புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தொலைதூரக் காதல்....! கவிதைப்போட்டி எண் 034 Poll_c10தொலைதூரக் காதல்....! கவிதைப்போட்டி எண் 034 Poll_m10தொலைதூரக் காதல்....! கவிதைப்போட்டி எண் 034 Poll_c10 
64 Posts - 50%
heezulia
தொலைதூரக் காதல்....! கவிதைப்போட்டி எண் 034 Poll_c10தொலைதூரக் காதல்....! கவிதைப்போட்டி எண் 034 Poll_m10தொலைதூரக் காதல்....! கவிதைப்போட்டி எண் 034 Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
தொலைதூரக் காதல்....! கவிதைப்போட்டி எண் 034 Poll_c10தொலைதூரக் காதல்....! கவிதைப்போட்டி எண் 034 Poll_m10தொலைதூரக் காதல்....! கவிதைப்போட்டி எண் 034 Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
தொலைதூரக் காதல்....! கவிதைப்போட்டி எண் 034 Poll_c10தொலைதூரக் காதல்....! கவிதைப்போட்டி எண் 034 Poll_m10தொலைதூரக் காதல்....! கவிதைப்போட்டி எண் 034 Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
தொலைதூரக் காதல்....! கவிதைப்போட்டி எண் 034 Poll_c10தொலைதூரக் காதல்....! கவிதைப்போட்டி எண் 034 Poll_m10தொலைதூரக் காதல்....! கவிதைப்போட்டி எண் 034 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
தொலைதூரக் காதல்....! கவிதைப்போட்டி எண் 034 Poll_c10தொலைதூரக் காதல்....! கவிதைப்போட்டி எண் 034 Poll_m10தொலைதூரக் காதல்....! கவிதைப்போட்டி எண் 034 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
தொலைதூரக் காதல்....! கவிதைப்போட்டி எண் 034 Poll_c10தொலைதூரக் காதல்....! கவிதைப்போட்டி எண் 034 Poll_m10தொலைதூரக் காதல்....! கவிதைப்போட்டி எண் 034 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தொலைதூரக் காதல்....! கவிதைப்போட்டி எண் 034 Poll_c10தொலைதூரக் காதல்....! கவிதைப்போட்டி எண் 034 Poll_m10தொலைதூரக் காதல்....! கவிதைப்போட்டி எண் 034 Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொலைதூரக் காதல்....! கவிதைப்போட்டி எண் 034


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jun 23, 2010 10:54 pm

கவிதைப்போட்டி எண் 034

தொலைதூரக் காதல்....!

தூரம்...
உன் இதயத்திற்கும்
என் இதயத்திற்குமா ?
இல்லை
உன் இடத்திற்கும்
என் இடத்திற்குமா ?

தூரம்...
இடம் என்றால்..
அதை கடக்க
வேண்டும் பல வாரம்

தூரம்...
இதயம் என்றால்..
அது நான்
வேண்டி நின்ற வரம்

உனக்கும்..
எனக்குமான..
பறிமாற்றங்கள்
மிகுதியாக
இல்லை

ஒரே பார்வை.
ஓரிரு வார்த்தை..
உயிர் கிள்ளும் சிரிப்பு
உளம் கொண்ட நினைப்பு
இது மட்டுமே

இருந்தும்
எது ஈர்க்கிறது என்னை உன்பால்
நீ எனக்காகவே இறைவன் படைத்த பெண்பால்..

சூரியன் சுட்டுவிடும் தெரியும் எனக்கு
என் வியர்வை துடைக்க உன் முந்தானை போதும் எனக்கு

வானம் தொட்டுவிடும் தூரம் தெரியும் எனக்கு
நான் மானம் காக்கும் ஆடையாய் மாறவேண்டும் உனக்கு

உதயம், உச்சம், அஸ்தமனம் இதுதானே இயற்க்கை வழக்கு
உன்னோடு மட்டுமே என் வாழ்க்கை இது இதயக் கணக்கு

இப்போது எப்படி
இருப்பாய் நீ ?
எப்படி இருந்தாலும் எனை
ஈர்ப்பாய் நீ....

வருந்தவில்லை நான்..
நீ என் தொலைதூரத்தில்
இருப்பதினால்.....
கரை வரண்டா போகும் ?
அது அலை ஓரத்தில்
இருப்பதனால்.....

நான் ஆள நினைப்பது
இந்த சாம்ராஜ்யங்களை அல்ல...
உன் கன்னக்குழிகளின் ஈரத்தை !

நான் வாழ நினைப்பது
முழு பிரபஞ்சத்திலும் அல்ல...
உன் மெல்லிய நிழலின் ஓரத்தில் !

உனைச் சேர நினைத்து
எழுதப்படும் என் கடிதங்கள் எல்லாம்
முடிக்கப்படாமலேயே
என்னால்
கிழிக்கப்பட்டுவிடுகின்றன !

அது உன்னிடம் வந்து சேராதோ
என்கிற அச்சத்தினால் அல்ல...

அது என் இதயப்பையில்
உன் காதல் மட்டுமே இருக்கின்ற மிச்சத்தினால்...

நமக்கு இடையேயான தூரம்
நம்மை பாகுபடுத்தவில்லை
மாறாக என்னை பக்குவப்படுத்தியிருக்கிறது..

உன் மீதான என்
ஆசை,
விருப்பம்,
ஏக்கம்,
கனவு

எல்லாம் சேர்ந்து
காதல் என்ற உயிராகி
என்னுள்
கரு கொண்டுவிட்டது


அந்த கரு
காயாகி,
கனியாகி,
கொடியாகி,
விழுதாகும்
வரை என் உயிரூற்றி
பார்த்திருப்பேன்....

ஒரு ஜென்மம் என்ன
ஓராயிரம் ஜென்மங்கள் ஆனாலும்
நான் உனக்காக காத்திருப்பேன்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Jun 23, 2010 11:27 pm

[You must be registered and logged in to see this image.]



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Thu Jun 24, 2010 1:50 am

சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள்
அப்புகுட்டி.



[You must be registered and logged in to see this image.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Jun 27, 2010 2:45 pm

தொலைவாய் இருந்தாலும் இதயத்தால் கட்டுண்டு இருந்தாலும் தொலைந்து போனதோ என்று கலங்காது காத்திருக்கும் காதல் மிக அருமை....

அன்பு பாராட்டுக்கள் நண்பரே...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

[You must be registered and logged in to see this image.]
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun Jun 27, 2010 3:30 pm

அருமையாக தூரம் காதலுக்கு ஒரு பொருட்டல்ல என்ற வெளிப்பாடு பாராட்டுகள்



நேசமுடன் ஹாசிம்
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Jun 27, 2010 3:35 pm

காதலுக்குத் காத தூரமும், கணநேரமும் பெரிதல்ல என்பதை உணர்த்தும் அழகான கவிதை



[You must be registered and logged in to see this link.]
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Jun 27, 2010 3:45 pm

மிகவும் நன்றாக உள்ளது ,காதலுக்கு அதிகமான தூரம் ஒரு தடையல்ல என்று உணர்த்தும் வரிகள அருமை :suspect: :suspect:



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக