புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_c10பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_m10பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_c10 
68 Posts - 45%
heezulia
பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_c10பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_m10பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_c10 
65 Posts - 43%
mohamed nizamudeen
பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_c10பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_m10பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_c10 
5 Posts - 3%
prajai
பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_c10பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_m10பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_c10 
4 Posts - 3%
jairam
பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_c10பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_m10பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_c10 
2 Posts - 1%
Jenila
பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_c10பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_m10பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_c10பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_m10பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_c10பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_m10பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_c10 
1 Post - 1%
M. Priya
பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_c10பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_m10பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_c10 
1 Post - 1%
kargan86
பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_c10பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_m10பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_c10பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_m10பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_c10 
108 Posts - 53%
ayyasamy ram
பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_c10பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_m10பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_c10 
68 Posts - 33%
mohamed nizamudeen
பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_c10பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_m10பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_c10 
9 Posts - 4%
prajai
பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_c10பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_m10பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_c10 
6 Posts - 3%
Jenila
பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_c10பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_m10பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_c10 
4 Posts - 2%
Rutu
பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_c10பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_m10பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_c10 
3 Posts - 1%
Baarushree
பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_c10பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_m10பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_c10பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_m10பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_c10 
2 Posts - 1%
jairam
பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_c10பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_m10பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_c10பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_m10பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Feb 07, 2015 12:45 am

பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் 960x400_1

சாதாரணமாக எந்தக் கோயிலிலும் நாய்களை உள்ளே வர விடுவதில்லை. கோயில் வாசல்வரைதான் அதற்கு அனுமதி. ஆனால் கேரளாவில் மடப்புறா எனும் கோயிலில் நாய்களை உள்ளே அனுமதிக்கின்றனர்.

அனுமதிப்பது மட்டுமல்லாமல் அவைகளை மரியாதையுடன் கௌரவிக்கின்றனர். அங்கு செல்லும் பக்தர்கள். நாய்களும் இதுவரை யாரையும் கடிப்பதோ, தொந்தரவு செய்வதோ இல்லை. பூஜை நடக்கும் போது கோயிலின் முக்கிய நாய்வாலை ஆட்டியபடி சன்னதி முன்பு போகிறது. பின் அமைதியாக உடலைச் சுருட்டியபடி அமர்கிறது. கர்ப்பகிரஹத்தினுள் இருக்கும் இறைவனையே உற்று நோக்குகிறது. பூஜை முடிந்து பெரிய கண்டாமணி ஒலி எழும்ப, நாயும் எழுந்து நின்று பின் பிரசாதம் தரும் வரை பொறுமையுடன் நின்று பிரசாதத்தையும் சாப்பிட்டுச் செல்கிறது. இதைக் காணவே பலரும் மாலை விசேஷ பூஜையில் பங்கு பெறுகின்றனர்.

இந்த நாய் வரக் காரணம் என்ன எனத் தெரிந்துகொள்ள அதன் புராணக்கதையை நாம் பார்க்க வேண்டும்.

பல வருடங்களாக குழந்தை பாக்கியம் இல்லையே என ஏங்கிய நம்பூதிரி தம்பதிகள் எப்பொழுதும் இறை சிந்தனையுடன் பிரார்த்தித்த வண்ணம் இருந்தனர். ஒருநாள் அவர்கள் வல்லப்பட்டணம் என்ற நதியோரம் நடந்துவர திருநெட்டிக்காலு என்னும் இடம் வந்ததும் பச்சிளங்குழந்தையின் அழுகுரல் கேட்டு அந்தத் திசையில் சென்றனர். அங்குஒரு ஆண் குழந்தை கேட்பாரற்றுக் கிடந்ததைக் கண்டனர். முத்துப்போல் ஒரு குழந்தை கிடைத்ததால் 'முத்தப்பன்' எனப் பெயரிட்டு வளர்த்தனர். பிராமணக் கலாசாரத்தில் வளர்ந்தாலும் சற்றுவயது வந்தவுடன் முத்தப்பன் பலவிதமான நண்பர்களுடன் சிநேகம் கொண்டான். அதில் திருவப்பன் என்ற பையன் சேரியைச் சேர்ந்தவன். அவனுடன் எப்போதும் ஒரு நாயும் இருக்கும். அவன் எங்கு போனாலும் நாயும் கூடவே போகும். முத்தப்பன், திருவப்பன் எங்கு சென்றாலும் சேர்ந்தே போவார்கள்.. கூடவே நாயும்தான்! திருவப்பனுக்கு வேட்டை என்றால் மிகவும் பிடிக்கும். அவனுடனே சேர்ந்து இருக்கும் முத்தப்பனும் வேட்டைக்கு அவனுடன் போக ஆரம்பித்தான். பறவைகளை வேட்டையாடிய பின் அதை நெருப்பில் சுட்டு ஆசையாக தன் நண்பனுக்குக் கொடுத்தான் திருவப்பன்.முத்தப்பனும் கொஞ்சம் கொஞ்சமாக மாமிசம் சுவைக்க ஆரம்பித்தான். அத்துடன் சாராயமும் சாப்பிட ஆரம்பித்தான்.

அவன் வீட்டுக்கு வரும்போது அவன் வாயில் துர்நாற்றம் வீசவே, முத்தப்பனின் தாயார் மிகவும் வருத்தமுற்றாள். வைதீக மந்திரங்களைக் கரைத்துக் குடித்த இந்த முத்தப்பன் இப்படித் திசை மாறிப் போகிறானே என அவனது தந்தையும் வருந்தி அவனை அழைத்தார்.

"என்ன முத்து.. ஏன் இப்படிச் செய்கிறாய்? உன் தாயை அழவிடலாமா? இது நியாயமா?"

முத்தப்பன் பதிலளிக்கவில்லை. கைகளைக் கூப்பியபடியே அங்கிருந்து நகர்ந்தான்.

அன்று இரவு.

முத்தப்பனின் அன்னைஉறங்கிக் கொண்டிருக்க, ஒரு வேடன் கனவில் வந்தான். "அம்மா நான்தான் சிவன். முத்தப்பனாக உன்னிடம் வந்தேன். நான் இனி இங்கிருக்கும் மக்களைக் காக்க அக்கரைக்குப்போகிறேன். என்னைப் பார்க்க விரும்பினால் நீ இந்த நதியைக் கடந்து வரவேண்டும்"

தன் கண்களைக் கசக்கியபடியே அன்னை எழுந்தாள். தன் மகன் சிவபெருமான் என்ற உண்மை அவளுக்குப் புரிந்ததும், தன் கணவரிடமும் இந்தக் கனவைப் பற்றிச் சொல்ல அவரும்திகைத்துப்போய் நின்றார்.

முத்தப்பன் நதியின் மறுபக்கம் போகும்போது தன் நண்பன் திருவப்பனையும் அவன் வளர்த்த நாயையும் தன்னுடனே கூட்டிச் சென்றான். இதுவே வல்லப்பட்டணம் நதிக்கரையில் மடப்புறா என்ற கோயில். இதில் இறைவனாக முத்தப்பன் இருக்க, கூடவே திருவப்பனுக்கும்பூஜை நடக்கிறதுகூடவே நாய்க்கும்தான்.

பிரசாதம் என்று எடுத்துக் கொண்டால் எல்லாமே அசைவம்தான். மீன் சாதம், வாழைப்பழம், கள், சாராயம், மாமிசம் போன்றவை பிரசாதமாக சமர்ப்பிக்கப்படுகின்றன.

மலையாள பஞ்சாங்கத்தின்படி மாதத்தின் கடைசி நாள் வைதீக முறைப்படிபூஜையும் அதற்கேற்ற பிரசாதமும் இறைவனுக்குப் படைக்கிறார்கள்.

சிவபெருமானிடம் பக்தர்கள் வந்து தங்கள் கஷ்டங்களையும் பிரச்சனைகளையும் சொல்லிப் பிரார்த்திக்க, அவர்களது குறைகள் சரியாகின்றன. நாய் பைரவராக இருப்பார் என நினைக்கத் தோன்றுகிறது.

வட இந்தியாவில் இன்றும் பல பைரவக் கோயில்களில் விஸ்கி பிராந்தி பிரசாதமாகப் படைக்கப்படுகின்றது.

முத்தப்பனை சிவனாகவும், திருவப்பனை விஷ்ணுவாகவும் மக்கள் எண்ணி வணங்குகின்றனர். இந்தக் கோயிலில் எப்போதும் அன்னதானம் நடந்தபடியே இருக்கிறது.

இந்தக் கோயிலுக்குச் செல்ல வேண்டுமானால் கண்ணூருக்குச் சென்று அங்கிருந்து சுமார் இருபது கி.மீ. மேலே செல்ல வேண்டும்.



பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Feb 07, 2015 12:48 am





பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Sat Feb 07, 2015 11:16 am

தகவலுக்கு நன்றி.....



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் W5td1pX3QFi1kBRhH0I3+Affection
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக