புதிய பதிவுகள்
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Today at 20:54

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Today at 20:52

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Today at 20:49

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 20:41

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 20:23

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 16:36

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 14:56

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 14:53

» சினி மசாலா
by ayyasamy ram Today at 14:39

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 14:36

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 14:29

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 11:30

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:32

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 2:51

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:46

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:41

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 2:35

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:25

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:16

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:05

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 0:32

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 19:37

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 19:27

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 15:25

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:47

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 8:51

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 8:50

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 8:45

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 8:43

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 8:41

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 8:39

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 8:35

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat 18 May 2024 - 10:31

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat 18 May 2024 - 10:25

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat 18 May 2024 - 1:30

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri 17 May 2024 - 19:52

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri 17 May 2024 - 12:10

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri 17 May 2024 - 12:05

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri 17 May 2024 - 12:02

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu 16 May 2024 - 22:32

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu 16 May 2024 - 20:20

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu 16 May 2024 - 19:44

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu 16 May 2024 - 19:29

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu 16 May 2024 - 15:15

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu 16 May 2024 - 15:09

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu 16 May 2024 - 10:04

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu 16 May 2024 - 9:14

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கண் இல்லாதவர்கள் அதிகமா? Poll_c10கண் இல்லாதவர்கள் அதிகமா? Poll_m10கண் இல்லாதவர்கள் அதிகமா? Poll_c10 
22 Posts - 49%
ayyasamy ram
கண் இல்லாதவர்கள் அதிகமா? Poll_c10கண் இல்லாதவர்கள் அதிகமா? Poll_m10கண் இல்லாதவர்கள் அதிகமா? Poll_c10 
17 Posts - 38%
T.N.Balasubramanian
கண் இல்லாதவர்கள் அதிகமா? Poll_c10கண் இல்லாதவர்கள் அதிகமா? Poll_m10கண் இல்லாதவர்கள் அதிகமா? Poll_c10 
2 Posts - 4%
D. sivatharan
கண் இல்லாதவர்கள் அதிகமா? Poll_c10கண் இல்லாதவர்கள் அதிகமா? Poll_m10கண் இல்லாதவர்கள் அதிகமா? Poll_c10 
1 Post - 2%
சண்முகம்.ப
கண் இல்லாதவர்கள் அதிகமா? Poll_c10கண் இல்லாதவர்கள் அதிகமா? Poll_m10கண் இல்லாதவர்கள் அதிகமா? Poll_c10 
1 Post - 2%
Guna.D
கண் இல்லாதவர்கள் அதிகமா? Poll_c10கண் இல்லாதவர்கள் அதிகமா? Poll_m10கண் இல்லாதவர்கள் அதிகமா? Poll_c10 
1 Post - 2%
prajai
கண் இல்லாதவர்கள் அதிகமா? Poll_c10கண் இல்லாதவர்கள் அதிகமா? Poll_m10கண் இல்லாதவர்கள் அதிகமா? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கண் இல்லாதவர்கள் அதிகமா? Poll_c10கண் இல்லாதவர்கள் அதிகமா? Poll_m10கண் இல்லாதவர்கள் அதிகமா? Poll_c10 
217 Posts - 50%
ayyasamy ram
கண் இல்லாதவர்கள் அதிகமா? Poll_c10கண் இல்லாதவர்கள் அதிகமா? Poll_m10கண் இல்லாதவர்கள் அதிகமா? Poll_c10 
158 Posts - 36%
mohamed nizamudeen
கண் இல்லாதவர்கள் அதிகமா? Poll_c10கண் இல்லாதவர்கள் அதிகமா? Poll_m10கண் இல்லாதவர்கள் அதிகமா? Poll_c10 
17 Posts - 4%
prajai
கண் இல்லாதவர்கள் அதிகமா? Poll_c10கண் இல்லாதவர்கள் அதிகமா? Poll_m10கண் இல்லாதவர்கள் அதிகமா? Poll_c10 
11 Posts - 3%
T.N.Balasubramanian
கண் இல்லாதவர்கள் அதிகமா? Poll_c10கண் இல்லாதவர்கள் அதிகமா? Poll_m10கண் இல்லாதவர்கள் அதிகமா? Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
கண் இல்லாதவர்கள் அதிகமா? Poll_c10கண் இல்லாதவர்கள் அதிகமா? Poll_m10கண் இல்லாதவர்கள் அதிகமா? Poll_c10 
9 Posts - 2%
Jenila
கண் இல்லாதவர்கள் அதிகமா? Poll_c10கண் இல்லாதவர்கள் அதிகமா? Poll_m10கண் இல்லாதவர்கள் அதிகமா? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கண் இல்லாதவர்கள் அதிகமா? Poll_c10கண் இல்லாதவர்கள் அதிகமா? Poll_m10கண் இல்லாதவர்கள் அதிகமா? Poll_c10 
4 Posts - 1%
jairam
கண் இல்லாதவர்கள் அதிகமா? Poll_c10கண் இல்லாதவர்கள் அதிகமா? Poll_m10கண் இல்லாதவர்கள் அதிகமா? Poll_c10 
4 Posts - 1%
Baarushree
கண் இல்லாதவர்கள் அதிகமா? Poll_c10கண் இல்லாதவர்கள் அதிகமா? Poll_m10கண் இல்லாதவர்கள் அதிகமா? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண் இல்லாதவர்கள் அதிகமா?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun 26 Jul 2009 - 4:04

ஒருநாள் பீர்பாலிடம், 'உலகத்தில் கண் உள்ளோர் அதிகமா? கண் இல்லாதவர்கள் அதிகமா' என்னும் கேள்வியைக் கேட்டார் அக்பர்.

உலகத்தில் கண் உள்ளோரே அதிகமாக வசிக்கிறார்கள்; ஆனால் பீர்பாலோ 'கண் இல்லாதவரே அதிகமாக வசிக்கிறார்கள்'' என்று கூறினார்.

அவருடைய கூற்றுக்கு ஆதாரம் காட்டும்படி கேட்டுக் கொண்டார் அக்பர்.

மறுதினம், ஒரு துணியைக் கொண்டு வந்து, அரண்மனையில், தன் தலையைச் சுற்றிக் கட்டிக் கொண்டார் பீர்பால். ஜனங்களைப் பார்த்து, 'இது என்ன?' என்று கேட்டார்.

'தலைப்பாகை' என்று கூறினர்.

தலையில் கட்டியிருந்த துணியை அவிழ்த்து, தம் கழுததைச் சுற்றிப் போட்டுக் கொண்டு, 'இது என்ன?' என்று கேட்டார் மறுபடியும்.

'மப்ளர்' (கழுத்துக்குட்டை - சவுக்கம்) என்று கூறினார்கள்.

கழுத்தைச் சுற்றியிருந்த துணியை எடுத்து, தம் உடலில் உடுத்திக்கொண்டு, 'இது என்ன?' என்று கேட்டார்.

'வேஷ்டி' என்று கூறினார்கள்.

அரசரைப் பார்த்து 'பாருங்கள் மன்னர் பெருமானே! இந்த ஜனங்களுக்கு கண்கள் இருந்தும் உண்மைப் பொருளை காணவில்லை. இது ஒரு துணிதான்! ஆனால், பல வழிகளிலும் இது உபயோகமாகின்றது. ஏனென்றால், ஜனங்கள் வெவ்வேறு பொருளாகக் கருதி, வெவ்வேற பெயர் வைத்திருக்கிறார்கள். உலகிலுள்ள ஜனங்கள் யாவரும் உண்மையான பொருளைத் தெரிந்து கொள்ளவில்லை. அதனால்தான் அவர்களை கண் இல்லாதவர்கள் என்று நான் கூறுவதோடு, நாட்டிலே அவர்களே அதிகமாக இருப்பதாகக் கூறுகிறேன்.'' என்றார் பீர்பால்.

vvraman2008
vvraman2008
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 20
இணைந்தது : 18/05/2012

Postvvraman2008 Mon 28 May 2012 - 19:03

நன்றி

தன்னை கண்டவன் கடவுள் ஆகிறான்.
கடவுளை கண்டவன் கண்ணில் கடவுள் தெரிகிறான்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக