புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Today at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Today at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Today at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Today at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Today at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Today at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பாலியல் பலாத்காரம் செய்தால் அபராதம் போதும் Poll_c10பாலியல் பலாத்காரம் செய்தால் அபராதம் போதும் Poll_m10பாலியல் பலாத்காரம் செய்தால் அபராதம் போதும் Poll_c10 
87 Posts - 45%
ayyasamy ram
பாலியல் பலாத்காரம் செய்தால் அபராதம் போதும் Poll_c10பாலியல் பலாத்காரம் செய்தால் அபராதம் போதும் Poll_m10பாலியல் பலாத்காரம் செய்தால் அபராதம் போதும் Poll_c10 
83 Posts - 43%
mohamed nizamudeen
பாலியல் பலாத்காரம் செய்தால் அபராதம் போதும் Poll_c10பாலியல் பலாத்காரம் செய்தால் அபராதம் போதும் Poll_m10பாலியல் பலாத்காரம் செய்தால் அபராதம் போதும் Poll_c10 
7 Posts - 4%
prajai
பாலியல் பலாத்காரம் செய்தால் அபராதம் போதும் Poll_c10பாலியல் பலாத்காரம் செய்தால் அபராதம் போதும் Poll_m10பாலியல் பலாத்காரம் செய்தால் அபராதம் போதும் Poll_c10 
7 Posts - 4%
Jenila
பாலியல் பலாத்காரம் செய்தால் அபராதம் போதும் Poll_c10பாலியல் பலாத்காரம் செய்தால் அபராதம் போதும் Poll_m10பாலியல் பலாத்காரம் செய்தால் அபராதம் போதும் Poll_c10 
2 Posts - 1%
jairam
பாலியல் பலாத்காரம் செய்தால் அபராதம் போதும் Poll_c10பாலியல் பலாத்காரம் செய்தால் அபராதம் போதும் Poll_m10பாலியல் பலாத்காரம் செய்தால் அபராதம் போதும் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
பாலியல் பலாத்காரம் செய்தால் அபராதம் போதும் Poll_c10பாலியல் பலாத்காரம் செய்தால் அபராதம் போதும் Poll_m10பாலியல் பலாத்காரம் செய்தால் அபராதம் போதும் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
பாலியல் பலாத்காரம் செய்தால் அபராதம் போதும் Poll_c10பாலியல் பலாத்காரம் செய்தால் அபராதம் போதும் Poll_m10பாலியல் பலாத்காரம் செய்தால் அபராதம் போதும் Poll_c10 
2 Posts - 1%
Barushree
பாலியல் பலாத்காரம் செய்தால் அபராதம் போதும் Poll_c10பாலியல் பலாத்காரம் செய்தால் அபராதம் போதும் Poll_m10பாலியல் பலாத்காரம் செய்தால் அபராதம் போதும் Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
பாலியல் பலாத்காரம் செய்தால் அபராதம் போதும் Poll_c10பாலியல் பலாத்காரம் செய்தால் அபராதம் போதும் Poll_m10பாலியல் பலாத்காரம் செய்தால் அபராதம் போதும் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பாலியல் பலாத்காரம் செய்தால் அபராதம் போதும் Poll_c10பாலியல் பலாத்காரம் செய்தால் அபராதம் போதும் Poll_m10பாலியல் பலாத்காரம் செய்தால் அபராதம் போதும் Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
பாலியல் பலாத்காரம் செய்தால் அபராதம் போதும் Poll_c10பாலியல் பலாத்காரம் செய்தால் அபராதம் போதும் Poll_m10பாலியல் பலாத்காரம் செய்தால் அபராதம் போதும் Poll_c10 
83 Posts - 33%
mohamed nizamudeen
பாலியல் பலாத்காரம் செய்தால் அபராதம் போதும் Poll_c10பாலியல் பலாத்காரம் செய்தால் அபராதம் போதும் Poll_m10பாலியல் பலாத்காரம் செய்தால் அபராதம் போதும் Poll_c10 
11 Posts - 4%
prajai
பாலியல் பலாத்காரம் செய்தால் அபராதம் போதும் Poll_c10பாலியல் பலாத்காரம் செய்தால் அபராதம் போதும் Poll_m10பாலியல் பலாத்காரம் செய்தால் அபராதம் போதும் Poll_c10 
9 Posts - 4%
Jenila
பாலியல் பலாத்காரம் செய்தால் அபராதம் போதும் Poll_c10பாலியல் பலாத்காரம் செய்தால் அபராதம் போதும் Poll_m10பாலியல் பலாத்காரம் செய்தால் அபராதம் போதும் Poll_c10 
4 Posts - 2%
Rutu
பாலியல் பலாத்காரம் செய்தால் அபராதம் போதும் Poll_c10பாலியல் பலாத்காரம் செய்தால் அபராதம் போதும் Poll_m10பாலியல் பலாத்காரம் செய்தால் அபராதம் போதும் Poll_c10 
3 Posts - 1%
Guna.D
பாலியல் பலாத்காரம் செய்தால் அபராதம் போதும் Poll_c10பாலியல் பலாத்காரம் செய்தால் அபராதம் போதும் Poll_m10பாலியல் பலாத்காரம் செய்தால் அபராதம் போதும் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
பாலியல் பலாத்காரம் செய்தால் அபராதம் போதும் Poll_c10பாலியல் பலாத்காரம் செய்தால் அபராதம் போதும் Poll_m10பாலியல் பலாத்காரம் செய்தால் அபராதம் போதும் Poll_c10 
2 Posts - 1%
Baarushree
பாலியல் பலாத்காரம் செய்தால் அபராதம் போதும் Poll_c10பாலியல் பலாத்காரம் செய்தால் அபராதம் போதும் Poll_m10பாலியல் பலாத்காரம் செய்தால் அபராதம் போதும் Poll_c10 
2 Posts - 1%
Barushree
பாலியல் பலாத்காரம் செய்தால் அபராதம் போதும் Poll_c10பாலியல் பலாத்காரம் செய்தால் அபராதம் போதும் Poll_m10பாலியல் பலாத்காரம் செய்தால் அபராதம் போதும் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாலியல் பலாத்காரம் செய்தால் அபராதம் போதும்


   
   

Page 1 of 2 1, 2  Next

arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Postarularjuna Wed Jun 16, 2010 10:21 am

மதுரை : ஊரை விட்டே ஒதுக்கி வைக்கப்பட்ட குடும்பம்; தற்கொலை செய்து கொண்ட பெண்; கையில் சூடம் ஏற்றி கோயிலை வலம் வரச் செய்யப்பட்ட இளைஞன்; பெண்ணை பலாத்காரம் செய்ததற்கு தண்டனையாக, சில ஆயிரம் ரூபாய் அபராதம் என, இந்த நவீன காலத்திலும் சில கிராமங்களில் கட்டப்பஞ்சாயத்து நடத்தி, தீர்ப்பு வழங்கும் முறை இன்றும் வழக்கத்தில் உள்ளது என்ற அதிர்ச்சி தகவல் ஆய்வில் தெரியவந்துள்ளது.

மதுரை "எவிடன்ஸ்' அமைப்பு இரு மாதங் களாக 167 கிராமங்களில் இந்த ஆய்வை இந்தியாவிலேயே முதன்முறையாக மேற்கொண்டது. மதுரை, திண்டுக்கல், தேனி,சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில் மேற்கொண்ட ஆய்வு முடிவுகள் குறித்து, இதன் நிர்வாகி கதிர் நமது நிருபரிடம் கூறியதாவது :கட்டப்பஞ்சாயத்து நடத்துபவரை நாட்டாண்மை, பஞ்சாயத்தார், பெரிய வீட்டுக்காரர், தலைவர், அம்பலக்காரர், ஊர் பெரியவர், பண்ணையார் என கிராமங்களில் அழைக்கின்றனர். உள்ளாட்சி தேர்தல் மூலமாகவும், பரம்பரையாகவும், படிப்பு அறிவு இருப்பதாலும் கிராம மக்களால் தேர்வு செய்யப்படுகின்றனர். இதில், 73 கிராமங்களில் கட்டப்பஞ்சாயத்துகளில் பெண்களும் பங்கேற்க அனுமதித்தாலும், 37 கிராமங்களில் கருத்துக்கூற தடை உள்ளது.

பெரும்பாலும் குடும்ப பிரச்னை, தீண்டாமை பிரச்னை, பெண்கள் மீதான வன்கொடுமை, நிலப்பிரச்னை குறித்து கட்டப்பஞ்சாயத்து நடக்கிறது. கிராமங்களில் விதவிதமான தண்டனைகள் வழங்கப்படுகின்றன. குறிப்பாக, 10 ரூபாய் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதம், கம்பால் தாக்குதல், காலில் விழுதல், சுடு எண்ணெய்யில் கை விடுதல், கோயிலை சுற்றி வருதல், கையில் சூடம் ஏற்றுதல் ஆகிய தண்டனைகள் வழங்கப்படுகின்றன. அதிகபட்சமாக 109 கிராமங்களில் காலில் விழச் செய்யும் தீர்ப்பு வழங்கப்படுகிறது. 59 கிராமங்களில் கடைகளில், எந்த பொருட்களும் வாங்கக்கூடாது என தடை விதிக்கப்படுகிறது.

பெண்கள் மீதான வன் கொடுமைக்கு தீர்ப்பு வழங்கும் முறை அதிர்ச்சி தரக்கூடியது. உயர் ஜாதியைச் சேர்ந்த ஆண், ஆதிதிராவிட வகுப்பைச் சேர்ந்த பெண்ணை பலாத் காரம் செய்தால் அபராதமும், மன்னிப்பு மட்டும் கேட்டால் போதும். இதுவே ஆண் ஆதிதிராவிட வகுப்பைச் சேர்ந்தவராகவும், பெண் உயர் ஜாதி வகுப்பைச் சேர்ந்தவராகவும் இருந் தால் ஊரைவிட்டு ஒதுக்கிவிடுகின்றனர் அல்லது போலீசில் ஒப்படைக் கின்றனர். இது 89 கிராமங்களில் நடைமுறையில் இருக்கிறது. கோர்ட்டிற்கு செல்லாமல், கட்டப்பஞ்சாயத்து மூலம் விவாகரத்து பெறுவதும் நடக்கிறது. வீட்டுக்கூரையை முறித்து, கணவன் - மனைவி தலையில் ஆட்டு ரத்தத்தை தடவியும், உலக்கையை தாண்ட செய்தும் விவாகரத்து வழங்குகின்றனர்.

சில பிரச்னைகளில் வழங் கப்படும் தீர்ப்பை ஏற்காதபட்சத்தில், சம்பந்தப்பட்ட நபரிடம் மனைவிகூட பேசக்கூடாது என்று தடை விதித்துள்ளனர். இதுபோன்ற கட்டப்பஞ்சாயத்து களால் 2 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 31 குடும் பங்கள் ஊரை விட்டே ஒதுக்கிவைக்கப்பட்டுஉள்ளன. இன்னும் தமிழகத்தின் பல கிராமங்களில் கட்டப் பஞ்சாயத்து நடக்கின்றன. இதுகுறித்து ஆய்வு செய்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். சிறப்பு சட்டம் கொண்டு வரவேண்டும். சமூகஆர்வலர்கள், வக்கீல்கள், பத்திரிகையாளர்களை கொண்ட கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும். இதுபோன்ற நடவடிக்கைகளால் மட்டுமே கட்டப்பஞ்சாயத்துகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும், என்றார்.

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Wed Jun 16, 2010 11:48 am

நாட்டமை தீர்ப்ப மாதி சொல்லு உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Wed Jun 16, 2010 11:50 am

இதுபோல இன்னும் இருப்பது கொடுமைதான்....



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Jun 16, 2010 11:54 am

நாட்டமைகளை நிக்க வெச்சு சுடனும் ,,அப்பதான் இவங்கே அடங்குவானுங்க



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
avatar
Anandh
பண்பாளர்

பதிவுகள் : 148
இணைந்தது : 16/07/2009

PostAnandh Wed Jun 16, 2010 12:07 pm

பாலியல் பலாத்காரம் செய்தால் அபராதம் போதும் 649524 சிறப்பு சட்டம் கொண்டு வரவேண்டும். சமூகஆர்வலர்கள், வக்கீல்கள்,
பத்திரிகையாளர்களை கொண்ட கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும். இதுபோன்ற
நடவடிக்கைகளால் மட்டுமே கட்டப்பஞ்சாயத்துகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க
முடியும்

திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Postதிவா Wed Jun 16, 2010 12:37 pm

போலீஸ் என்ன செய்கிறார்கள் ?



thiva
srisivaerd
srisivaerd
பண்பாளர்

பதிவுகள் : 186
இணைந்தது : 08/03/2010
http://blogspot.srisivakumar.com/

Postsrisivaerd Wed Jun 16, 2010 12:41 pm

ரபீக் wrote:நாட்டமைகளை நிக்க வெச்சு சுடனும் ,,அப்பதான் இவங்கே அடங்குவானுங்க

போன பஞ்சாயதுலேயே அபராதத்தை முன் பணமாக கட்டியாச்சு - மைனர் குஞ்சு பாலியல் பலாத்காரம் செய்தால் அபராதம் போதும் 182891



மனிதன் தனது மனநிலைகளை மாற்றிக் கொள்வதன் மூலமாகத் தனது
வாழ்க்கையை மாற்றிக் கொள்ளலாம் என்பதே எனது தலைமுறையின் மிகப்பெரிய கண்டுபிடிப்பாகும்.
- ஜேம்ஸ் வில்லியம்ஸன் (மனநல நிபுணர்) ஹார்வார்டு பல்கலைகழகம்
நட்புடன்
ஸ்ரீ சிவக்குமார்
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Jun 16, 2010 12:54 pm

எப்பதான் இவங்க எல்லாம் திருந்துவாங்களோ
நம்ம நாட்டுல உள்ள சட்ட திட்டங்களை மாற்றும் வரை இந்த நிலை கண்டிப்பா மாற போவது இல்லை.

சவூதி போல ரொம்பவும் கண்டிப்பான சட்டமாக இல்லாமல்
குறைந்த பட்சமாவது கண்டிப்பான சட்டமாக இருக்க வேண்டும்



பாலியல் பலாத்காரம் செய்தால் அபராதம் போதும் Uபாலியல் பலாத்காரம் செய்தால் அபராதம் போதும் Dபாலியல் பலாத்காரம் செய்தால் அபராதம் போதும் Aபாலியல் பலாத்காரம் செய்தால் அபராதம் போதும் Yபாலியல் பலாத்காரம் செய்தால் அபராதம் போதும் Aபாலியல் பலாத்காரம் செய்தால் அபராதம் போதும் Sபாலியல் பலாத்காரம் செய்தால் அபராதம் போதும் Uபாலியல் பலாத்காரம் செய்தால் அபராதம் போதும் Dபாலியல் பலாத்காரம் செய்தால் அபராதம் போதும் Hபாலியல் பலாத்காரம் செய்தால் அபராதம் போதும் A
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Jun 16, 2010 1:12 pm

srisivaerd wrote:
ரபீக் wrote:நாட்டமைகளை நிக்க வெச்சு சுடனும் ,,அப்பதான் இவங்கே அடங்குவானுங்க
போன பஞ்சாயதுலேயே அபராதத்தை முன் பணமாக கட்டியாச்சு - மைனர் குஞ்சு பாலியல் பலாத்காரம் செய்தால் அபராதம் போதும் 182891

என்ன அட்வான்ஸ் புக்கிங்கா , பார்த்து , அப்புறம் மைனர் ...... சுட்டுட போறாங்க ...... பாலியல் பலாத்காரம் செய்தால் அபராதம் போதும் 705463

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Jun 16, 2010 2:16 pm

கண்டனத்துக்குரியது இது...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

பாலியல் பலாத்காரம் செய்தால் அபராதம் போதும் 47
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக