புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 இனியொரு பிறவி வேண்டாம்.  கவிதைப்போட்டி எண் 046 Poll_c10 இனியொரு பிறவி வேண்டாம்.  கவிதைப்போட்டி எண் 046 Poll_m10 இனியொரு பிறவி வேண்டாம்.  கவிதைப்போட்டி எண் 046 Poll_c10 
60 Posts - 48%
heezulia
 இனியொரு பிறவி வேண்டாம்.  கவிதைப்போட்டி எண் 046 Poll_c10 இனியொரு பிறவி வேண்டாம்.  கவிதைப்போட்டி எண் 046 Poll_m10 இனியொரு பிறவி வேண்டாம்.  கவிதைப்போட்டி எண் 046 Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
 இனியொரு பிறவி வேண்டாம்.  கவிதைப்போட்டி எண் 046 Poll_c10 இனியொரு பிறவி வேண்டாம்.  கவிதைப்போட்டி எண் 046 Poll_m10 இனியொரு பிறவி வேண்டாம்.  கவிதைப்போட்டி எண் 046 Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
 இனியொரு பிறவி வேண்டாம்.  கவிதைப்போட்டி எண் 046 Poll_c10 இனியொரு பிறவி வேண்டாம்.  கவிதைப்போட்டி எண் 046 Poll_m10 இனியொரு பிறவி வேண்டாம்.  கவிதைப்போட்டி எண் 046 Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
 இனியொரு பிறவி வேண்டாம்.  கவிதைப்போட்டி எண் 046 Poll_c10 இனியொரு பிறவி வேண்டாம்.  கவிதைப்போட்டி எண் 046 Poll_m10 இனியொரு பிறவி வேண்டாம்.  கவிதைப்போட்டி எண் 046 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
 இனியொரு பிறவி வேண்டாம்.  கவிதைப்போட்டி எண் 046 Poll_c10 இனியொரு பிறவி வேண்டாம்.  கவிதைப்போட்டி எண் 046 Poll_m10 இனியொரு பிறவி வேண்டாம்.  கவிதைப்போட்டி எண் 046 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
 இனியொரு பிறவி வேண்டாம்.  கவிதைப்போட்டி எண் 046 Poll_c10 இனியொரு பிறவி வேண்டாம்.  கவிதைப்போட்டி எண் 046 Poll_m10 இனியொரு பிறவி வேண்டாம்.  கவிதைப்போட்டி எண் 046 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

இனியொரு பிறவி வேண்டாம். கவிதைப்போட்டி எண் 046


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jun 26, 2010 12:18 pm

கவிதைப்போட்டி எண் 046


இனியொரு பிறவி வேண்டாம்.

வீட்டில் வறுமை
நாட்டில் வறுமை!
வறுமையின் வரவால்
வந்தது பகைமை!

பணத்தின் உதவியோடு
சில இன்பத்தை ரசித்து
பல தொல்லைகளைத்
தாங்கிக் கொண்டும் சகித்துக் கொண்டும்
வாழும் பிணங்கள் பூமியடா இது!

போலியான சிரிப்பு
கேலியான பேச்சு பேசி
ஆளை மயக்கி - ஆழமான
ஆணியை இறக்கும்
நாய்கள் ஓலமிடும் சுடுகாடடா இது!

உயிறை உறிஞ்சி உள்ளே
வைத்துக் கொண்டு - பண்பு
பயிரை வளர்க்கப் பாடுபடுவதாய்
கூறும் வேட்டை நாய்களின்
விளையாட்டு மைதானமடா இது!

சிந்திய ரத்தத்தின்
சில துளியையும்
நக்கி திங்க நாயாய் அலையும்
நயவஞ்சக கூட்டமடா இது!

தட்டிக் கொடுத்தும்
தடைப் போட்டும் - பலவித
நாடகங்கள் அறங்கேறும்
அழுக்குப் படிந்த
நாடக மேடை தான் இந்த பூமி!

இதில் இனியொரு பிறவி வேண்டாமடா சாமி!



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Jun 27, 2010 4:16 pm

உலகில் நடக்கும் அத்தனை கொடுமைகளையும் இங்கு வகைப்பிரித்து வரிகளாக்கி பிறவி வேண்டாம் என்று எழுதி இருப்பது சிறப்பு....

அன்பு பாராட்டுக்கள் நண்பரே..



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

[You must be registered and logged in to see this image.]
lakshmisivagami
lakshmisivagami
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 14
இணைந்தது : 02/07/2010

Postlakshmisivagami Mon Jul 05, 2010 2:05 pm

மனிதனாய் பிறந்த நாம்
நல்ல மானிடமாய் வாழ
பெற்றர் உடனநஆக பல
கல்வி ப்யேன்ன்றோம்.
நல்ல உறவுகள் பேணி
நல்ல நண்பர்கள் பல கண்டு
நாளும் பொழுதும் நட்புகளாக
திலைதிறக்கவேணுடும்.
அடைந்த செல்வங்கள் தேவையானவற்றை
னருத்தி நல்ல மானிடமாய் வாழ வேண்டும்.
பாரில் சந்தோசமாய் பண்பான மனைவியும் ஆனாலும் சரி
கணவன்னாலும் சரி பாசமான குழலி பேணி.
என்னிரு கணங்கள் போற்றி பார்த்தும்.
வெற்றிகள் பல நாம் கண்கொண்டு ,
உறவுகள் பல வெற்றி பெற்று,
துக்கங்கள் பல துடைத்து, மனித பிறவியை எடுத்து
சலிப்பு அடைந்து விட்டோம்.
இரூக்கும் காலத்தில் மறுமை நோக்கி
பயணிக்கும் நமக்கு இனி ஒரு பிறவி வேண்டாம்.
by லக்ஷ்மி சிவகாமி.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக