது இது உடைபட்டு தனித்தனி உருபாக உருமாறுகிறது (oxygen radicals = O.). இந்தத் தனி “O.” ஆனது வேறு இரசாயன
பொருட்களுடன் சேரும் நிகழ்வு ஒட்சிஏற்றம் என்கின்றோம். இதே ஒட்சியேற்றம் உதாரணமாக
டி.என்.ஏயில் நடை பெற்றால் கலங்களின் அமைப்பு மாறுபடும் அதுவே புற்று நோயை
வழிவகுக்க உதவும்.
ஏன் இதை நான்
கூறினேன் என்றால் வைன் (ரெஸ்வெரெட்ரோல்) இந்த நிகழ்வைத் தடுக்க உதவுகிறது, அதாவது
ஒரு எதிர்-ஒட்சியேற்று (அன்டி-ஒக்சிடன்ட்) பதார்த்தமாக தனித்த “O” களை
அகற்றுகிறது. எனினும் வைன் கான்சரைக் குறைக்குமா என்பதற்குரிய ஒரு திட்டவட்டமான முடிவினை
இன்னும் பெற முடியவில்லை.( சுவாசப்பைப் புற்றுநோய், சூலகப்புற்றுநோய் (ovarian
cancer) போன்றவை உருவாவடற்குரிய அபாயத்தை குறைகிறது என்று கருதப்படுகிறது)
கலிபோர்னியாவில்
நடத்தப்பட்ட ஆய்வின்படி பொருத்தமான அளவு வைன் எடுத்தவர்களுக்கு களத்தில்
(உணவுகுழல் – oesophagus) ஏற்படும் முன்-புற்று
நோய் நிகழ்வான “பரெட்சினுடைய உணவுக்குழாய்” குறைந்துள்ளதை அவதானிக்கக் கூடியவாறு
இருந்தது. இதில் ஒரு விசேடம் என்னவெனில் மிகவும் கூடிய அளவு வைன் எடுத்தவர்கள்,
வைன் முற்றிலும் எடுக்காதவர்கள் ஆகியோரைக் காட்டிலும் பொருத்தமான அளவு
எடுத்தவர்களிடமே இந்த முன்னேற்றம் தென்பட்டது.
(ஏனைய சிறந்த அன்டி ஒக்சிடன்ட் : வைட்டமின் சி,கே
மற்றும் தேநீர், ஒலிவ் எண்ணை, சொக்கலேட், பழங்கள்,
காய்கறிகள்)
இருதய சுற்றோட்டத் தொகுதி: மிக அதிகளவு அல்கொகோல் இதயத்துக்கு மிகவும் அபாயம்
விளைவிக்கும். இதயத்துடிப்பு ஒழுகின்மை நோய்கள், மார்படைப்பு ஆகியவற்றிக்கு
வழிகோலும். அதிகளவு அல்கொகோல் உயர் குருதியழுத்த நோயை உண்டாகும் மேலும் கொலஸ்டேரோல்
அளவை உயர்த்தும்.
பொருத்தமான
அளவு வைனானது கெட்ட கொலஸ்ட்ரால் (LDL) அளவைக் குறைத்து நல்லதைக் கூட்டி(HDL) ஒரு
சம நிலையை உண்டாக்கும். வைனில் உள்ள எதிர்- குருதி உறைதல் இயல்பால் நாடிகளில் குருதி
உறைவுகள் உருவாக்கப்படல் ஓரளவு தடுக்கப்படும், இதனால் அன்ஜைனா என்கின்ற மார்பு வலி
தடுக்கப்படும். இதன் விளைவு 24 மணி நேரமே நீடிக்கும். ஒரு னால் இரவு ஒரு குவளை
வைன் பாவித்தால் அடுத்தநாள் வரவிருக்கும் இதய அடைப்பை ( ஹார்ட் அட்டாக்)
தடுக்கலாம், ஆனால் கவனிக்க! நீண்ட நாள் அல்கொகோல் பாவனை உகந்தது அல்ல!
இதைவிட
ஏற்கனவே கூறிய ரெஸ்வெரெட்ரோளின் எதிர்-ஒட்சியேற்று (அன்டி-ஒக்சிடன்ட்) செயல்பாடும்
இதய நோய்களைத் தடுக்கிறது.
மறதி நோயும் உளரீதியான நோயும் உருவாகலாம்.
சமிபாட்டுத்தொகுதி:
பிரயாண
– சீதபேதிக்கு இது உதவும். வயிற்றில் உள்ள கிருமிகளைக் கொல்லும் சக்தி உள்ளதால்
பிரயாணத்தின் முன்பு சிறிதளவு எடுத்தால் இரைப்பையை சீர் படுத்தும்.
ஹெலிகோபகடேறியம்
என்னும் பாக்டீரியாவினால் ஏற்படும் குடற்புண் உருவாகுவதைத் தடுக்கும்,
கொலஸ்ட்ரால்
(LDL) அளவைக் குறைப்பதால் கொலஸ்ட்ரால் பித்தப்பைக் கற்கள் உருவாகுவதை ஓரளவு
குறைக்கும்.
பார்வை
: வயது போகப் போக பார்வை மங்கும் அல்லவா..? அதற்கு காரணமான பொருள் சேதமடையும்
வேகத்தை வைன் குறைக்கும். வைன் பாவிக்காதோர் விரைவிலேயே பாவிப்போரைவிட பார்வைக்
குறைபாடு அடைகின்றனர்.
இன்றும்
ஒரு தர்க்கதிற்குரிய மேலும் ஆராய்வுகளுக்குரிய நிகழ்வாக இது இருப்பதால் இதில்
கூறப்பட்டவற்றை அப்படியே உண்மை என்று எடுத்துக் கொள்ளுதல் தவிர்க்கப்
படவேண்டியதொன்று நண்பர்களே...
விளைவிக்கும். இதயத்துடிப்பு ஒழுகின்மை நோய்கள், மார்படைப்பு ஆகியவற்றிக்கு
வழிகோலும். அதிகளவு அல்கொகோல் உயர் குருதியழுத்த நோயை உண்டாகும் மேலும் கொலஸ்டேரோல்
அளவை உயர்த்தும்.
பொருத்தமான
அளவு வைனானது கெட்ட கொலஸ்ட்ரால் (LDL) அளவைக் குறைத்து நல்லதைக் கூட்டி(HDL) ஒரு
சம நிலையை உண்டாக்கும். வைனில் உள்ள எதிர்- குருதி உறைதல் இயல்பால் நாடிகளில் குருதி
உறைவுகள் உருவாக்கப்படல் ஓரளவு தடுக்கப்படும், இதனால் அன்ஜைனா என்கின்ற மார்பு வலி
தடுக்கப்படும். இதன் விளைவு 24 மணி நேரமே நீடிக்கும். ஒரு னால் இரவு ஒரு குவளை
வைன் பாவித்தால் அடுத்தநாள் வரவிருக்கும் இதய அடைப்பை ( ஹார்ட் அட்டாக்)
தடுக்கலாம், ஆனால் கவனிக்க! நீண்ட நாள் அல்கொகோல் பாவனை உகந்தது அல்ல!
இதைவிட
ஏற்கனவே கூறிய ரெஸ்வெரெட்ரோளின் எதிர்-ஒட்சியேற்று (அன்டி-ஒக்சிடன்ட்) செயல்பாடும்
இதய நோய்களைத் தடுக்கிறது.
மறதி நோயும் உளரீதியான நோயும் உருவாகலாம்.
சமிபாட்டுத்தொகுதி:
பிரயாண
– சீதபேதிக்கு இது உதவும். வயிற்றில் உள்ள கிருமிகளைக் கொல்லும் சக்தி உள்ளதால்
பிரயாணத்தின் முன்பு சிறிதளவு எடுத்தால் இரைப்பையை சீர் படுத்தும்.
ஹெலிகோபகடேறியம்
என்னும் பாக்டீரியாவினால் ஏற்படும் குடற்புண் உருவாகுவதைத் தடுக்கும்,
கொலஸ்ட்ரால்
(LDL) அளவைக் குறைப்பதால் கொலஸ்ட்ரால் பித்தப்பைக் கற்கள் உருவாகுவதை ஓரளவு
குறைக்கும்.
பார்வை
: வயது போகப் போக பார்வை மங்கும் அல்லவா..? அதற்கு காரணமான பொருள் சேதமடையும்
வேகத்தை வைன் குறைக்கும். வைன் பாவிக்காதோர் விரைவிலேயே பாவிப்போரைவிட பார்வைக்
குறைபாடு அடைகின்றனர்.
இன்றும்
ஒரு தர்க்கதிற்குரிய மேலும் ஆராய்வுகளுக்குரிய நிகழ்வாக இது இருப்பதால் இதில்
கூறப்பட்டவற்றை அப்படியே உண்மை என்று எடுத்துக் கொள்ளுதல் தவிர்க்கப்
படவேண்டியதொன்று நண்பர்களே...
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|