புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Today at 9:58 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Today at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Today at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Today at 3:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:59 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோபம் Poll_c10கோபம் Poll_m10கோபம் Poll_c10 
30 Posts - 56%
heezulia
கோபம் Poll_c10கோபம் Poll_m10கோபம் Poll_c10 
21 Posts - 39%
Manimegala
கோபம் Poll_c10கோபம் Poll_m10கோபம் Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
கோபம் Poll_c10கோபம் Poll_m10கோபம் Poll_c10 
1 Post - 2%
ஜாஹீதாபானு
கோபம் Poll_c10கோபம் Poll_m10கோபம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கோபம் Poll_c10கோபம் Poll_m10கோபம் Poll_c10 
151 Posts - 50%
ayyasamy ram
கோபம் Poll_c10கோபம் Poll_m10கோபம் Poll_c10 
113 Posts - 38%
mohamed nizamudeen
கோபம் Poll_c10கோபம் Poll_m10கோபம் Poll_c10 
12 Posts - 4%
prajai
கோபம் Poll_c10கோபம் Poll_m10கோபம் Poll_c10 
9 Posts - 3%
Jenila
கோபம் Poll_c10கோபம் Poll_m10கோபம் Poll_c10 
4 Posts - 1%
Rutu
கோபம் Poll_c10கோபம் Poll_m10கோபம் Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
கோபம் Poll_c10கோபம் Poll_m10கோபம் Poll_c10 
2 Posts - 1%
jairam
கோபம் Poll_c10கோபம் Poll_m10கோபம் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
கோபம் Poll_c10கோபம் Poll_m10கோபம் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
கோபம் Poll_c10கோபம் Poll_m10கோபம் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோபம்


   
   
asksulthan
asksulthan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 300
இணைந்தது : 14/01/2010

Postasksulthan Sat Jun 12, 2010 1:20 pm

கோபத்தை கொண்டாட வேண்டாம்




கோபம் Angry-face
மனிதனுடைய உணர்ச்சிகளில் மிகவும் அபாயகரமானது கோபம். இது உறவுகளுக்குள் சிக்கலை ஏற்படுத்துகிறது. நபர்களை எதிரிகளாக மாற்றுவதுடன், உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் பாதிப்பை உண்டாக்குகிறது. மேலும், நம்முடைய சொந்த விஷயங்கள், குடும்பம், சமுகம் மற்றும் தொழிலில் தாக்குதலை ஏற்படுத்துகிறது. தவிர, முரட்டுத்தனம், துன்பம், நாசம், அழிவு போன்ற தீய காரியங்களுக்கு இட்டுச் செல்கிறது.
ஆனால், மனநல மருத்துவர்கள் கோபத்தை தவறாக கருதக்கூடாது என்கிறார்கள். ஏனெனில், கோபம் என்பது மனித உணர்ச்சிகளில் ஒன்று. ஆனால் அதை கட்டுபாட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும் என்பது அவர்கள் கருத்து. கோபத்தை கட்டுபடுத்துவதைவிட, சரியாக கையாளத் தெரிந்திருக்க வேண்டும். அப்படிக் கையாளத் தெரியாவிட்டால் நமது தொழில், உறவுகள், வாழ்க்கை என அனைத்தைம் சீரழித்துவிடும். உங்களுக்கு கோபம் வந்தால் எப்படிக் கையாள வேண்டும் என தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள். உங்களின் நன்மதிபை உயர்த்திக் கொள்ளுங்கள்: தங்களுடைய நன்மதிப்பை மேம் படுத்திக் கொள்வதே, கோபத்தைக் கையாளுவதற்கான சிறந்த வழியாகும். சிறந்த முறையில் கையாண்டால், கோபத்தாலும் உலகில் மாற்றங் களை ஏற்படுத்த முடியும். ஏனெ னில், நியாயமான மனித உரிமைகளை பெறுவதற்கு இது உதவும். மதிப்பு குறைவாக இருந்தால் மகிழ்ச்சிக்குலைவு, மன அழுத்தம், தவறான விமர்சனம் உள்ளிட்ட பல தீயவைகளுக்கு காரணமாகி விடும். உங்களை நீங்களே சரிபடுத்திக் கொள்ளுங்கள்: நாம் ஒவ்வொருவரும் நம்மைச் சுற்றி உள்ளவர் களின் குறைகளைக் கண்டுபிடித்து, அதைத் திருத்திக் கொள்ளுமாறு கூறுகிறோம் அல்லது திருத்த முற்படுகிறோம். ஆனால், நாம் செய்ய வேண்டியது முதலில் நம்முடைய குறைகளை நாமே சரிசெய்து கொள்வதுதான். கோபத்தைக் குறைக்க வேண்டுமென்றால், நம்முடைய கோபத்திற்கான உண்மையான காரணத்தை ஆராய வேண்டும். தவறு நம் மீது இருந்தால் கோபப்படுவதில் அர்த்தமே இல்லை. உடனடி முடிவு எடுக்க வேண்டாம்: நீங்கள் கோபத்தில் இருந்தால், கண்களை முடி முச்சை மெதுவாக இழுத்து விட்டு ரிலாக்ஸ் செய்யுங்கள். சில நிமிடங்களில் கோபம் காணாமல் போயிருக்கும். அதுபோல் கோபமான சூழ்நிலையில் எந்தவொரு முடிவும் எடுக்க வேண்டாம். பிரச்சினைக் கான காரணத்தை ஆராய நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளுங்கள். தீர்வு எளிதில் கிடைக்கும். அமைதியானவராக இருங்கள் நீங்கள் கோபமாக இருக்கும்போது, உங்களுக்கு எதிரில் இருபவரின் பேச்சை உற்றுக் கவனிங்கள். அப்போதுதான் உங்கள் கோபத்திற்கான உண்மையான காரணத்தைத் தெரிந்து கொள்ள முடியும். அதுபோல், நம் மீது தவறு இருக்கும்போது எந்தவித உணர்ச்சியைம் வெளிக்காட்டாமல் அமைதியாக இருபதும் அவசியம். பண்புடன் பழகுங்கள்: முறையான பழக்க வழக்கம் இல்லாவிட்டால் கோபத்தை இன்னும் அதிகரிக்கச் செய்யும். அடக்கி வைக்கப்பட்ட உணர்ச்சிகளும், கட்டுபடுத்தபட்ட உணர்வுகளும் ஒருநாள் அழுத்தம் தாங்காமல் வெடித்துக் கொண்டு வெளியேறும். எனவே, நீங்கள் நம்புகின்ற ஒருவரிடம் ப்ரீயாக மனம் விட்டு பேசுங்கள். மன்னித்தலும், மறத்தலும்: ஏதாவது ஒரு தவறான விஷயம் நிகழ்ந்திருக்கலாம். அந்த விஷயத்தை அப்போதே மறந்து விடுவதே உங்களுடைய கோபத்தைக் கட்டுபடுத்துவதற்கான சிறந்த வழியாகும். மன்னித்தலையும், மறத்தலையும் பண்பாகக் கொண்டவர்களே தற்போது இந்த உலகத்திற்குத் தேவை. ஆத்திரத்தில் இருக்கும்போது மறப்பதும், மன்னிபதுமே கோபத்தை ஒழித்து வாழ்க்கையை மகிழ்ச்சிகரமானதாக மாற்றும். பிறரை நம்புங்கள்: மற்றவர்களை நம்பினால் நிங்கள் கோபப்பட வழியே இருக்காது. எனவே, மற்றவர்கள் மீது நம்பிக்கை வையுங்கள். எப்போதும் கோபப்பட்டுக் கொண்டே இருந்தால் நம்மால் வெற்றியடைய முடியாது. ஒரு நொடி கோபப்பட்டால் அறுபது விநாடிகள் சந்தோஷத்தை இழக்கிறோம் என்பதை எண்ணி பார்க்க வேண்டும். எனவே, பிறரின் மேல் நம்பிக்கை வைத்து கோபத்தை வெற்றி கொள்ளுங்கள். பிறருடன் நட்பாய் இருங்கள். மகிழ்ச்சியாய் இருங்கள்.

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Sat Jun 12, 2010 2:36 pm

நானும் முயற்சிக்கிறேன் முடியலை

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat Jun 12, 2010 2:49 pm

:silent: சியர்ஸ் :silent:



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக