புதிய பதிவுகள்
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Today at 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Today at 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Today at 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:59 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:29 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 5:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:02 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:25 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:17 pm
» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Today at 12:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 11:42 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
by jairam Today at 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Today at 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Today at 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:59 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:29 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 5:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:02 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:25 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:17 pm
» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Today at 12:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 11:42 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Jenila | ||||
jairam | ||||
Ammu Swarnalatha | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
Baarushree | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Abiraj_26 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெட்ரோலியப் பொருட்கள் விலை உயர்வு-போராட்டத்தில் குதித்தது பாஜக: ஜூலை 1ல் இடதுசாரிகள் அறிவிப்பு
Page 1 of 1 •
பெட்ரோலியப் பொருட்கள் விலை உயர்வு-போராட்டத்தில் குதித்தது பாஜக: ஜூலை 1ல் இடதுசாரிகள் அறிவிப்பு
#324793- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ள பாஜக இன்றும், நாளையும் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளது. நேற்றே அக்கட்சியினர் நாட்டின் பல பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜவ்டேகர் கூறுகையில்,
விலைவாசியை குறைப்பதாக வாக்குறுதி அளித்து, காங்கிரஸ் கூட்டணி இரண்டாவது முறையாக ஆட்சியை பிடித்தது. ஆனால் தற்போதைய ஆட்சியில் மூன்றாவது முறையாக பெட்ரோலிய பொருட்களின் விலையை உயர்த்தி, மக்களுக்கு கடுமையான அடி கொடுத்துள்ளது.
உணவு பண வீக்கம் ஏற்கனவே 17 சதவீதமாக உள்ளது. இந்நிலையில், வரிகளை குறைக்காமல், பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியது, மக்களின் சுமையை அதிகரிக்கவே செய்யும். மண்எண்ணை விலை உயர்வு, ஏழைகளுக்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்தும்.
பெரும்பாலான மண்எண்ணை, டீசலிலும், பெட்ரோலிலும் கலப்படம் செய்யவே பயன்படுத்தப்படுகிறது. இந்த முறைகேட்டை தடுக்க மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் இந்த விலை உயர்வை உடனடியாக வாபஸ் பெற வேண்டும். ஏற்கனவே விலைவாசி உயர்வுக்கு எதிராக, 10 கோடி பேரின் கையெழுத்துகளை பா.ஜ.க திரட்டி வைத்துள்ளது.
வரும் பாராளுமன்ற கூட்டத் தொடரின் போது, இந்த கையெழுத்துகளை குடியரசுத் தலைவர் பிரதீபா பட்டீலிடம் அளிப்போம்.
பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வை எதிர்த்து இன்றும் நாளையும் மாவட்ட தலைநகரங்களில் போராட்டம் நடத்தப்படும் என்றார்.
ஜூலை 1ம் தேதி இடதுசாரிகள் அறிவிப்பு:
இந்த நிலையில் பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வைக் கண்டித்து வருகிற ஜூலை 1ம் தேதி நடைபெறும் தேசிய மாநாட்டின்போது தங்களது போராட்டம் குறித்து அறிவிக்கப்படும் என இடதுசாரிகள் தெரிவித்துள்ளன.
இதுதொடர்பாக சிபிஎம், சிபிஐ, பார்வர்ட் பிளாக், புரட்சிகர சோசிலஸ்ட் ஆகிய கட்சிகள் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில்,
அத்தியாவசிய பொருட்கள் மற்றும் உணவு பொருட்களின் விலையேற்றத்தினால் அவதிப்பட்டுவரும் பொதுமக்களுக்கு இந்த விலை உயர்வு கொடூரமான அடியாகும். பொதுவான பணவீக்கம் இரட்டை இலக்கமாகவும், உணவு பொருட்களின் விலையேற்ற விகிதம் 17 சதவீதமாகவும் உயர்ந்துள்ள நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது.
காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு, இந்த விலை உயர்வு மூலம் தனது ஈவு இரக்கமற்ற, மக்கள் விரோத தன்மையை வெளிப்படுத்தி உள்ளது. நுகர்வோருக்கான விலையேற்ற விகிதம், உலகிலேயே இந்தியாவில்தான் மிகவும் அதிகமாக உள்ளது என்ற பெருமையும் அரசுக்கு கிடைத்துள்ளது. பெட்ரோலிய பொருட்களின் விலையை சந்தை நிலவரத்துக்கு ஏற்ப மாற்றிக்கொள்ளும் முடிவு, நாட்டுக்கும் பொருளாதாரத்துக்கும் பேரிழப்பை ஏற்படுத்திவிடும்.
இந்த விலை உயர்வை நியாப்படுத்துவதற்கு, பொய்யான வாதத்தையும் இந்த அரசு முன் வைத்துள்ளது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மத்திய பட்ஜெட்டின் போது தான் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் உயர்த்தப்பட்டது. இந்த கால கட்டத்தில், சர்வதேச அளவில் கச்சா எண்ணையின் விலை உயர்வு கணிசமான அளவில் உயரவில்லை.
பெட்ரோலிய பொருட்களுக்கான வரி விதிப்பு முறை அவற்றின் விலையை பெரிய அளவில் உயர்த்துவதற்கு காரணமாகி விடுகிறது. எனவே பெட்ரோலிய பொருட்களின் வரி விதிப்பு முறையை சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளாதது வருந்தத்தக்கது.
பொதுத்துறை எண்ணை நிறுவனங்களை இழப்பில் இருந்து பாதுகாப்பதற்காக இத்தகைய நடவடிக்கை மேற்கொள்வதாக கூறுவதை ஏற்க முடியாது. அரசின் விலைக்கட்டுப்பாடு மூலம் தனியார் நிறுவனங்கள்தான் உண்மையில் லாபம் அடையப்போகிறது.
சந்தை நிலவரத்துக்கேற்ற விலை நிர்ணயம் என்ற புதிய முடிவின் மூலம் பெட்ரோலிய பொருட்களின் விலை தொடர்ச்சியாக உயரப்போகிறது. பெட்ரோல், டீசல், மண்எண்ணை விலை உயர்வினால் விவசாயிகள் மற்றும் ஏழை எளிய மக்கள்தான் அதிகமாக பாதிக்கப்படுவார்கள். சமையல் கியாஸ் விலை உயர்வு நடுத்தர மக்களுக்கு கூடுதல் சுமையாகும் என்று தெரிவித்துள்ளன.
இதுகுறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜவ்டேகர் கூறுகையில்,
விலைவாசியை குறைப்பதாக வாக்குறுதி அளித்து, காங்கிரஸ் கூட்டணி இரண்டாவது முறையாக ஆட்சியை பிடித்தது. ஆனால் தற்போதைய ஆட்சியில் மூன்றாவது முறையாக பெட்ரோலிய பொருட்களின் விலையை உயர்த்தி, மக்களுக்கு கடுமையான அடி கொடுத்துள்ளது.
உணவு பண வீக்கம் ஏற்கனவே 17 சதவீதமாக உள்ளது. இந்நிலையில், வரிகளை குறைக்காமல், பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியது, மக்களின் சுமையை அதிகரிக்கவே செய்யும். மண்எண்ணை விலை உயர்வு, ஏழைகளுக்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்தும்.
பெரும்பாலான மண்எண்ணை, டீசலிலும், பெட்ரோலிலும் கலப்படம் செய்யவே பயன்படுத்தப்படுகிறது. இந்த முறைகேட்டை தடுக்க மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் இந்த விலை உயர்வை உடனடியாக வாபஸ் பெற வேண்டும். ஏற்கனவே விலைவாசி உயர்வுக்கு எதிராக, 10 கோடி பேரின் கையெழுத்துகளை பா.ஜ.க திரட்டி வைத்துள்ளது.
வரும் பாராளுமன்ற கூட்டத் தொடரின் போது, இந்த கையெழுத்துகளை குடியரசுத் தலைவர் பிரதீபா பட்டீலிடம் அளிப்போம்.
பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வை எதிர்த்து இன்றும் நாளையும் மாவட்ட தலைநகரங்களில் போராட்டம் நடத்தப்படும் என்றார்.
ஜூலை 1ம் தேதி இடதுசாரிகள் அறிவிப்பு:
இந்த நிலையில் பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வைக் கண்டித்து வருகிற ஜூலை 1ம் தேதி நடைபெறும் தேசிய மாநாட்டின்போது தங்களது போராட்டம் குறித்து அறிவிக்கப்படும் என இடதுசாரிகள் தெரிவித்துள்ளன.
இதுதொடர்பாக சிபிஎம், சிபிஐ, பார்வர்ட் பிளாக், புரட்சிகர சோசிலஸ்ட் ஆகிய கட்சிகள் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில்,
அத்தியாவசிய பொருட்கள் மற்றும் உணவு பொருட்களின் விலையேற்றத்தினால் அவதிப்பட்டுவரும் பொதுமக்களுக்கு இந்த விலை உயர்வு கொடூரமான அடியாகும். பொதுவான பணவீக்கம் இரட்டை இலக்கமாகவும், உணவு பொருட்களின் விலையேற்ற விகிதம் 17 சதவீதமாகவும் உயர்ந்துள்ள நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது.
காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு, இந்த விலை உயர்வு மூலம் தனது ஈவு இரக்கமற்ற, மக்கள் விரோத தன்மையை வெளிப்படுத்தி உள்ளது. நுகர்வோருக்கான விலையேற்ற விகிதம், உலகிலேயே இந்தியாவில்தான் மிகவும் அதிகமாக உள்ளது என்ற பெருமையும் அரசுக்கு கிடைத்துள்ளது. பெட்ரோலிய பொருட்களின் விலையை சந்தை நிலவரத்துக்கு ஏற்ப மாற்றிக்கொள்ளும் முடிவு, நாட்டுக்கும் பொருளாதாரத்துக்கும் பேரிழப்பை ஏற்படுத்திவிடும்.
இந்த விலை உயர்வை நியாப்படுத்துவதற்கு, பொய்யான வாதத்தையும் இந்த அரசு முன் வைத்துள்ளது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மத்திய பட்ஜெட்டின் போது தான் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் உயர்த்தப்பட்டது. இந்த கால கட்டத்தில், சர்வதேச அளவில் கச்சா எண்ணையின் விலை உயர்வு கணிசமான அளவில் உயரவில்லை.
பெட்ரோலிய பொருட்களுக்கான வரி விதிப்பு முறை அவற்றின் விலையை பெரிய அளவில் உயர்த்துவதற்கு காரணமாகி விடுகிறது. எனவே பெட்ரோலிய பொருட்களின் வரி விதிப்பு முறையை சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளாதது வருந்தத்தக்கது.
பொதுத்துறை எண்ணை நிறுவனங்களை இழப்பில் இருந்து பாதுகாப்பதற்காக இத்தகைய நடவடிக்கை மேற்கொள்வதாக கூறுவதை ஏற்க முடியாது. அரசின் விலைக்கட்டுப்பாடு மூலம் தனியார் நிறுவனங்கள்தான் உண்மையில் லாபம் அடையப்போகிறது.
சந்தை நிலவரத்துக்கேற்ற விலை நிர்ணயம் என்ற புதிய முடிவின் மூலம் பெட்ரோலிய பொருட்களின் விலை தொடர்ச்சியாக உயரப்போகிறது. பெட்ரோல், டீசல், மண்எண்ணை விலை உயர்வினால் விவசாயிகள் மற்றும் ஏழை எளிய மக்கள்தான் அதிகமாக பாதிக்கப்படுவார்கள். சமையல் கியாஸ் விலை உயர்வு நடுத்தர மக்களுக்கு கூடுதல் சுமையாகும் என்று தெரிவித்துள்ளன.
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Similar topics
» உணவுப் பொருட்கள் விலை உயர்வு : ஜனாதிபதி அதிக கவலை
» பால் விலை லிட்டருக்கு ரூ. 10 உயர்வு: தமிழக முதல்வர் அதிரடி அறிவிப்பு!
» தமிழக அரசு அறிவிப்பு: ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - நாளை முதல் அமலுக்கு வருகிறது
» பெட்ரோலியப் பொருட்கள் மீதான வரி விவரங்களை மட்டும் ஏன் ஒப்பிட மறுக்கிறார் கருணாநிதி-விஜயகாந்த்
» 'பாரத் பந்த்': பாஜக, இடதுசாரிகள் ஆளும் 11 மாநிலங்கள் ஸ்தம்பிப்பு- கட்காரி, அருண் ஜேட்லி, நாயுடு கைது
» பால் விலை லிட்டருக்கு ரூ. 10 உயர்வு: தமிழக முதல்வர் அதிரடி அறிவிப்பு!
» தமிழக அரசு அறிவிப்பு: ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - நாளை முதல் அமலுக்கு வருகிறது
» பெட்ரோலியப் பொருட்கள் மீதான வரி விவரங்களை மட்டும் ஏன் ஒப்பிட மறுக்கிறார் கருணாநிதி-விஜயகாந்த்
» 'பாரத் பந்த்': பாஜக, இடதுசாரிகள் ஆளும் 11 மாநிலங்கள் ஸ்தம்பிப்பு- கட்காரி, அருண் ஜேட்லி, நாயுடு கைது
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|