புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் மொழியை வழக்கு மொழியாக்க 32 கோடி ஒதுக்காதது ஏன்? -ஜெயலலிதா Poll_c10தமிழ் மொழியை வழக்கு மொழியாக்க 32 கோடி ஒதுக்காதது ஏன்? -ஜெயலலிதா Poll_m10தமிழ் மொழியை வழக்கு மொழியாக்க 32 கோடி ஒதுக்காதது ஏன்? -ஜெயலலிதா Poll_c10 
68 Posts - 45%
heezulia
தமிழ் மொழியை வழக்கு மொழியாக்க 32 கோடி ஒதுக்காதது ஏன்? -ஜெயலலிதா Poll_c10தமிழ் மொழியை வழக்கு மொழியாக்க 32 கோடி ஒதுக்காதது ஏன்? -ஜெயலலிதா Poll_m10தமிழ் மொழியை வழக்கு மொழியாக்க 32 கோடி ஒதுக்காதது ஏன்? -ஜெயலலிதா Poll_c10 
65 Posts - 43%
mohamed nizamudeen
தமிழ் மொழியை வழக்கு மொழியாக்க 32 கோடி ஒதுக்காதது ஏன்? -ஜெயலலிதா Poll_c10தமிழ் மொழியை வழக்கு மொழியாக்க 32 கோடி ஒதுக்காதது ஏன்? -ஜெயலலிதா Poll_m10தமிழ் மொழியை வழக்கு மொழியாக்க 32 கோடி ஒதுக்காதது ஏன்? -ஜெயலலிதா Poll_c10 
5 Posts - 3%
prajai
தமிழ் மொழியை வழக்கு மொழியாக்க 32 கோடி ஒதுக்காதது ஏன்? -ஜெயலலிதா Poll_c10தமிழ் மொழியை வழக்கு மொழியாக்க 32 கோடி ஒதுக்காதது ஏன்? -ஜெயலலிதா Poll_m10தமிழ் மொழியை வழக்கு மொழியாக்க 32 கோடி ஒதுக்காதது ஏன்? -ஜெயலலிதா Poll_c10 
4 Posts - 3%
Jenila
தமிழ் மொழியை வழக்கு மொழியாக்க 32 கோடி ஒதுக்காதது ஏன்? -ஜெயலலிதா Poll_c10தமிழ் மொழியை வழக்கு மொழியாக்க 32 கோடி ஒதுக்காதது ஏன்? -ஜெயலலிதா Poll_m10தமிழ் மொழியை வழக்கு மொழியாக்க 32 கோடி ஒதுக்காதது ஏன்? -ஜெயலலிதா Poll_c10 
2 Posts - 1%
jairam
தமிழ் மொழியை வழக்கு மொழியாக்க 32 கோடி ஒதுக்காதது ஏன்? -ஜெயலலிதா Poll_c10தமிழ் மொழியை வழக்கு மொழியாக்க 32 கோடி ஒதுக்காதது ஏன்? -ஜெயலலிதா Poll_m10தமிழ் மொழியை வழக்கு மொழியாக்க 32 கோடி ஒதுக்காதது ஏன்? -ஜெயலலிதா Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
தமிழ் மொழியை வழக்கு மொழியாக்க 32 கோடி ஒதுக்காதது ஏன்? -ஜெயலலிதா Poll_c10தமிழ் மொழியை வழக்கு மொழியாக்க 32 கோடி ஒதுக்காதது ஏன்? -ஜெயலலிதா Poll_m10தமிழ் மொழியை வழக்கு மொழியாக்க 32 கோடி ஒதுக்காதது ஏன்? -ஜெயலலிதா Poll_c10 
1 Post - 1%
M. Priya
தமிழ் மொழியை வழக்கு மொழியாக்க 32 கோடி ஒதுக்காதது ஏன்? -ஜெயலலிதா Poll_c10தமிழ் மொழியை வழக்கு மொழியாக்க 32 கோடி ஒதுக்காதது ஏன்? -ஜெயலலிதா Poll_m10தமிழ் மொழியை வழக்கு மொழியாக்க 32 கோடி ஒதுக்காதது ஏன்? -ஜெயலலிதா Poll_c10 
1 Post - 1%
kargan86
தமிழ் மொழியை வழக்கு மொழியாக்க 32 கோடி ஒதுக்காதது ஏன்? -ஜெயலலிதா Poll_c10தமிழ் மொழியை வழக்கு மொழியாக்க 32 கோடி ஒதுக்காதது ஏன்? -ஜெயலலிதா Poll_m10தமிழ் மொழியை வழக்கு மொழியாக்க 32 கோடி ஒதுக்காதது ஏன்? -ஜெயலலிதா Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
தமிழ் மொழியை வழக்கு மொழியாக்க 32 கோடி ஒதுக்காதது ஏன்? -ஜெயலலிதா Poll_c10தமிழ் மொழியை வழக்கு மொழியாக்க 32 கோடி ஒதுக்காதது ஏன்? -ஜெயலலிதா Poll_m10தமிழ் மொழியை வழக்கு மொழியாக்க 32 கோடி ஒதுக்காதது ஏன்? -ஜெயலலிதா Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழ் மொழியை வழக்கு மொழியாக்க 32 கோடி ஒதுக்காதது ஏன்? -ஜெயலலிதா Poll_c10தமிழ் மொழியை வழக்கு மொழியாக்க 32 கோடி ஒதுக்காதது ஏன்? -ஜெயலலிதா Poll_m10தமிழ் மொழியை வழக்கு மொழியாக்க 32 கோடி ஒதுக்காதது ஏன்? -ஜெயலலிதா Poll_c10 
108 Posts - 53%
ayyasamy ram
தமிழ் மொழியை வழக்கு மொழியாக்க 32 கோடி ஒதுக்காதது ஏன்? -ஜெயலலிதா Poll_c10தமிழ் மொழியை வழக்கு மொழியாக்க 32 கோடி ஒதுக்காதது ஏன்? -ஜெயலலிதா Poll_m10தமிழ் மொழியை வழக்கு மொழியாக்க 32 கோடி ஒதுக்காதது ஏன்? -ஜெயலலிதா Poll_c10 
68 Posts - 33%
mohamed nizamudeen
தமிழ் மொழியை வழக்கு மொழியாக்க 32 கோடி ஒதுக்காதது ஏன்? -ஜெயலலிதா Poll_c10தமிழ் மொழியை வழக்கு மொழியாக்க 32 கோடி ஒதுக்காதது ஏன்? -ஜெயலலிதா Poll_m10தமிழ் மொழியை வழக்கு மொழியாக்க 32 கோடி ஒதுக்காதது ஏன்? -ஜெயலலிதா Poll_c10 
9 Posts - 4%
prajai
தமிழ் மொழியை வழக்கு மொழியாக்க 32 கோடி ஒதுக்காதது ஏன்? -ஜெயலலிதா Poll_c10தமிழ் மொழியை வழக்கு மொழியாக்க 32 கோடி ஒதுக்காதது ஏன்? -ஜெயலலிதா Poll_m10தமிழ் மொழியை வழக்கு மொழியாக்க 32 கோடி ஒதுக்காதது ஏன்? -ஜெயலலிதா Poll_c10 
6 Posts - 3%
Jenila
தமிழ் மொழியை வழக்கு மொழியாக்க 32 கோடி ஒதுக்காதது ஏன்? -ஜெயலலிதா Poll_c10தமிழ் மொழியை வழக்கு மொழியாக்க 32 கோடி ஒதுக்காதது ஏன்? -ஜெயலலிதா Poll_m10தமிழ் மொழியை வழக்கு மொழியாக்க 32 கோடி ஒதுக்காதது ஏன்? -ஜெயலலிதா Poll_c10 
4 Posts - 2%
Rutu
தமிழ் மொழியை வழக்கு மொழியாக்க 32 கோடி ஒதுக்காதது ஏன்? -ஜெயலலிதா Poll_c10தமிழ் மொழியை வழக்கு மொழியாக்க 32 கோடி ஒதுக்காதது ஏன்? -ஜெயலலிதா Poll_m10தமிழ் மொழியை வழக்கு மொழியாக்க 32 கோடி ஒதுக்காதது ஏன்? -ஜெயலலிதா Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
தமிழ் மொழியை வழக்கு மொழியாக்க 32 கோடி ஒதுக்காதது ஏன்? -ஜெயலலிதா Poll_c10தமிழ் மொழியை வழக்கு மொழியாக்க 32 கோடி ஒதுக்காதது ஏன்? -ஜெயலலிதா Poll_m10தமிழ் மொழியை வழக்கு மொழியாக்க 32 கோடி ஒதுக்காதது ஏன்? -ஜெயலலிதா Poll_c10 
2 Posts - 1%
jairam
தமிழ் மொழியை வழக்கு மொழியாக்க 32 கோடி ஒதுக்காதது ஏன்? -ஜெயலலிதா Poll_c10தமிழ் மொழியை வழக்கு மொழியாக்க 32 கோடி ஒதுக்காதது ஏன்? -ஜெயலலிதா Poll_m10தமிழ் மொழியை வழக்கு மொழியாக்க 32 கோடி ஒதுக்காதது ஏன்? -ஜெயலலிதா Poll_c10 
2 Posts - 1%
Baarushree
தமிழ் மொழியை வழக்கு மொழியாக்க 32 கோடி ஒதுக்காதது ஏன்? -ஜெயலலிதா Poll_c10தமிழ் மொழியை வழக்கு மொழியாக்க 32 கோடி ஒதுக்காதது ஏன்? -ஜெயலலிதா Poll_m10தமிழ் மொழியை வழக்கு மொழியாக்க 32 கோடி ஒதுக்காதது ஏன்? -ஜெயலலிதா Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தமிழ் மொழியை வழக்கு மொழியாக்க 32 கோடி ஒதுக்காதது ஏன்? -ஜெயலலிதா Poll_c10தமிழ் மொழியை வழக்கு மொழியாக்க 32 கோடி ஒதுக்காதது ஏன்? -ஜெயலலிதா Poll_m10தமிழ் மொழியை வழக்கு மொழியாக்க 32 கோடி ஒதுக்காதது ஏன்? -ஜெயலலிதா Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் மொழியை வழக்கு மொழியாக்க 32 கோடி ஒதுக்காதது ஏன்? -ஜெயலலிதா


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Jun 16, 2010 6:11 pm

தமிழ் மொழியை வழக்கு மொழியாக்க உயர் நீதிமன்றம் கேட்ட ரூ.32 கோடி நிதியை தமிழக அரசு ஒதுக்காதது ஏன் என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு என்ற போர்வையில் தன்னல மாநாடு நடத்திக் கொள்வதற்கான நடவடிக்கைகளில் முதல்வர் கருணாநிதி தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார்.

ஆனால், உயர் நீதிமன்றத்தில் தமிழில் வாதாட உரிமை வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை முன்பு வழக்கறிஞர்கள் ஏழாவது நாளாக தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்திக் கொண்டிருப்பது குறித்து கருணாநிதி வாய் திறக்கவில்லை.

இதிலிருந்து, கருணாநிதிக்கு தமிழர்கள் மீதோ, தமிழ் மொழி மீதோ உண்மையான அக்கறை இல்லை என்பது தெளிவாகிறது.

உயர் நீதிமன்றத்தில் தமிழில் வாதாட அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 9-ம் தேதி முதல் சில வழக்கறிஞர்கள் உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை வளாகத்தினுள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பவர்களை நேரில் சந்தித்து உயிரை மாய்த்துக் கொள்கிற உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட வேண்டும் என்றும், இந்த நியாயமான கோரிக்கையை வலியுறுத்தி வேறு ஏதாவது வழியில் போராட்டத்தை நடத்துங்கள் என்றும் ஒரு நீதிபதி ஆறுதல் கூறியுள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழில் வாதாட வேண்டும் என்ற கோரிக்கையை செயல்படுத்துவதற்கான உள்கட்டமைப்பு வசதிகளுக்கு ரூ.32 கோடியை ஒப்பளிப்பு செய்யுமாறு சென்னை உயர் நீதிமன்றத்தின் சார்பில் தமிழக அரசுக்கு ஒரு கருத்துரு அனுப்பப்பட்டு உள்ளதாகவும், ஆனால் அரசிடமிருந்து எந்தவிதமான பதிலும் இல்லை என்றும் தகவல் வருகிறது.

கருணாநிதிக்கு இதைப் பற்றி எல்லாம் தெரியாதா? இல்லை, தெரிந்து கொண்டே தெரியாதது போல் உள்ளாரா? செம்மொழி மாநாட்டுக்கு ரூ.400 கோடி ஒதுக்கீடு செய்யும்போது, நீதிமன்றத்தில் தமிழில் வாதாடுவதற்கு ரூ.32 கோடி நிதியை கருணாநிதி ஏன் ஒதுக்கக் கூடாது?
போராடும் வழக்கறிஞர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற கருணாநிதியால் முடியவில்லை.

இது அவரது அலட்சியப் போக்கை எடுத்துக் காட்டுகிறது.

மாவட்ட நீதிமன்றங்களில் தமிழில் வாதாட வழிவகுத்தவர் எம்.ஜி.ஆர். என்பதை இந்த நேரத்தில் சுட்டிக் காட்டுகிறேன்.

வழிக்கறிஞர்களின் இந்தக் கோரிக்கைக்கு அ.தி.மு.க. முழு ஆதரவை அளிக்கும். 2011-ல் தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Wed Jun 16, 2010 6:31 pm

அதான் அழகிரி அண்ணன் நேற்றே சமாதானம் சொல்லிவிட்டாறே? வீரப்ப மொய்லியிடம் பேசுவதாக

இந்த வழக்கறிஞர்கள் அடங்கவே மாட்டார்களா.எல்லா சட்ட கல்லுரிகளிலும் அடி தடி வெட்டு குத்து.காவலரும் இவர்களை தொடகூடாது.
ஆனால் போன வாரம் கோவை மருத மலையில் பல நாட்களாய் பெண்களை கிண்டல் செய்த சட்ட கல்லுரி மாணவர்களை வியாபாரிகள் செம பெரட்டு பெரட்டியதும் இன்றுவரை மாணவர்கள் மேலே நடவடிக்கை எடுக்க வலியுருத்துவதும் ஆருதல் தரும் விஷயம்.

ராம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக