புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:25 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:20 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:15 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:10 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:54 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:48 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:41 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:27 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 am

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 10:20 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 10:18 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 10:15 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 10:13 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 10:09 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 7:32 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 5:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:03 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 1:56 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 10:10 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 10:05 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 7:06 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 1:28 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 1:03 pm

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 1:01 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 12:59 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 12:58 pm

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 12:55 pm

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 7:13 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu May 09, 2024 12:17 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 9:33 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 8:40 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 8:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 1:06 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 12:51 am

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 10:35 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 10:19 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 10:16 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 10:16 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 10:13 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 10:12 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 10:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குழந்தைகள் அம்மாவை தேடுவது ஏன்? Poll_c10குழந்தைகள் அம்மாவை தேடுவது ஏன்? Poll_m10குழந்தைகள் அம்மாவை தேடுவது ஏன்? Poll_c10 
68 Posts - 45%
heezulia
குழந்தைகள் அம்மாவை தேடுவது ஏன்? Poll_c10குழந்தைகள் அம்மாவை தேடுவது ஏன்? Poll_m10குழந்தைகள் அம்மாவை தேடுவது ஏன்? Poll_c10 
65 Posts - 43%
mohamed nizamudeen
குழந்தைகள் அம்மாவை தேடுவது ஏன்? Poll_c10குழந்தைகள் அம்மாவை தேடுவது ஏன்? Poll_m10குழந்தைகள் அம்மாவை தேடுவது ஏன்? Poll_c10 
5 Posts - 3%
prajai
குழந்தைகள் அம்மாவை தேடுவது ஏன்? Poll_c10குழந்தைகள் அம்மாவை தேடுவது ஏன்? Poll_m10குழந்தைகள் அம்மாவை தேடுவது ஏன்? Poll_c10 
4 Posts - 3%
Jenila
குழந்தைகள் அம்மாவை தேடுவது ஏன்? Poll_c10குழந்தைகள் அம்மாவை தேடுவது ஏன்? Poll_m10குழந்தைகள் அம்மாவை தேடுவது ஏன்? Poll_c10 
2 Posts - 1%
jairam
குழந்தைகள் அம்மாவை தேடுவது ஏன்? Poll_c10குழந்தைகள் அம்மாவை தேடுவது ஏன்? Poll_m10குழந்தைகள் அம்மாவை தேடுவது ஏன்? Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
குழந்தைகள் அம்மாவை தேடுவது ஏன்? Poll_c10குழந்தைகள் அம்மாவை தேடுவது ஏன்? Poll_m10குழந்தைகள் அம்மாவை தேடுவது ஏன்? Poll_c10 
1 Post - 1%
M. Priya
குழந்தைகள் அம்மாவை தேடுவது ஏன்? Poll_c10குழந்தைகள் அம்மாவை தேடுவது ஏன்? Poll_m10குழந்தைகள் அம்மாவை தேடுவது ஏன்? Poll_c10 
1 Post - 1%
kargan86
குழந்தைகள் அம்மாவை தேடுவது ஏன்? Poll_c10குழந்தைகள் அம்மாவை தேடுவது ஏன்? Poll_m10குழந்தைகள் அம்மாவை தேடுவது ஏன்? Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
குழந்தைகள் அம்மாவை தேடுவது ஏன்? Poll_c10குழந்தைகள் அம்மாவை தேடுவது ஏன்? Poll_m10குழந்தைகள் அம்மாவை தேடுவது ஏன்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
குழந்தைகள் அம்மாவை தேடுவது ஏன்? Poll_c10குழந்தைகள் அம்மாவை தேடுவது ஏன்? Poll_m10குழந்தைகள் அம்மாவை தேடுவது ஏன்? Poll_c10 
108 Posts - 53%
ayyasamy ram
குழந்தைகள் அம்மாவை தேடுவது ஏன்? Poll_c10குழந்தைகள் அம்மாவை தேடுவது ஏன்? Poll_m10குழந்தைகள் அம்மாவை தேடுவது ஏன்? Poll_c10 
68 Posts - 33%
mohamed nizamudeen
குழந்தைகள் அம்மாவை தேடுவது ஏன்? Poll_c10குழந்தைகள் அம்மாவை தேடுவது ஏன்? Poll_m10குழந்தைகள் அம்மாவை தேடுவது ஏன்? Poll_c10 
9 Posts - 4%
prajai
குழந்தைகள் அம்மாவை தேடுவது ஏன்? Poll_c10குழந்தைகள் அம்மாவை தேடுவது ஏன்? Poll_m10குழந்தைகள் அம்மாவை தேடுவது ஏன்? Poll_c10 
6 Posts - 3%
Jenila
குழந்தைகள் அம்மாவை தேடுவது ஏன்? Poll_c10குழந்தைகள் அம்மாவை தேடுவது ஏன்? Poll_m10குழந்தைகள் அம்மாவை தேடுவது ஏன்? Poll_c10 
4 Posts - 2%
Rutu
குழந்தைகள் அம்மாவை தேடுவது ஏன்? Poll_c10குழந்தைகள் அம்மாவை தேடுவது ஏன்? Poll_m10குழந்தைகள் அம்மாவை தேடுவது ஏன்? Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
குழந்தைகள் அம்மாவை தேடுவது ஏன்? Poll_c10குழந்தைகள் அம்மாவை தேடுவது ஏன்? Poll_m10குழந்தைகள் அம்மாவை தேடுவது ஏன்? Poll_c10 
2 Posts - 1%
jairam
குழந்தைகள் அம்மாவை தேடுவது ஏன்? Poll_c10குழந்தைகள் அம்மாவை தேடுவது ஏன்? Poll_m10குழந்தைகள் அம்மாவை தேடுவது ஏன்? Poll_c10 
2 Posts - 1%
Baarushree
குழந்தைகள் அம்மாவை தேடுவது ஏன்? Poll_c10குழந்தைகள் அம்மாவை தேடுவது ஏன்? Poll_m10குழந்தைகள் அம்மாவை தேடுவது ஏன்? Poll_c10 
2 Posts - 1%
viyasan
குழந்தைகள் அம்மாவை தேடுவது ஏன்? Poll_c10குழந்தைகள் அம்மாவை தேடுவது ஏன்? Poll_m10குழந்தைகள் அம்மாவை தேடுவது ஏன்? Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்தைகள் அம்மாவை தேடுவது ஏன்?


   
   
arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Postarularjuna Tue May 25, 2010 10:48 am

குழந்தைகள் தாயிடம் அதிக பாசம் காட்டுவதை நீங்கள் பார்த்திருக்கலாம். சில குழந்தைகள் அழுவதை யாராலும் கட்டுப்படுத்த முடியாது. ஆனால் அம்மாவை பார்த்தாலே உடனே அழுகையை நிறுத்திவிடும்.
பிறந்து சில மாதங்களில் ஆட்களைப் பார்த்து இனம் காணத் தெரியாத பொழுதே தன் தாயினை குழந்தை நன்றாக அடையாளம் தெரிந்து வைத்திருக்கும். தாயின் அரவணைப் பிற்குப் பிறகே சமாதானம் அடையும். இல்லாவிட்டால் காரணமே இல்லாமல் அழுவதை நாம் பார்க்கலாம்.
ஆனால் இதுபோன்ற பாசத்தை தந்தையுடன் குழந்தை வெளிப்படுத்துவது கிடையாது. தாய்- குழந்தைக்கு மட்டும் அப்படி என்ன பிணைப்பிருக்கிறது? என்று விஞ்ஞானிகள் ஆராய்ந்து வந்தனர். அதற்கான விடை கிடைத்துவிட்டது. நியூயார்க் மாகாணத்தைச் சேர்ந்த மவுன்ட் சினாய் மருத்துவ மைய ஆய்வாளர்கள் இதை கண்டுபிடித்துள்ளனர்.

`ஆக்சிடாக்சின்’ என்னும் ஒருவித ஹார்மோன்கள் பெண்களின் உடலில் காணப்படுகின்றன. இவைதான் தாய்- குழந்தையின் பிணைப்பை தூண்டுகிறது. அதுமட்டுமல்லாமல் வேறு சில பணிகளிலும் இந்த ஹார்மோன்கள் பணியாற்றுகிறது. தாய்க்கு, பாலூட்டும் உணர்ச்சியை அதிகமாக்குவது, உடல் உழைப்பை தூண்டுவது, குழந்தைகளை தாயின் அருகாமையை எதிர்பார்த்து காத்திருக்க வைப்பது போன்ற பணிகளில் ஆக்சிடாக்சின் பங்கேற்கிறது.


பாச அரவணைப்பான `கட்டிப்புடி’ வைத்தியத்தில் தூண்டப்படுவது இந்த ஹார்மோன்கள்தான்!

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue May 25, 2010 11:07 am

அந்த பாசத்துக்கு இவ்வுளகில் நிகர் எதுவுமே இல்லை நன்றி தோழா உங்கள் பதிவிற்கு





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue May 25, 2010 1:12 pm

தாய்க்கு நிகர் தாய் தான்...

அன்பு நன்றிகள் பகிர்வுக்கு...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

குழந்தைகள் அம்மாவை தேடுவது ஏன்? 47
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Tue May 25, 2010 1:17 pm

சபீர் wrote:அந்த பாசத்துக்கு இவ்வுளகில் நிகர் எதுவுமே இல்லை நன்றி தோழா உங்கள் பதிவிற்கு

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

குழந்தைகள் அம்மாவை தேடுவது ஏன்? Logo12
எஸ்.எம். மபாஸ்
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010

Postஎஸ்.எம். மபாஸ் Tue May 25, 2010 1:27 pm

தாய் என்பது இறைவன் எல்லோருக்கும் கொடுக்கும் ஒரு அருட்கொடை....
நாம mind ல think பண்ணுறத தாய் நெஞ்சில நினைப்பாங்க அதான் தாய்...
என்னுயிரிலும் மேலான தாயை நினைவு படுத்து விதமாக நல்லதொரு பதிவு தந்தமைக்கு அன்பு நன்றிகள்....





”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக.
மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
srisivaerd
srisivaerd
பண்பாளர்

பதிவுகள் : 186
இணைந்தது : 08/03/2010
http://blogspot.srisivakumar.com/

Postsrisivaerd Tue May 25, 2010 1:50 pm

கண்களை திறக்காமலேயே குழந்தை அருகில் இருக்கும் தாயின் ஸ்பரிசத்தை
உணர்ந்து விடும்.. இயற்கையின் அற்புதங்களில் இதுவும் ஒன்று.. குழந்தைகள் அம்மாவை தேடுவது ஏன்? 677196

எஸ்.எம். மபாஸ்
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010

Postஎஸ்.எம். மபாஸ் Tue May 25, 2010 1:55 pm

srisivaerd wrote:கண்களை திறக்காமலேயே குழந்தை அருகில் இருக்கும் தாயின் ஸ்பரிசத்தை
உணர்ந்து விடும்.. இயற்கையின் அற்புதங்களில் இதுவும் ஒன்று.. குழந்தைகள் அம்மாவை தேடுவது ஏன்? 677196


சூப்பர் ஜி.... அருமை... கவிதை வடிவில்... ரசித்தேன்.////





”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக.
மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக