புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Today at 12:01 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Today at 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Today at 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Today at 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
by mohamed nizamudeen Today at 12:01 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Today at 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Today at 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Today at 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Jenila | ||||
kargan86 | ||||
jairam | ||||
Ammu Swarnalatha | ||||
D. sivatharan | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
Abiraj_26 | ||||
jairam |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கிட்னி ஃபெயிலியருக்கு நிரந்தர தீர்வு
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
இன்று ''கிட்னி பெயிலியர்'' அதிகரித்து வர காரணம் என்ன?
முன்பு உண்ணும் உணவும் இயற்கையாக இருந்ததுஇ உணவுப் பொருள் உற்பத்தியும் இயற்கையாக
இருந்தது. விதவிதமான குளிர் பானங்கள்இ பீசாஇ மேரி பிரவுன் என்று அயல்நாட்டு துரித உணவு
வகைகள்இ செயற்கை உரம் போட்டு விளைந்த உணவுப் பொருட்கள்இ சுத்தமற்ற குடிநீர் எல்லாமும்
இன்று மனிதனின் இரத்தத்தில் அதிக அழுக்கை (ரசாயனம்) சேர்க்கின்றன. எனவே சிறுநீரகம்
அழுக்கான இரத்தத்தை சுத்தப்படுத்த திணறுகிறது. ஆக இரத்த சுத்திகரிப்பு கடினமான நிலையில்
சிறுநீரகம் மெல்லஇ மெல்ல பாதிப்படைய ஆரம்பித்து விடும்.
சிறுநீரகத்தின் பணி - இரத்தத்தை சுத்தப்படுத்தும் வேலையாகும். உணவுப் பொருளின்
மூலம் இரத்தத்தில் சேரும் அழுக்கு மட்டும் ''கிட்னி பெயிலியருக்கு'' காரணம் என்றாலும் கட்டுப்பாடற்ற
உயர் ரத்த அழுத்தம்இ தீவிர சர்க்கரை நோய் போன்றவை காரணமாகவும் கிட்னி செயல் இழக்கலாம்.
உணவில் உப்பு அதிகம் சேருவதும்... சிறுநீரக செயல் இழக்க காரணமாகுமா?
பொதுவாக உப்பில் 4 வகை உள்ளன. அவை சோடியம் (சாப்பாட்டு உப்பு)இ பொட்டாசியம்இ மெக்னீசியம்இ கால்சியம்
ஆகும். இதில் நமது உடம்பிற்கு ஒரு நாளைக்கு 1.5 கிராம் உப்புஇ (சோடியம்) போதுமானது.
ஆனால் பொட்டாசியம்இ மெக்னீசியம்இ கால்சியத்தைவிட விலை மலிவுஇ எளிதில் கிடைக்கும். மற்றும்
சுவை சம்பந்தப்பட்ட காரணங்களால் சோடியம் உப்பையே நாம் அதிகம் பயன் படுத்துகிறோம். தினமும்
1.5 கிராமிற்கு
அதிகமாகவே உணவின் மூலம் நம் உடம்பில் உப்பு சேருகிறது. முன்பெல்லாம் வியர்வைஇ சிறுநீர்
வழியாக தானாகவே இந்த உப்பு (சோடியம்) உடம்பிலிருந்து வெளியேறி விடும். இன்று வியர்வைக்கு
வழியே இல்லை. எனவே மிதமிஞ்சிய உப்பு இரத்தத்தில் சேர்ந்து விடுகிறது. எனவே உப்பை அதிகம்
அளவில் உண்பதும் சிறுநீரக பாதிப்பிற்கு காரணமாகிறது. குறிப்பாக கல் உப்பைவிட ரீபைண்ட்
உப்பில் சோடியத்தின் அளவு அதிகம் உள்ளது என்பது பலருக்குத் தெரிவதே இல்லை.
சிறுநீரக பாதிப்பை மருந்து மாத்திரையினால் மட்டும் குணப்படுத்த முடியாதா?
கிட்னி பாதிப்பின் ஆரம்ப நிலையில் மருந்து மாத்திரையிலேயே குணப்படுத்தி விடலாம்.
ஆனால் சிறுநீரக பாதிப்பின் அறிகுறியாக ''எந்த வலியும்இ உபத்திரவமும்'' நோயாளிக்குத் தெரியாததினால் ஆரம்ப
நிலையில் இதனை எவரும் கவனிப்பதில்லை. இரத்தக் கொதிப்புஇ சர்க்கரை நோய் என்று மருத்துவரிடம்
சென்றால் அந்த மருத்துவர்களும் ''சிறுநீரக பரிசோதனையை'' வலியுறுத்துவதில்லை. எனவேதான் முழுதுமாக
கிட்னி பெயிலியரான பின்னரே நெப்ராலஜி (சிறுநீரக நிபுணர்) டாக்டரிடம் வருகிறார்கள்.
உறவினர் மட்டும்தான் சிறுநீரகத்தை தானமாகத் தர முடியுமா?
இன்றைய நாளில் யார் வேண்டுமானாலும் சிறுநீரகத்தை தானமாகத் தரலாம். உறவினர் - உறவினரல்லாதவர்
எவரும் கொடுக்கலாம். முன்பு கிட்னி தானம் தருபவருக்கும்இ கிட்னி பெயிலியர் நோயாளிக்கும்
இரத்தப் பொருத்தம்இ திசுப் பொருத்தம் இருந்தால்தான் கிட்னியை தானமாகத் தரமுடியும்.
ஆனால் இன்று எந்த இரத்த வகைஇ எந்த திசு வகையினரும் யாருக்கும் சிறு நீரகத்தை தானமாகத்
தரலாம். ஆனால் பணத்திற்காகவோஇ கட்டாயப்படுத்தியோ கிட்னியை தானமாகப் பெறக்கூடாது.
டயாலிஸிஸ் என்பது என்ன?
சிறுநீரகம் ஒரு வடிகட்டியை போல செயல்பட்டு இரத்தத்தை தொடர்ந்து சுத்தப்படுத்துகிறது.
கிட்னி செயல் இழக்கும்போது இரத்தத்தில் அழுக்கு சேர ஆரம்பிக்கும். இந்த அழுக்கை செயற்கை
முறையில் எந்திரம் மூலம் இரத்தத்திலிருந்து அகற்றுவதற்கு பெயர்தான் டயாலிஸிஸ் எனப்படும்.
இப்போது புழக்கத்தில் ஹுமோ டயாலிஸிஸ் எனும் மெஷின் மூலம் இரத்தத்தை சுத்திகரிக்கும்
முறையும்இ பெரிடோனியல் டயாலிஸிஸ் எனும் வயிற்றில் இருக்கும் ஜவ்வுப் பகுதியை தண்ணிர்
செலுத்தி சுத்தப்படுத்தும் முறையும் உள்ளது.
டயாலிஸிஸ் எத்தனை நாளைக்கு ஒரு தடவை தேவை?
சரியாகச் சொல்ல வேண்டுமெனில் கிட்னி பெயிலியர் ஆனவர் தினமும் டயாலிஸ’ஸ் செய்துகொள்வது தான் சரியானது.
ஆனால் செலவு அதிகமாகும். இருப்பினும் அவசியம் வாரம் 3 தடவை டயாலிஸிஸ் உயிர் வாழத் தேவைப்படும்.
கிட்னி பெயிலியருக்கு நிரந்தர தீர்வு என்ன?
கிட்னியை தானமாகப் பெற்று கிட்னி மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்வதுதான் நிரந்தரமான
தீர்வாகும். எதிர் காலத்தில் ஜுனோ டிரான்ஸ் பிளாண்ட் எனும் விலங்குகளிலிருந்து உறுப்பை
எடுத்து பொருத்துதல்இ செயல் இழந்த உறுப்பை மறுžரமைப்பு செய்யும் ரீ-ஜெனரேட்டிவ் மெடிசன்
போன்ற நவீன மருத்துவ வசதிகள் வரலாம்.
ஹார்ட் அட்டாக்இ
சர்க்கரை நோய்இ
காச நோய்... போல
கிட்னி பெயிலியர் குறித்த விழிப்புணர்வின்மைக்கு என்ன காரணம்?
காச நோய்இ எய்ட்ஸ்இ கேன்சர்... போன்றவை உயிர்கொல்லி நோய் பட்டியலில் கொண்டு வரப்பட்டு
உலக அளவில் நிதியுதவி கிடைக்கப் பெறுகிறது. கிட்னி பெயிலியர் உயிர் கொல்லி நோய் பிரிவில்
வந்தால் தான் கிட்னி செயல் இழக்காமல் ஆரம்பத்திலேயே தடுப்பதற்கான (பிரிவென்ஷன்) நிதி
உதவி கிடைக்கும்.
சர்க்கரை நோயாளிக்கு சிறுநீரில் உப்பு அதிகம் போகிறதா? சிறுநீரகத்தை கவனியுங்கள்!
கர்ப்ப காலத்தில் சிறு நீரில் உப்பு வெளியேறுகிறதா? சிறுநீரகத்தை பரிசோதியுங்கள்!
கண்ணில் ரெடினோபதியா? சிறு நீரகத்தையும் டெஸ்ட் பண்ணுங்கள்...
என்று பிரச்சாரம் செய்யலாம். இதன் மூலம் விழிப்புணர்ச்சி உருவாகும்.
கிட்னியை திருட முடியுமா? இது போன்ற சர்ச்சைகள் வருவதற்கு காரணம் என்ன?
கிட்னி பெயிலியர் ஆன நோயாளிஇ கிட்னி தானம் செய்பவர்இ டாக்டர்இ மருத்துவமனை நான்கு
பேரின் ஒத்துழைப்புடன்தான் கிட்னி மாற்று அறுவை சிகிச்சை நடைபெறும். இதில் அதிகம் நன்மை
அடைபவர் நோயாளியே.
பின்னாட்களில் கிட்னி தானத்தில் சிக்கல் ஏற்பட்டால் நோயாளிஇ தானம் தந்தவர் இருவரையும்
விட்டு விட்டு மருத்துவரை மட்டும் குற்றம் சுமத்தும் சூழல்தான் இங்கு உள்ளது. அதனால்தான்
இது போன்ற சர்ச்சைகள் எழுகின்றன. உண்மையில் ஒருவரின் சம்மதம் இல்லாமல் மருத்துவர்கள்
சிறுநீரகத்தை தானமாக பெற முயற்சிக்கவே மாட்டார்கள். அது எவ்வளவு சட்டச் சிக்கலுக்குரியது
என்று அவர்களுக்கும் தெரியும். சம்மதத்துடன் கிட்னியை தானம் தந்தவரே பின்னாட்களில்
மாற்றி பேசுகிற நிலைமையில்தான் 'கிட்னி திருட்டு' என்கின்ற செய்தி பரபரப்பாகிறது. கூர்ந்து பார்த்தால் அதில்
உண்மையிருக்காது.
அதிக செக்ஸ் ஈடுபாடுஇ
சுய இன்பம் போன்றவற்றால் கிட்னி பாதிப்படையுமா?
நமது உடம்பின் நோக்கமே சாப்பாடும் இன்னொரு உயிரை உருவாக்கலும்தான். நாம் சாப்பிடும்
சாப்பாடோ ரசாயன கலப்பாகிவிட்டது. பொதுவாக செக்ஸ’ல் ஈடுபடும்போது உடம்பில் எதிர்ப்பு
சக்தி குறையும். அப்போது வைரஸ் தொற்று ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு பரவி கிட்னி
பாதிப்படையலாம். ஆனால் அளவுக்கு அதிகமாகஇ காம களியாட்டங்களில் ஈடுபடுவோருக்குத்தான்
இந்நிலைமை ஏற்படும். சுய இன்பத்தால் சிறுநீரகம் பாதிக்கும் என்பது போலி மருத்துவர்கள்
எழுப்பிய கட்டுக் கதை நம்பாதீர்கள்.
சிறுநீரக பாதிப்பு வராமல் இருக்க என்ன ஆலோசனை?
உடம்பின் நிலைஇ அதன் செயல்பாட்டை புரிந்து கொள்ளும் அறிவு வேண்டும்.
ஜங்க் ஃபுட்இ பீசா போன்ற துரித உணவுகளை தவிர்க்கவும். உப்பை குறைவாக பயன்படுத்த
வேண்டும். வியர்வை வெளியேற உடற்பயிற்சி அவசியம். தானியங்களை ஊற வைத்து அந்த தண்ணிரை
குடிக்கலாம்.
இன்று ''கிட்னி பெயிலியர்'' அதிகரித்து வர காரணம் என்ன?
முன்பு உண்ணும் உணவும் இயற்கையாக இருந்ததுஇ உணவுப் பொருள் உற்பத்தியும் இயற்கையாக
இருந்தது. விதவிதமான குளிர் பானங்கள்இ பீசாஇ மேரி பிரவுன் என்று அயல்நாட்டு துரித உணவு
வகைகள்இ செயற்கை உரம் போட்டு விளைந்த உணவுப் பொருட்கள்இ சுத்தமற்ற குடிநீர் எல்லாமும்
இன்று மனிதனின் இரத்தத்தில் அதிக அழுக்கை (ரசாயனம்) சேர்க்கின்றன. எனவே சிறுநீரகம்
அழுக்கான இரத்தத்தை சுத்தப்படுத்த திணறுகிறது. ஆக இரத்த சுத்திகரிப்பு கடினமான நிலையில்
சிறுநீரகம் மெல்லஇ மெல்ல பாதிப்படைய ஆரம்பித்து விடும்.
சிறுநீரகத்தின் பணி - இரத்தத்தை சுத்தப்படுத்தும் வேலையாகும். உணவுப் பொருளின்
மூலம் இரத்தத்தில் சேரும் அழுக்கு மட்டும் ''கிட்னி பெயிலியருக்கு'' காரணம் என்றாலும் கட்டுப்பாடற்ற
உயர் ரத்த அழுத்தம்இ தீவிர சர்க்கரை நோய் போன்றவை காரணமாகவும் கிட்னி செயல் இழக்கலாம்.
உணவில் உப்பு அதிகம் சேருவதும்... சிறுநீரக செயல் இழக்க காரணமாகுமா?
பொதுவாக உப்பில் 4 வகை உள்ளன. அவை சோடியம் (சாப்பாட்டு உப்பு)இ பொட்டாசியம்இ மெக்னீசியம்இ கால்சியம்
ஆகும். இதில் நமது உடம்பிற்கு ஒரு நாளைக்கு 1.5 கிராம் உப்புஇ (சோடியம்) போதுமானது.
ஆனால் பொட்டாசியம்இ மெக்னீசியம்இ கால்சியத்தைவிட விலை மலிவுஇ எளிதில் கிடைக்கும். மற்றும்
சுவை சம்பந்தப்பட்ட காரணங்களால் சோடியம் உப்பையே நாம் அதிகம் பயன் படுத்துகிறோம். தினமும்
1.5 கிராமிற்கு
அதிகமாகவே உணவின் மூலம் நம் உடம்பில் உப்பு சேருகிறது. முன்பெல்லாம் வியர்வைஇ சிறுநீர்
வழியாக தானாகவே இந்த உப்பு (சோடியம்) உடம்பிலிருந்து வெளியேறி விடும். இன்று வியர்வைக்கு
வழியே இல்லை. எனவே மிதமிஞ்சிய உப்பு இரத்தத்தில் சேர்ந்து விடுகிறது. எனவே உப்பை அதிகம்
அளவில் உண்பதும் சிறுநீரக பாதிப்பிற்கு காரணமாகிறது. குறிப்பாக கல் உப்பைவிட ரீபைண்ட்
உப்பில் சோடியத்தின் அளவு அதிகம் உள்ளது என்பது பலருக்குத் தெரிவதே இல்லை.
சிறுநீரக பாதிப்பை மருந்து மாத்திரையினால் மட்டும் குணப்படுத்த முடியாதா?
கிட்னி பாதிப்பின் ஆரம்ப நிலையில் மருந்து மாத்திரையிலேயே குணப்படுத்தி விடலாம்.
ஆனால் சிறுநீரக பாதிப்பின் அறிகுறியாக ''எந்த வலியும்இ உபத்திரவமும்'' நோயாளிக்குத் தெரியாததினால் ஆரம்ப
நிலையில் இதனை எவரும் கவனிப்பதில்லை. இரத்தக் கொதிப்புஇ சர்க்கரை நோய் என்று மருத்துவரிடம்
சென்றால் அந்த மருத்துவர்களும் ''சிறுநீரக பரிசோதனையை'' வலியுறுத்துவதில்லை. எனவேதான் முழுதுமாக
கிட்னி பெயிலியரான பின்னரே நெப்ராலஜி (சிறுநீரக நிபுணர்) டாக்டரிடம் வருகிறார்கள்.
உறவினர் மட்டும்தான் சிறுநீரகத்தை தானமாகத் தர முடியுமா?
இன்றைய நாளில் யார் வேண்டுமானாலும் சிறுநீரகத்தை தானமாகத் தரலாம். உறவினர் - உறவினரல்லாதவர்
எவரும் கொடுக்கலாம். முன்பு கிட்னி தானம் தருபவருக்கும்இ கிட்னி பெயிலியர் நோயாளிக்கும்
இரத்தப் பொருத்தம்இ திசுப் பொருத்தம் இருந்தால்தான் கிட்னியை தானமாகத் தரமுடியும்.
ஆனால் இன்று எந்த இரத்த வகைஇ எந்த திசு வகையினரும் யாருக்கும் சிறு நீரகத்தை தானமாகத்
தரலாம். ஆனால் பணத்திற்காகவோஇ கட்டாயப்படுத்தியோ கிட்னியை தானமாகப் பெறக்கூடாது.
டயாலிஸிஸ் என்பது என்ன?
சிறுநீரகம் ஒரு வடிகட்டியை போல செயல்பட்டு இரத்தத்தை தொடர்ந்து சுத்தப்படுத்துகிறது.
கிட்னி செயல் இழக்கும்போது இரத்தத்தில் அழுக்கு சேர ஆரம்பிக்கும். இந்த அழுக்கை செயற்கை
முறையில் எந்திரம் மூலம் இரத்தத்திலிருந்து அகற்றுவதற்கு பெயர்தான் டயாலிஸிஸ் எனப்படும்.
இப்போது புழக்கத்தில் ஹுமோ டயாலிஸிஸ் எனும் மெஷின் மூலம் இரத்தத்தை சுத்திகரிக்கும்
முறையும்இ பெரிடோனியல் டயாலிஸிஸ் எனும் வயிற்றில் இருக்கும் ஜவ்வுப் பகுதியை தண்ணிர்
செலுத்தி சுத்தப்படுத்தும் முறையும் உள்ளது.
டயாலிஸிஸ் எத்தனை நாளைக்கு ஒரு தடவை தேவை?
சரியாகச் சொல்ல வேண்டுமெனில் கிட்னி பெயிலியர் ஆனவர் தினமும் டயாலிஸ’ஸ் செய்துகொள்வது தான் சரியானது.
ஆனால் செலவு அதிகமாகும். இருப்பினும் அவசியம் வாரம் 3 தடவை டயாலிஸிஸ் உயிர் வாழத் தேவைப்படும்.
கிட்னி பெயிலியருக்கு நிரந்தர தீர்வு என்ன?
கிட்னியை தானமாகப் பெற்று கிட்னி மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்வதுதான் நிரந்தரமான
தீர்வாகும். எதிர் காலத்தில் ஜுனோ டிரான்ஸ் பிளாண்ட் எனும் விலங்குகளிலிருந்து உறுப்பை
எடுத்து பொருத்துதல்இ செயல் இழந்த உறுப்பை மறுžரமைப்பு செய்யும் ரீ-ஜெனரேட்டிவ் மெடிசன்
போன்ற நவீன மருத்துவ வசதிகள் வரலாம்.
ஹார்ட் அட்டாக்இ
சர்க்கரை நோய்இ
காச நோய்... போல
கிட்னி பெயிலியர் குறித்த விழிப்புணர்வின்மைக்கு என்ன காரணம்?
காச நோய்இ எய்ட்ஸ்இ கேன்சர்... போன்றவை உயிர்கொல்லி நோய் பட்டியலில் கொண்டு வரப்பட்டு
உலக அளவில் நிதியுதவி கிடைக்கப் பெறுகிறது. கிட்னி பெயிலியர் உயிர் கொல்லி நோய் பிரிவில்
வந்தால் தான் கிட்னி செயல் இழக்காமல் ஆரம்பத்திலேயே தடுப்பதற்கான (பிரிவென்ஷன்) நிதி
உதவி கிடைக்கும்.
சர்க்கரை நோயாளிக்கு சிறுநீரில் உப்பு அதிகம் போகிறதா? சிறுநீரகத்தை கவனியுங்கள்!
கர்ப்ப காலத்தில் சிறு நீரில் உப்பு வெளியேறுகிறதா? சிறுநீரகத்தை பரிசோதியுங்கள்!
கண்ணில் ரெடினோபதியா? சிறு நீரகத்தையும் டெஸ்ட் பண்ணுங்கள்...
என்று பிரச்சாரம் செய்யலாம். இதன் மூலம் விழிப்புணர்ச்சி உருவாகும்.
கிட்னியை திருட முடியுமா? இது போன்ற சர்ச்சைகள் வருவதற்கு காரணம் என்ன?
கிட்னி பெயிலியர் ஆன நோயாளிஇ கிட்னி தானம் செய்பவர்இ டாக்டர்இ மருத்துவமனை நான்கு
பேரின் ஒத்துழைப்புடன்தான் கிட்னி மாற்று அறுவை சிகிச்சை நடைபெறும். இதில் அதிகம் நன்மை
அடைபவர் நோயாளியே.
பின்னாட்களில் கிட்னி தானத்தில் சிக்கல் ஏற்பட்டால் நோயாளிஇ தானம் தந்தவர் இருவரையும்
விட்டு விட்டு மருத்துவரை மட்டும் குற்றம் சுமத்தும் சூழல்தான் இங்கு உள்ளது. அதனால்தான்
இது போன்ற சர்ச்சைகள் எழுகின்றன. உண்மையில் ஒருவரின் சம்மதம் இல்லாமல் மருத்துவர்கள்
சிறுநீரகத்தை தானமாக பெற முயற்சிக்கவே மாட்டார்கள். அது எவ்வளவு சட்டச் சிக்கலுக்குரியது
என்று அவர்களுக்கும் தெரியும். சம்மதத்துடன் கிட்னியை தானம் தந்தவரே பின்னாட்களில்
மாற்றி பேசுகிற நிலைமையில்தான் 'கிட்னி திருட்டு' என்கின்ற செய்தி பரபரப்பாகிறது. கூர்ந்து பார்த்தால் அதில்
உண்மையிருக்காது.
அதிக செக்ஸ் ஈடுபாடுஇ
சுய இன்பம் போன்றவற்றால் கிட்னி பாதிப்படையுமா?
நமது உடம்பின் நோக்கமே சாப்பாடும் இன்னொரு உயிரை உருவாக்கலும்தான். நாம் சாப்பிடும்
சாப்பாடோ ரசாயன கலப்பாகிவிட்டது. பொதுவாக செக்ஸ’ல் ஈடுபடும்போது உடம்பில் எதிர்ப்பு
சக்தி குறையும். அப்போது வைரஸ் தொற்று ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு பரவி கிட்னி
பாதிப்படையலாம். ஆனால் அளவுக்கு அதிகமாகஇ காம களியாட்டங்களில் ஈடுபடுவோருக்குத்தான்
இந்நிலைமை ஏற்படும். சுய இன்பத்தால் சிறுநீரகம் பாதிக்கும் என்பது போலி மருத்துவர்கள்
எழுப்பிய கட்டுக் கதை நம்பாதீர்கள்.
சிறுநீரக பாதிப்பு வராமல் இருக்க என்ன ஆலோசனை?
உடம்பின் நிலைஇ அதன் செயல்பாட்டை புரிந்து கொள்ளும் அறிவு வேண்டும்.
ஜங்க் ஃபுட்இ பீசா போன்ற துரித உணவுகளை தவிர்க்கவும். உப்பை குறைவாக பயன்படுத்த
வேண்டும். வியர்வை வெளியேற உடற்பயிற்சி அவசியம். தானியங்களை ஊற வைத்து அந்த தண்ணிரை
குடிக்கலாம்.
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
- மனோஜ்இளையநிலா
- பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010
அருமையான பகிர்வு சபீர் !
மிக பயனுள்ளதாக, எளிமையாக வடிவமைத்ததர்காக நன்றி
மிக பயனுள்ளதாக, எளிமையாக வடிவமைத்ததர்காக நன்றி
எல்லாம் நன்மைக்கே
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|