புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» கருத்துப்படம் 01/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தமிழ் மொழியை வழக்கு மொழியாக்க 32 கோடி ஒதுக்காதது ஏன்? -ஜெயலலிதா Poll_c10தமிழ் மொழியை வழக்கு மொழியாக்க 32 கோடி ஒதுக்காதது ஏன்? -ஜெயலலிதா Poll_m10தமிழ் மொழியை வழக்கு மொழியாக்க 32 கோடி ஒதுக்காதது ஏன்? -ஜெயலலிதா Poll_c10 
30 Posts - 58%
ayyasamy ram
தமிழ் மொழியை வழக்கு மொழியாக்க 32 கோடி ஒதுக்காதது ஏன்? -ஜெயலலிதா Poll_c10தமிழ் மொழியை வழக்கு மொழியாக்க 32 கோடி ஒதுக்காதது ஏன்? -ஜெயலலிதா Poll_m10தமிழ் மொழியை வழக்கு மொழியாக்க 32 கோடி ஒதுக்காதது ஏன்? -ஜெயலலிதா Poll_c10 
13 Posts - 25%
Baarushree
தமிழ் மொழியை வழக்கு மொழியாக்க 32 கோடி ஒதுக்காதது ஏன்? -ஜெயலலிதா Poll_c10தமிழ் மொழியை வழக்கு மொழியாக்க 32 கோடி ஒதுக்காதது ஏன்? -ஜெயலலிதா Poll_m10தமிழ் மொழியை வழக்கு மொழியாக்க 32 கோடி ஒதுக்காதது ஏன்? -ஜெயலலிதா Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
தமிழ் மொழியை வழக்கு மொழியாக்க 32 கோடி ஒதுக்காதது ஏன்? -ஜெயலலிதா Poll_c10தமிழ் மொழியை வழக்கு மொழியாக்க 32 கோடி ஒதுக்காதது ஏன்? -ஜெயலலிதா Poll_m10தமிழ் மொழியை வழக்கு மொழியாக்க 32 கோடி ஒதுக்காதது ஏன்? -ஜெயலலிதா Poll_c10 
2 Posts - 4%
prajai
தமிழ் மொழியை வழக்கு மொழியாக்க 32 கோடி ஒதுக்காதது ஏன்? -ஜெயலலிதா Poll_c10தமிழ் மொழியை வழக்கு மொழியாக்க 32 கோடி ஒதுக்காதது ஏன்? -ஜெயலலிதா Poll_m10தமிழ் மொழியை வழக்கு மொழியாக்க 32 கோடி ஒதுக்காதது ஏன்? -ஜெயலலிதா Poll_c10 
2 Posts - 4%
Rutu
தமிழ் மொழியை வழக்கு மொழியாக்க 32 கோடி ஒதுக்காதது ஏன்? -ஜெயலலிதா Poll_c10தமிழ் மொழியை வழக்கு மொழியாக்க 32 கோடி ஒதுக்காதது ஏன்? -ஜெயலலிதா Poll_m10தமிழ் மொழியை வழக்கு மொழியாக்க 32 கோடி ஒதுக்காதது ஏன்? -ஜெயலலிதா Poll_c10 
1 Post - 2%
சிவா
தமிழ் மொழியை வழக்கு மொழியாக்க 32 கோடி ஒதுக்காதது ஏன்? -ஜெயலலிதா Poll_c10தமிழ் மொழியை வழக்கு மொழியாக்க 32 கோடி ஒதுக்காதது ஏன்? -ஜெயலலிதா Poll_m10தமிழ் மொழியை வழக்கு மொழியாக்க 32 கோடி ஒதுக்காதது ஏன்? -ஜெயலலிதா Poll_c10 
1 Post - 2%
viyasan
தமிழ் மொழியை வழக்கு மொழியாக்க 32 கோடி ஒதுக்காதது ஏன்? -ஜெயலலிதா Poll_c10தமிழ் மொழியை வழக்கு மொழியாக்க 32 கோடி ஒதுக்காதது ஏன்? -ஜெயலலிதா Poll_m10தமிழ் மொழியை வழக்கு மொழியாக்க 32 கோடி ஒதுக்காதது ஏன்? -ஜெயலலிதா Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழ் மொழியை வழக்கு மொழியாக்க 32 கோடி ஒதுக்காதது ஏன்? -ஜெயலலிதா Poll_c10தமிழ் மொழியை வழக்கு மொழியாக்க 32 கோடி ஒதுக்காதது ஏன்? -ஜெயலலிதா Poll_m10தமிழ் மொழியை வழக்கு மொழியாக்க 32 கோடி ஒதுக்காதது ஏன்? -ஜெயலலிதா Poll_c10 
10 Posts - 83%
Rutu
தமிழ் மொழியை வழக்கு மொழியாக்க 32 கோடி ஒதுக்காதது ஏன்? -ஜெயலலிதா Poll_c10தமிழ் மொழியை வழக்கு மொழியாக்க 32 கோடி ஒதுக்காதது ஏன்? -ஜெயலலிதா Poll_m10தமிழ் மொழியை வழக்கு மொழியாக்க 32 கோடி ஒதுக்காதது ஏன்? -ஜெயலலிதா Poll_c10 
1 Post - 8%
mohamed nizamudeen
தமிழ் மொழியை வழக்கு மொழியாக்க 32 கோடி ஒதுக்காதது ஏன்? -ஜெயலலிதா Poll_c10தமிழ் மொழியை வழக்கு மொழியாக்க 32 கோடி ஒதுக்காதது ஏன்? -ஜெயலலிதா Poll_m10தமிழ் மொழியை வழக்கு மொழியாக்க 32 கோடி ஒதுக்காதது ஏன்? -ஜெயலலிதா Poll_c10 
1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் மொழியை வழக்கு மொழியாக்க 32 கோடி ஒதுக்காதது ஏன்? -ஜெயலலிதா


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Jun 16, 2010 6:11 pm

தமிழ் மொழியை வழக்கு மொழியாக்க உயர் நீதிமன்றம் கேட்ட ரூ.32 கோடி நிதியை தமிழக அரசு ஒதுக்காதது ஏன் என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு என்ற போர்வையில் தன்னல மாநாடு நடத்திக் கொள்வதற்கான நடவடிக்கைகளில் முதல்வர் கருணாநிதி தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார்.

ஆனால், உயர் நீதிமன்றத்தில் தமிழில் வாதாட உரிமை வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை முன்பு வழக்கறிஞர்கள் ஏழாவது நாளாக தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்திக் கொண்டிருப்பது குறித்து கருணாநிதி வாய் திறக்கவில்லை.

இதிலிருந்து, கருணாநிதிக்கு தமிழர்கள் மீதோ, தமிழ் மொழி மீதோ உண்மையான அக்கறை இல்லை என்பது தெளிவாகிறது.

உயர் நீதிமன்றத்தில் தமிழில் வாதாட அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 9-ம் தேதி முதல் சில வழக்கறிஞர்கள் உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை வளாகத்தினுள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பவர்களை நேரில் சந்தித்து உயிரை மாய்த்துக் கொள்கிற உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட வேண்டும் என்றும், இந்த நியாயமான கோரிக்கையை வலியுறுத்தி வேறு ஏதாவது வழியில் போராட்டத்தை நடத்துங்கள் என்றும் ஒரு நீதிபதி ஆறுதல் கூறியுள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழில் வாதாட வேண்டும் என்ற கோரிக்கையை செயல்படுத்துவதற்கான உள்கட்டமைப்பு வசதிகளுக்கு ரூ.32 கோடியை ஒப்பளிப்பு செய்யுமாறு சென்னை உயர் நீதிமன்றத்தின் சார்பில் தமிழக அரசுக்கு ஒரு கருத்துரு அனுப்பப்பட்டு உள்ளதாகவும், ஆனால் அரசிடமிருந்து எந்தவிதமான பதிலும் இல்லை என்றும் தகவல் வருகிறது.

கருணாநிதிக்கு இதைப் பற்றி எல்லாம் தெரியாதா? இல்லை, தெரிந்து கொண்டே தெரியாதது போல் உள்ளாரா? செம்மொழி மாநாட்டுக்கு ரூ.400 கோடி ஒதுக்கீடு செய்யும்போது, நீதிமன்றத்தில் தமிழில் வாதாடுவதற்கு ரூ.32 கோடி நிதியை கருணாநிதி ஏன் ஒதுக்கக் கூடாது?
போராடும் வழக்கறிஞர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற கருணாநிதியால் முடியவில்லை.

இது அவரது அலட்சியப் போக்கை எடுத்துக் காட்டுகிறது.

மாவட்ட நீதிமன்றங்களில் தமிழில் வாதாட வழிவகுத்தவர் எம்.ஜி.ஆர். என்பதை இந்த நேரத்தில் சுட்டிக் காட்டுகிறேன்.

வழிக்கறிஞர்களின் இந்தக் கோரிக்கைக்கு அ.தி.மு.க. முழு ஆதரவை அளிக்கும். 2011-ல் தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Wed Jun 16, 2010 6:31 pm

அதான் அழகிரி அண்ணன் நேற்றே சமாதானம் சொல்லிவிட்டாறே? வீரப்ப மொய்லியிடம் பேசுவதாக

இந்த வழக்கறிஞர்கள் அடங்கவே மாட்டார்களா.எல்லா சட்ட கல்லுரிகளிலும் அடி தடி வெட்டு குத்து.காவலரும் இவர்களை தொடகூடாது.
ஆனால் போன வாரம் கோவை மருத மலையில் பல நாட்களாய் பெண்களை கிண்டல் செய்த சட்ட கல்லுரி மாணவர்களை வியாபாரிகள் செம பெரட்டு பெரட்டியதும் இன்றுவரை மாணவர்கள் மேலே நடவடிக்கை எடுக்க வலியுருத்துவதும் ஆருதல் தரும் விஷயம்.

ராம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக