புதிய பதிவுகள்
» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:58 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:59 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சீனப்பெருஞ்சுவர் Poll_c10சீனப்பெருஞ்சுவர் Poll_m10சீனப்பெருஞ்சுவர் Poll_c10 
30 Posts - 55%
heezulia
சீனப்பெருஞ்சுவர் Poll_c10சீனப்பெருஞ்சுவர் Poll_m10சீனப்பெருஞ்சுவர் Poll_c10 
21 Posts - 38%
Manimegala
சீனப்பெருஞ்சுவர் Poll_c10சீனப்பெருஞ்சுவர் Poll_m10சீனப்பெருஞ்சுவர் Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
சீனப்பெருஞ்சுவர் Poll_c10சீனப்பெருஞ்சுவர் Poll_m10சீனப்பெருஞ்சுவர் Poll_c10 
1 Post - 2%
ஜாஹீதாபானு
சீனப்பெருஞ்சுவர் Poll_c10சீனப்பெருஞ்சுவர் Poll_m10சீனப்பெருஞ்சுவர் Poll_c10 
1 Post - 2%
jairam
சீனப்பெருஞ்சுவர் Poll_c10சீனப்பெருஞ்சுவர் Poll_m10சீனப்பெருஞ்சுவர் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சீனப்பெருஞ்சுவர் Poll_c10சீனப்பெருஞ்சுவர் Poll_m10சீனப்பெருஞ்சுவர் Poll_c10 
151 Posts - 50%
ayyasamy ram
சீனப்பெருஞ்சுவர் Poll_c10சீனப்பெருஞ்சுவர் Poll_m10சீனப்பெருஞ்சுவர் Poll_c10 
113 Posts - 38%
mohamed nizamudeen
சீனப்பெருஞ்சுவர் Poll_c10சீனப்பெருஞ்சுவர் Poll_m10சீனப்பெருஞ்சுவர் Poll_c10 
12 Posts - 4%
prajai
சீனப்பெருஞ்சுவர் Poll_c10சீனப்பெருஞ்சுவர் Poll_m10சீனப்பெருஞ்சுவர் Poll_c10 
9 Posts - 3%
Jenila
சீனப்பெருஞ்சுவர் Poll_c10சீனப்பெருஞ்சுவர் Poll_m10சீனப்பெருஞ்சுவர் Poll_c10 
4 Posts - 1%
Rutu
சீனப்பெருஞ்சுவர் Poll_c10சீனப்பெருஞ்சுவர் Poll_m10சீனப்பெருஞ்சுவர் Poll_c10 
3 Posts - 1%
jairam
சீனப்பெருஞ்சுவர் Poll_c10சீனப்பெருஞ்சுவர் Poll_m10சீனப்பெருஞ்சுவர் Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
சீனப்பெருஞ்சுவர் Poll_c10சீனப்பெருஞ்சுவர் Poll_m10சீனப்பெருஞ்சுவர் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
சீனப்பெருஞ்சுவர் Poll_c10சீனப்பெருஞ்சுவர் Poll_m10சீனப்பெருஞ்சுவர் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
சீனப்பெருஞ்சுவர் Poll_c10சீனப்பெருஞ்சுவர் Poll_m10சீனப்பெருஞ்சுவர் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சீனப்பெருஞ்சுவர்


   
   
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Tue Jun 30, 2009 1:40 pm

மனிதனால் கட்டப்பட்டு விண்வெளியில் இருந்தும் பார்க்கக்கூடிய ஒரே இடமாக உலகம் அறிந்த சீனப்பெருஞ் சுவர் 6 ம் நூற்றாண்டிலிருந்து மங்கோலியாவிலிருந்தும், மஞ்சூரியாவிலிருந்தும் வந்த ‘சியோங்னு’களின் படையெடுப்புகளிலிருந்து சீனப் பேரரசைக் காப்பதற்காக அதன் வடக்கு எல்லையில் கட்டப்பட்ட அரண் ஆகும்.
சீனப்பெருஞ்சுவர் China-great-wall-big

பல்வேறு காலப்பகுதிகளில், கல்லாலும், மண்ணாலும், பல பகுதிகளாகக் கட்டப்பட்டுப் பேணப்பட்டு வந்த இச்சுவரின் முக்கிய நோக்கம் ஆட்கள் நுழைவதைத் தடுப்பது அன்று, எதிரிகள் குதிரைகளைக் கொண்டுவராமல் தடுப்பதே நோக்கம் ஆகும். பெருஞ்சுவர் என்று பெயரிட்டு அழைக்கப்பட்ட பல சுவர்கள் காலத்தூக்குக் காலம் கட்டப்பட்டிருந்தாலும், கிமு 220-200 காலப்பகுதியில், சீனப் பேரரசர் சின் சி ஹுவாங்கினால் கட்டப்பட்ட சுவரே மிகப் பெயர் பெற்றது ஆகும். இதன் மிகச் சிறு பகுதியே இப்போது எஞ்சியுள்ளது.

இது யாலு நதியிலுள்ள, கொரியாவுடனான எல்லையிலிருந்து கோபி பாலைவனம் வரை 6,400 கிமீ அளவுக்கு நீண்டு செல்கிறது. மிங் வம்சக் காலத்தில், இதன் உச்சநிலைப் பயன்பாட்டின்போது இச் சுவர்ப்பகுதியில் 10 இலட்சம் படையினர் வரை காவல் கடமையில் ஈடுபட்டிருந்ததாகத் தெரிகிறது. பல நூற்றாண்டுகளாக இடம் பெற்ற இச் சுவரின் கட்டுமானப் பணிகளின்போது 20 தொடக்கம் 30 இலட்சம் மக்கள் இறந்திருக்கக்கூடும் எனக் கணிக்கப்படுகிறது.
உலகப் புகழ்மிக்க 7 அற்புதங்களில் ஒன்றான சீனப் பெருஞ்சுவர், முற்காலத்தில் கட்டப்பட்ட மிகப் பெரிய அளவிலான பண்டைக்கால ராணுவப் பாதுகாப்பு அரணாகும். கம்பீரமான இந்தச் சுவர், சீன நிலப்பகுதியில் சுமார் 7000 கிலோமீட்டர் நீளமுடையது. 1987ல் சீனப் பெருஞ்சுவர், உலக மரபுச்செல்வப் பட்டியலில் சேர்க்கப்பட்டது. கி.மு. 9வது நூற்றாண்டில் பெருஞ்சுவரின் கட்டுமானப் பணி துவங்கியது. அப்போது, பெருஞ்சுவரின் நீளம் 5000 கிலோமீட்டரைத் தாண்டியிருந்தது. சின் வமிசத்துக்குப் பிந்திய ஹெங் வமிசக் காலத்தில் பெருஞ்சுவரின் நீளம் 10 ஆசிரம் கிலோமீட்டராக நீட்டிக்கப்பட்டது. கடந்த ஈராயிரம் ஆண்டு கால வரலாற்றில் சீனாவின் பல்வேறு கால ஆட்சியாளர்களின் கட்டளைக்கிணங்க, வேறுபட்ட அளவில் கட்டப்பட்ட பெரும் சுவர்களின் மொத்த நீளம், 50 ஆயிரம் கிலோமீட்டரைத் தாண்டியுள்ளது. அவற்றின் நீளம் பூகோளத்தைச் சுற்றினால் ஒரு வட்டத்துக்கு அதிகமாகும். சீன மூதாதையரின் அறிவுக் கூர்மையை இந்தப் பெருஞ்சுவர் முழுமையாகப் பிரதிபலிக்கிறது.
சீனப்பெருஞ்சுவர் Changchen
பெருஞ்சுவரின் கீழ், மலைத்தொடரின் செங்குத்தான மலைகள் உள்ளன. மலையும் சுவரும் ஒன்றை ஒன்று சார்ந்திருக்கின்றன. பண்டைக்கால ராணுவ நிலைமையில் இவ்வளவு செங்குத்தான, ஆபத்தான மலையிலிருந்து பெருஞ்சுவரின் கீழ் பகுதிக்கு இறங்கி, எவ்வித உதவியுமின்றி, மேலே ஏறி, நகரச் சுவரைத் தாண்டி நகரைக் கைப்பற்றுவதற்காக போர் புரிவது சாத்தியமாகாது. அதன் உயரம் சுமார் 10 மீட்டர். சுவர் உச்சியின் அகலம் சுமார் 4 அல்லது 5 மீட்டர். அதாவது, ஒரே நேரத்தில் 4 குதிரைகள் ஒரே வரிசையில் ஓடலாம். போரிடும் போது, படைப்பிரிவுகள் போய்வருவதற்கும் தானியம், ஆயுதம் முதலியவை அனுப்புவதற்கும் இது வசதியாய் இருந்தது. பெருஞ்சுவரின் உட்பகுதியில், கல்லினாலான ஏணிகள் இருப்பதால் மேலே கீழே போய்வருவதற்குத் துணை புரிந்தது. பெருஞ்சுவரில் குறிப்பிட்ட தொலைவுகளில் நகர மாடங்களோ, வழிகாட்டும் கோபுரமோ கட்டப்பட்டன. நகர மாடங்களில் ஆயுதம், தானியம் ஆகியவை சேமித்துவைக்கப்பட்டன. காவல் புரியும் போர்வீரர்கள் ஓய்வு எடுக்கும் இடமாகவும் இவை திகழ்ந்தன. போரின் போது போர்வீரர்கள் இவ்விடத்தில் ஒளிந்து கொள்ள முடியும். எதிரிகள் ஊடுருவும் போது, வழிகாட்டும் கோபுரத்தில் ஒளிப்பந்தம் ஏற்றப்பட்டதும் போர் பற்றிய தகவல் உடனடியாக நாடு முழுவதும் பரவியது.
கடந்த காலத்தில் பாதுகாப்பு அரணாகப் பயன்படுத்தப்பட்ட பெருஞ்சுவரின் பயன்பாடு, தற்போது இல்லை. எனினும், அதன் தனிச்சறப்பு வாய்ந்த கட்டட அழகைக் கண்டு மக்கள் வியப்படைகின்றனர். அது மாபெரும் கலை ஈர்ப்பு ஆற்றல் வாய்ந்தது. பெருஞ்சுவர், மாபெரும் வரலாற்று மற்றும் பண்பாட்டு முக்கியத்துவம் வாய்ந்தது. சுற்றுலா மதிப்பு மிக்கது. பெருஞ்சுவருக்குச் செல்லாதவர்கள், வீரர் அல்ல என்ற கூற்று சீனாவில் பரவியிருக்கின்றது. பெருஞ்சுவரில் ஏறுவது பெருமை தரும் என்று சீன மற்றும் வெளிநாட்டுப் பயணிகள் கருதுகின்றனர்.
சீனப்பெருஞ்சுவர் Changchen1

இப்பெருஞ்சுவரில் சீனாவின் பண்டைக் காலத் தொழிலாளிகளின் விவேகமும் வியர்வையும் ரத்தமும் கலந்துவிட்டன. ஆயிரம் ஆண்டுகளாகிவிட்ட போதிலும், அது இடிந்துவிழவில்லை. அதன் புகழும் ஈர்ப்புத் தன்மையும் சீனத் தேசத்தின் சின்னமாகிவிட்டன.

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Tue Jun 30, 2009 2:47 pm

மகிழ்ச்சி

sudhakaran
sudhakaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 441
இணைந்தது : 06/03/2009

Postsudhakaran Tue Jun 30, 2009 3:38 pm

சபாஷ்.....சூப்பர்

avatar
Guest
Guest

PostGuest Tue Jun 30, 2009 6:23 pm

சூப்பர் மகிழ்ச்சி

Kay
Kay
பண்பாளர்

பதிவுகள் : 175
இணைந்தது : 04/07/2009

PostKay Wed Jul 29, 2009 6:28 pm

நன்றி

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Wed Jul 29, 2009 6:34 pm

Kay wrote:நன்றி

ஆமாம் யாருந்த Kay " கைப்புள்ளயா” ( கண்ணடி )

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Jul 29, 2009 6:35 pm

sherin wrote:
Kay wrote:நன்றி

ஆமாம் யாருந்த Kay " கைப்புள்ளயா” ( கண்ணடி )

ஐயோ தம்பி , அவர் ரொம்ப நல்லவர் , அமைதியானவர் ,

அவர் தலையில தேங்காய் உடைக்காதீங்க , பாவம் சிரி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 29, 2009 6:40 pm

அவரின் பெயர் கிருஷ்ண மூர்த்தி

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Wed Jul 29, 2009 6:42 pm

சிவா wrote:அவரின் பெயர் கிருஷ்ண மூர்த்தி

ஓ மன்னிகவும் கிருஸ்ண முர்த்தி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக