புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Today at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Today at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Today at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Today at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Today at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Today at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Today at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Today at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Today at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Today at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Today at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Today at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Today at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Today at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Yesterday at 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Yesterday at 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Yesterday at 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குட்டி இளவரசன் Poll_c10குட்டி இளவரசன் Poll_m10குட்டி இளவரசன் Poll_c10 
60 Posts - 48%
heezulia
குட்டி இளவரசன் Poll_c10குட்டி இளவரசன் Poll_m10குட்டி இளவரசன் Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
குட்டி இளவரசன் Poll_c10குட்டி இளவரசன் Poll_m10குட்டி இளவரசன் Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
குட்டி இளவரசன் Poll_c10குட்டி இளவரசன் Poll_m10குட்டி இளவரசன் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
குட்டி இளவரசன் Poll_c10குட்டி இளவரசன் Poll_m10குட்டி இளவரசன் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
குட்டி இளவரசன் Poll_c10குட்டி இளவரசன் Poll_m10குட்டி இளவரசன் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
குட்டி இளவரசன் Poll_c10குட்டி இளவரசன் Poll_m10குட்டி இளவரசன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
குட்டி இளவரசன் Poll_c10குட்டி இளவரசன் Poll_m10குட்டி இளவரசன் Poll_c10 
338 Posts - 46%
ayyasamy ram
குட்டி இளவரசன் Poll_c10குட்டி இளவரசன் Poll_m10குட்டி இளவரசன் Poll_c10 
322 Posts - 44%
mohamed nizamudeen
குட்டி இளவரசன் Poll_c10குட்டி இளவரசன் Poll_m10குட்டி இளவரசன் Poll_c10 
27 Posts - 4%
T.N.Balasubramanian
குட்டி இளவரசன் Poll_c10குட்டி இளவரசன் Poll_m10குட்டி இளவரசன் Poll_c10 
17 Posts - 2%
prajai
குட்டி இளவரசன் Poll_c10குட்டி இளவரசன் Poll_m10குட்டி இளவரசன் Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
குட்டி இளவரசன் Poll_c10குட்டி இளவரசன் Poll_m10குட்டி இளவரசன் Poll_c10 
9 Posts - 1%
ஜாஹீதாபானு
குட்டி இளவரசன் Poll_c10குட்டி இளவரசன் Poll_m10குட்டி இளவரசன் Poll_c10 
5 Posts - 1%
jairam
குட்டி இளவரசன் Poll_c10குட்டி இளவரசன் Poll_m10குட்டி இளவரசன் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
குட்டி இளவரசன் Poll_c10குட்டி இளவரசன் Poll_m10குட்டி இளவரசன் Poll_c10 
4 Posts - 1%
Jenila
குட்டி இளவரசன் Poll_c10குட்டி இளவரசன் Poll_m10குட்டி இளவரசன் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குட்டி இளவரசன்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jun 01, 2010 4:18 pm

சாகசத்தை விரும்பும் இரண்டு இளவரசர்கள், பொருள் தேடிப் புறப்பட்டனர். அவர்கள் நிறைய பொருள் சேர்த்தபோதும், மூன்றாண்டுகளில் அதைச் செலவழித்து விட்டனர். எனவே அரண்மனை திரும்புவதற்கு வெட்கப்பட்டுக் கொண்டு வெளியிலேயே சுற்றித் திரிந்தனர். அந்த இளவரசர்களைத் தேடி, கடைக்குட்டிச் சகோதரன் புத்தூ புறப்பட்டான். தனது அண்ணன்களைக் கண்டுபிடித்துவிட்ட அவன், அவர்களுடன் இணைந்துகொள்வதாகக் கூறினான்.

``அட... நீ சின்னப்பயல்! நீ எங்களுக்கு எந்த வகையில் உதவ முடியும்?'' என்றனர் அண்ணன்கள் இருவரும்.

ஆனால் குட்டி இளவரசன் புத்தூ விடாது வற்புறுத்தவே, தங்களுடன் சேர்த்துக் கொண்டனர்.

மூவரும் பயணத்தைத் தொடர்ந்தனர். அப்போது அவர்கள் ஒரு எறும்புப் புற்றைக் கண்டனர். ``நாம் அதை உடைக்கலாம். எறும்புகள் சிதறியோடுவதைப் பார்க்க வேடிக்கையாக இருக்கும்'' என்றான் மூத்த இளவரசன்.

``வேண்டாம்'' என்றான் புத்தூ. ``எறும்புப் புற்றைக் கலைக்க வேண்டாம். அவை நமக்குத் தீங்கு எதுவும் செய்யவில்லையே?'' என்றான் அவன்.

மூவரும் தொடர்ந்து நடந்தனர். சற்றுத் தூரம் சென்றதும், ஏரி ஒன்றில் பல வாத்துகள் நீந்துவதைக் கண்டனர்.

``நல்ல கொழுகொழு வாத்துகள்! நாம் அவற்றை வேட்டையாடலாம்'' என்றான் நடு இளவரசன்.

``இந்த அழகிய வாத்துகளை வேட்டையாட வேண்டாம்'' என்றான் குட்டி இளவரசன் புத்தூ. இமëமுறையும் அவன் சொன்னதற்கு ஒப்புக் கொண்டனர் இரு அண்ணன் களும்.

இன்னும் சிறிது தூரம் சென்றதும், ஒரு மரத்தில் பெரிய தேன்கூடு கட்டப்பட்டிருப்பதை அவர்கள் கண்டனர்.

``தீ வைத்து அந்தத் தேன்குளவிகளை விரட்டி விட்டு நாம் தேனை எடுத்துக் கொள்வோம்'' என்றான் மூத்த இளவரசன்.

மறுபடியும் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தான் குட்டி இளவரசன்.

எனவே தொடர்ந்து நடக்க ஆரம்பித்த அவர்கள், ஒரு பெரிய அரண்மனையைக் கண்டனர்.

ஆனால் அங்கிருந்த ஆட்கள், பொருட்கள் அனைத்தும் கற்களாக மாறியிருந்தன. யாராவது உயிரோடு இருக்கிறார்களா என்று தேடிய அவர்கள், ஓர் அறையில் ஒரு குள்ள மனிதன் இருப்பதைப் பார்த்தனர். அங்குள்ள அனைத்தும் ஒரு மாயாஜாலத்தால் கற்களாக மாற்றப்பட்டிருப்பதாகவும், எல்லாவற் றையும் இயல்புக்குக் கொண்டு வர மூன்று வேலைகள் செய்ய வேண்டும் என்றும் அந்த மனிதன் கூறினான்.

``முதலாவதாக, இங்குள்ள இளவரசிகளின் ஆயிரம் முத்துகள், காட்டில் தொலைந்து விட்டன. அவற்றை சூரிய அஸ்தமனத்துக்குள் கண்டு பிடிக்க வேண்டும். இல்லா விட்டால் அவற்றைத் தேடிப் போகிறவர் கல்லாக மாறிவிடுவார்'' என்றான் குள்ள மனிதன்.

உடனே முத்துகளைத் தேடத் தொடங்கிய மூத்த இளவரசர்கள் இருவரும் தங்கள் முயற்சி யில் தோல்வியுற்று, கற்களாகச் சமைந்தனர். ஆனால், நன்றி மறவாத எறும்புகள், முத்துகளை எளிதாகச் சேகரிக்க குட்டி இளவரசன் புத்தூவுக்கு உதவின.

அடுத்து, ஏரியின் அடியில் உள்ள தங்கச் சாவியை அவன் எடுத்து வர வேண்டும். அதற்கு, வாத்துகள் அவனுக்கு உதவின.

முத்துகள், தங்கச் சாவியுடன் அரண்மனைக்குத் திரும்பிய குட்டி இளவரசனிடம், ``மாடியில் உள்ள அறையை தங்கச் சாவியால் திறந்து உள்ளே செல். அங்கு மூன்று இளவரசிகள் உறங்கிக் கொண்டிருப்பார்கள். மூவரில் இளமையான- இனிமையான இளவரசியை நீ கண்டுபிடிக்க வேண்டும். இல்லாவிட்டால் நீ கல்லாக மாறி விடுவாய்'' என்று எச்சரித்தான் குள்ள மனிதன்.

உள்ளே சென்ற குட்டி இளவரசன், இளவரசிகள் மூவரும் ஒரே மாதிரி இருப்பதைக் கண்டு திகைத்தான். ஆனால் அவர்கள் மாயசக்தி உறக்கத்தில் ஆழ்வதற்கு முன், ஒருவர் நாட்டுச் சர்க்கரையையும், ஒருவர் கற்கண்டையும், மற்றொருவர் தேனையும் சாப்பிட்டிருக்கின்றனர் என்ற தகவலை குள்ள மனிதன் தெரிவித்தான்.

குட்டி இளவரசன் என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்தபோது, ``நான் உனக்கு உதவுகிறேன்!'' என்று பறந்து வந்தது ராணித் தேனீ. பின்னர் அது பறந்துபோய் ஒவ்வொரு இளவரசியின் உதட்டிலும் உட்கார்ந்து பறந்துவந்தது.

பின்னர் குட்டி இளவரசனிடம் தேனீ, ``இளமையான- இனிமையான இளவரசி இவரே. இவரது உதட்டில் தேன் துளி ஒட்டியிருக்கிறது. இனிப்புகளில் அதுதான் மிகவும் இனிமையானது'' என்று அந்த இளவரசியை சுட்டிக் காட்டியது.

அந்தக் கணமே அரண்மனையில் கற்களாக இருந்தவர்கள் எல்லோரும் உயிர்ப் பெற, மீண்டுமë அங்கே மகிழ்ச்சி பொங்கத் தொடங்கியது. மூன்று இளவரசர்களும் இளவரசிகளை மணந்து கொண்டனர். குட்டி இளவரசன், இளைய இளவரசியை மணந்தான். அவர்கள் அந்த அரண்மனையில் சந்தோஷமாக வாழ்ந்தனர்.



குட்டி இளவரசன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
எஸ்.எம். மபாஸ்
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010

Postஎஸ்.எம். மபாஸ் Tue Jun 01, 2010 4:22 pm

என்ன இன்றைக்கி ஒரே கதை மழையாவே இருக்கே.... சிவா நல்ல மூடுல இருக்கிறார் போல... கலக்குங்க...





”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக.
மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக