புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:20 pm

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:51 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Yesterday at 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Yesterday at 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Yesterday at 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Jun 08, 2024 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 08, 2024 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ்ப் பெண்ணாகப் பிறக்கவில்லையே என்று ஏங்குகிறேன் : ஜெர்மன் பேராசிரியர் Poll_c10தமிழ்ப் பெண்ணாகப் பிறக்கவில்லையே என்று ஏங்குகிறேன் : ஜெர்மன் பேராசிரியர் Poll_m10தமிழ்ப் பெண்ணாகப் பிறக்கவில்லையே என்று ஏங்குகிறேன் : ஜெர்மன் பேராசிரியர் Poll_c10 
127 Posts - 54%
heezulia
தமிழ்ப் பெண்ணாகப் பிறக்கவில்லையே என்று ஏங்குகிறேன் : ஜெர்மன் பேராசிரியர் Poll_c10தமிழ்ப் பெண்ணாகப் பிறக்கவில்லையே என்று ஏங்குகிறேன் : ஜெர்மன் பேராசிரியர் Poll_m10தமிழ்ப் பெண்ணாகப் பிறக்கவில்லையே என்று ஏங்குகிறேன் : ஜெர்மன் பேராசிரியர் Poll_c10 
83 Posts - 35%
T.N.Balasubramanian
தமிழ்ப் பெண்ணாகப் பிறக்கவில்லையே என்று ஏங்குகிறேன் : ஜெர்மன் பேராசிரியர் Poll_c10தமிழ்ப் பெண்ணாகப் பிறக்கவில்லையே என்று ஏங்குகிறேன் : ஜெர்மன் பேராசிரியர் Poll_m10தமிழ்ப் பெண்ணாகப் பிறக்கவில்லையே என்று ஏங்குகிறேன் : ஜெர்மன் பேராசிரியர் Poll_c10 
11 Posts - 5%
mohamed nizamudeen
தமிழ்ப் பெண்ணாகப் பிறக்கவில்லையே என்று ஏங்குகிறேன் : ஜெர்மன் பேராசிரியர் Poll_c10தமிழ்ப் பெண்ணாகப் பிறக்கவில்லையே என்று ஏங்குகிறேன் : ஜெர்மன் பேராசிரியர் Poll_m10தமிழ்ப் பெண்ணாகப் பிறக்கவில்லையே என்று ஏங்குகிறேன் : ஜெர்மன் பேராசிரியர் Poll_c10 
9 Posts - 4%
Srinivasan23
தமிழ்ப் பெண்ணாகப் பிறக்கவில்லையே என்று ஏங்குகிறேன் : ஜெர்மன் பேராசிரியர் Poll_c10தமிழ்ப் பெண்ணாகப் பிறக்கவில்லையே என்று ஏங்குகிறேன் : ஜெர்மன் பேராசிரியர் Poll_m10தமிழ்ப் பெண்ணாகப் பிறக்கவில்லையே என்று ஏங்குகிறேன் : ஜெர்மன் பேராசிரியர் Poll_c10 
2 Posts - 1%
prajai
தமிழ்ப் பெண்ணாகப் பிறக்கவில்லையே என்று ஏங்குகிறேன் : ஜெர்மன் பேராசிரியர் Poll_c10தமிழ்ப் பெண்ணாகப் பிறக்கவில்லையே என்று ஏங்குகிறேன் : ஜெர்மன் பேராசிரியர் Poll_m10தமிழ்ப் பெண்ணாகப் பிறக்கவில்லையே என்று ஏங்குகிறேன் : ஜெர்மன் பேராசிரியர் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
தமிழ்ப் பெண்ணாகப் பிறக்கவில்லையே என்று ஏங்குகிறேன் : ஜெர்மன் பேராசிரியர் Poll_c10தமிழ்ப் பெண்ணாகப் பிறக்கவில்லையே என்று ஏங்குகிறேன் : ஜெர்மன் பேராசிரியர் Poll_m10தமிழ்ப் பெண்ணாகப் பிறக்கவில்லையே என்று ஏங்குகிறேன் : ஜெர்மன் பேராசிரியர் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்ப் பெண்ணாகப் பிறக்கவில்லையே என்று ஏங்குகிறேன் : ஜெர்மன் பேராசிரியர்


   
   

Page 1 of 2 1, 2  Next

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Jun 25, 2010 7:58 pm

தமிழ்ப் பெண்ணாகப் பிறக்கவில்லையே என்று ஏங்குகிறேன் : ஜெர்மன் பேராசிரியர் German-professor

தமிழ் இலக்கியங்களைப் படிக்கும் போதெல்லாம், நான் ஏன் தமிழ்ப் பெண்ணாகப் பிறக்கவில்லை என்ற ஏக்கம் எனக்கு வந்ததுண்டு என்று ஜெர்மனிய பல்கலை தமிழ் ஆராய்ச்சித்துறை பேராசிரியை கூறினார்.

உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டில் இன்று இடம்பெற்ற தமிழ் ஆய்வரங்கத்தில் பங்கேற்ற வெளிநாடு வாழ் தமிழ் அறிஞரும் ஜெர்மனிலுள்ள 'ஜூகொலின்' பல்கலை தமிழ் ஆராய்ச்சித்துறை தலைவருமான வுல்ரிக் நிக்லஸ் என்பவரே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் கூறியதாவது :

"ஜெர்மனிலுள்ள ஜூகொலின் பல்கலை கழகத்தில் நான்கரை ஆண்டுகளாக தமிழ்ஆராய்ச்சித்துறை தலைவராக இருந்து வருகிறேன். தமிழ் இலக்கியத்தில் எனக்கு ஆர்வம் உண்டு. தொல்காப்பியம், திருவாசகம், தேவாரத்தை முற்றிலுமாக படித்து முடித்து அதில் ஆராய்ச்சி மேற்கொண்டுள்ளேன்.

கல்கி எழுதிய சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு ஆகியவை எனக்கு அத்துப்படி. தமிழ், பாரம்பரியமான, முதன்மையான, தொன்மையான மொழி என்பதை கடந்த 5 ஆண்டுகால தமிழ் ஆராய்ச்சியின் மூலமாக தெரிந்து கொண்டேன்.

ஆனால் எனக்கு சிறுவயது முதலே தமிழில் ஈடுபாடு அதிகம். ஏனென்றால் நான் நடிகர் சிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்களை ஒன்று விடாமல் பார்ப்பேன். நடிகர் சிவாஜி கணேசனின் வீரம் செரிந்த வீரபாண்டிய கட்டபொம்மன் வசனத்தை திரும்ப திரும்ப பார்ப்பதுண்டு.

உ.வே.சா. தமிழுக்கு செய்த தொண்டு மகத்தானது. தமிழ் தனித்துவமான மொழியாக இருப்பதால் தனியானதொரு இலக்கணம் ஏற்படுத்துப்பட்டுள்ளது. இதிலுள்ள இலக்கணம் எந்த ஒரு மொழியிலும் இல்லை. ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல் போன்ற சங்ககால இலக்கியங்களை படித்துள்ளேன்.

அதிலுள்ள வரிகள் அதற்குரிய அர்த்தங்களைப் படித்தால் நான் ஏன் தமிழ்ப் பெண்ணாகப் பிறக்கவில்லை என்ற எண்ணம் எனக்கு அடிக்கடி தோன்றுகிறது. அதனால் நான் பாண்டிச்சேரியை சேர்ந்தவரை என்னுடைய கணவராக ஏற்றுக்கொண்டேன்.

பிறப்பில் ஜெர்மனியை சேர்ந்தவளாக இருந்தாலும், என்னுடைய புகுந்த வீடு தமிழகம். எனக்கு பாண்டிச்சேரியில் சொந்த வீடு உள்ளது. அதனால் ஆண்டுக்கொருமுறை தமிழகம் வருவேன். வரும்போதெல்லாம் தமிழகத்திலுள்ள தமிழறிஞர்களைச் சந்திப்பது வழக்கம்.

தமிழில் ஏற்படுத்தப்பட்டுள்ள புதுமையை பற்றியும் தெரிந்து கொள்வேன். புதிய புத்தகங்கள், புதிய கட்டுரைகளை வாங்கிப் படிப்பேன். எனக்கு நவீன கால கவிதைகள் எனக்கு ரொம்பப் பிடிக்கும், கவிஞர் வைரமுத்து எழுதும் கவிதைகளை ஒன்று விடாமல் படித்துவிடுவேன்.

மேலும் தமிழ் வளர்ச்சி குறித்தும், தமிழ் நிகழ்வுகள் எங்கு நடந்தாலும் அதில் பங்கேற்று பதிவு செய்து கொள்வதோடு, தமிழ் நண்பர்களோடு அடிக்கடி தொடர்பு வைத்துக்கொள்வேன்."

இவ்வாறு பேராசிரியர் வுல்ரிக் நிக்லஸ் கூறினார்.



தமிழ்ப் பெண்ணாகப் பிறக்கவில்லையே என்று ஏங்குகிறேன் : ஜெர்மன் பேராசிரியர் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Fri Jun 25, 2010 9:12 pm

தமிழ்ப் பெண்ணாகப் பிறக்கவில்லையே என்று ஏங்குகிறேன் : ஜெர்மன் பேராசிரியர் 678642 தமிழ்ப் பெண்ணாகப் பிறக்கவில்லையே என்று ஏங்குகிறேன் : ஜெர்மன் பேராசிரியர் 678642 தமிழ்ப் பெண்ணாகப் பிறக்கவில்லையே என்று ஏங்குகிறேன் : ஜெர்மன் பேராசிரியர் 678642



தீதும் நன்றும் பிறர் தர வாரா தமிழ்ப் பெண்ணாகப் பிறக்கவில்லையே என்று ஏங்குகிறேன் : ஜெர்மன் பேராசிரியர் 154550
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Postதிவா Fri Jun 25, 2010 9:35 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி



thiva
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri Jun 25, 2010 10:17 pm

ஒருவேளை நீங்கள் தமிழ் பெண்ணாக பிறந்திருந்தால் இந்த அளவிற்கு தமிழ் மீது பற்று இருந்திருக்குமோ என்னவோ!
பகிர்விற்கு நன்றிகள் அப்ஸ்.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Jun 25, 2010 10:26 pm

பிச்ச wrote:ஒருவேளை நீங்கள் தமிழ் பெண்ணாக பிறந்திருந்தால் இந்த அளவிற்கு தமிழ் மீது பற்று இருந்திருக்குமோ என்னவோ!
பகிர்விற்கு நன்றிகள் அப்ஸ்.

நீங்கள் சொல்வது சரிதான் இருந்தும் அவங்க ஆர்வத்திற்கு நன்றிகள். நன்றி நன்றி



தமிழ்ப் பெண்ணாகப் பிறக்கவில்லையே என்று ஏங்குகிறேன் : ஜெர்மன் பேராசிரியர் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat Jun 26, 2010 12:18 am

அடுத்த நாட்டு மேடையில் தலைவர்கள் பேசும் ஒரே டயலாக தான் இது...........




தமிழ்ப் பெண்ணாகப் பிறக்கவில்லையே என்று ஏங்குகிறேன் : ஜெர்மன் பேராசிரியர் Power-Star-Srinivasan
மனுபரதன்
மனுபரதன்
பண்பாளர்

பதிவுகள் : 149
இணைந்தது : 19/12/2009

Postமனுபரதன் Sat Jun 26, 2010 1:16 am

அப்படி சொல்ல முடியாது
எப்போதுமே தூரபச்சை தான்
அழகாக தெரியும்
நம்மொழி பற்றிய அயல் நாட்டு பெண்மணியின்
கருத்து நமக்கு பெருமையுடையது

அடுத்த நாட்டு மேடையில் தலைவர்கள் பேசும் ஒரே டயலாக தான் இது...........
இதை என்னால் ஏற்க முடியவில்லை

ஒருவேளை பிளேடு பக்கிரி அண்ணாச்சி அப்படி எந்த நாட்டிற்காவது சென்று சொல்லியிருப்பாரோ...???

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat Jun 26, 2010 1:34 am

தமிழ் எல்லா மொழிகளை விட சிறந்த மொழி தான்... அதற்கு மாற்று கருத்து இல்லை....
ஆனால் இவர்கள் கூறும் கருத்து ஏமாற்று வேலை..........
நண்பா ஒரு உதாரணத்திற்கு கருணாநிதி கேரளா சென்றால் அங்கு போய் நம் தமிழ் தான் சிறந்த மொழி என்று கூறுவாரா....?
கண்டிப்பாக இல்லை.... அங்கு சென்று மலையாளம் தான் சிறந்தது என்று கூறுவார்....
அரசியல்ல இது எல்லாம் சாதாரணமப்பா..........




தமிழ்ப் பெண்ணாகப் பிறக்கவில்லையே என்று ஏங்குகிறேன் : ஜெர்மன் பேராசிரியர் Power-Star-Srinivasan
மனுபரதன்
மனுபரதன்
பண்பாளர்

பதிவுகள் : 149
இணைந்தது : 19/12/2009

Postமனுபரதன் Sat Jun 26, 2010 2:00 am

முத்தமிழ் அறிஞர் கலைஞர் அப்படி சொல்ல மாட்டார்
ஏன் எந்த ஒரு உண்மை தமிழனும் அப்படி சொல்ல மாட்டான்
மாறாக மலையாளமும் சிறந்தது தான் "எம் தமிழ் மொழிக்கு ஈடு செய்ய முயற்சிக்கும் பட்சத்தில்" என்பர் எம் தமிழ் மக்கள்...

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat Jun 26, 2010 2:09 am

வெளி நாட்டில் இருந்து செம்மொழி மாநாடிற்கு பேச அழைக்க பட்டவர் ஆங்கிலம் சிறந்தது என்றா கூறுவார்...?
ஆனால் கலைஞர் போன்ற ஆட்களை ஏன் நல்ல தமிழ் மொழியுடன் இணைத்து பேசுகிறீர்கள்...?




தமிழ்ப் பெண்ணாகப் பிறக்கவில்லையே என்று ஏங்குகிறேன் : ஜெர்மன் பேராசிரியர் Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக