புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
35 வயதிலும் அழகாக திகழ Poll_c1035 வயதிலும் அழகாக திகழ Poll_m1035 வயதிலும் அழகாக திகழ Poll_c10 
64 Posts - 50%
heezulia
35 வயதிலும் அழகாக திகழ Poll_c1035 வயதிலும் அழகாக திகழ Poll_m1035 வயதிலும் அழகாக திகழ Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
35 வயதிலும் அழகாக திகழ Poll_c1035 வயதிலும் அழகாக திகழ Poll_m1035 வயதிலும் அழகாக திகழ Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
35 வயதிலும் அழகாக திகழ Poll_c1035 வயதிலும் அழகாக திகழ Poll_m1035 வயதிலும் அழகாக திகழ Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
35 வயதிலும் அழகாக திகழ Poll_c1035 வயதிலும் அழகாக திகழ Poll_m1035 வயதிலும் அழகாக திகழ Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
35 வயதிலும் அழகாக திகழ Poll_c1035 வயதிலும் அழகாக திகழ Poll_m1035 வயதிலும் அழகாக திகழ Poll_c10 
1 Post - 1%
rajuselvam
35 வயதிலும் அழகாக திகழ Poll_c1035 வயதிலும் அழகாக திகழ Poll_m1035 வயதிலும் அழகாக திகழ Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
35 வயதிலும் அழகாக திகழ Poll_c1035 வயதிலும் அழகாக திகழ Poll_m1035 வயதிலும் அழகாக திகழ Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

35 வயதிலும் அழகாக திகழ


   
   
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Tue Jun 29, 2010 9:36 am

35 வயதிலும் அழகாக திகழ
35 வயதிலும் அழகாக திகழ Akin 35 வயதில் தான் ஒரு பெண் முழுமை
யான அழகுடன் இருக்கிறார் என்கின்றனர், அழகியல் ஆய்வாளர்கள். அழகு குறித்த
தெளிவான நிலை, கட்டுக்கோப்பான உடல், தாய்மை மற்றும் பூரிப்புஎன ஒரு பெண்,
35 வயதில் அழகின் முழுமையை அடைந்து விடுகின்றனர்.
வயது மற்றும் பல்வேறு நிலைகளைக் கடந்து உயர்ந்த நிலைக்கு வருதல்,
மகிழ்ச்சியானவாழ்க்கை, ஒன்னோ இரண்டோ குழந்தைகளை வளர்த்தல் மற்றும் பிரசவம்
என்று பல்வேறுநிலைகளை கடந்த நிலையில் தெளி வான வாழ்க்கை வாழ்ந்து
வருகின்றனர்.ஆனாலும், 35 வயதுக்கு பின்னர், சருமபாதுகாப்பு அவசியம் என்கின்
றனர் அழகுக்கலை நிபுணர்கள். ஏனென்றால் சருமத்தின் செயற்பாடுகள் மெதுவாக
குறைய ஆரம்பிக் கின்றன.இதனால் தோலில் படை, தேமல் போன்ற சரும சிக்கல்கள்
தோன்றும். மேலும் சருமத்தின்மினு மினுப்பும், பளபளப்பும் குறைய
ஆரம்பிக்கும். கண்களைச் சுற்றி கறுப்பாக தோன்றஆரம்பிக்கும்.


சருமத்தில் வருவதுபோல் கூந்தலிலும் மாற்றங்கள் ஏற்படும். முடி உதிர்தல்,
முடி முறிதல்,பொடுகுத் தொல்லை, கூந்தல் மினுமினுப்பு மற்றும் ஜொலிப்பு
குறைதல் ஆகியவை ஏற்படும். 35வயது கடந்தவர்கள் இரண்டு வாரத்திற்கு ஒரு முறை
பேஷியல் செய்து கொள்வது நல்லது.


சிலருக்கு சரும சுருக்கங்கள் இருக்கும். இதனால் இளமை குறைய ஆரம்பிக்கும்.
இதற்கு தெர்மோ ஹெர்பல் மாஸ்க்' போடலாம். இதனால் சருமம் இறுக்க மாகி
சுருக்கம் நீங்கும். வயதைகுறைத்துக் காட்ட நிறைய பேஷியல் உள்ளது.
சருமத்துக்கு தகுந்த பேஷியலை தேர்ந்தெடுத்து பயன்படுத்தினால் இளமை உங்கள்
வசமாகிவிடும்.


வயதை சரியாக வெளிக்காட்டுவதில் முக்கிய பங்கு வகிப்பது கண்கள்தான்.
கண்களின் ஓரத்தில் கீழ்பகுதியில் கரட் சாற்றில் நனைத்த பஞ்சை, ஒத்தி
எடுத்தால் சுருக்கம் மறையும். சிலருக்கு கண்களின் கீழ் பகுதியில்
நீர்க்கட்டு போன்று வீங்கி இருக்கும். இதற்கு காரணம் கொலஸ்ட்ராலே இதை
நீக்க, முக்கிய மசாஜ் உள்ளது. சிறந்த பியூட்டி பார்லருக்கு சென்று மசாஜ்
செய்து அதை நீக்கிவிடுவது நல்லது.
35 வயதை கடக்கும்போது, ஹோர்மோன்களில் சில மாற்றங்கள் நிகழும். இதனால்
கழுத்து பகுதியில் கறுப்பு நிறத்தில் திட்டுக்கள் போன்று பரவும். குறிப்பாக
பல பெண்கள் தங்களுடைய வசதியை செல்வாக்கை வெளியில் காட்டுவதற்காக தங்க
சங்கிலியை தடிமனாகஅணிவார்கள். தங்க செயினின் உராய்வால் கழுத்தில் கறுப்பு
நிறம் போன்று ஏற்படும். இதற்கு பயறு தூள்,எலுமிச்சைச் சாறு, சர்க்கரை
ஆகியவற்றை கலந்து கலவையை அந்த இடத்தில் பூசி மசாஜ் செய்து கழுவினால்
கறுப்பு நிறம் நீங்கும்.


குறிப்பிட்ட வயதுக்கு பிறகு சருமத்தில் உள்ள செபேஷியல் சுரப்பிகள்
செயல்பாடு குறையும்.மினுமினுப்பு குறையும். இதனால் வறட்சி தோன்றி முதுமை
எட்டிப் பார்க்கும். 35 வயதைகடப்பதால் ரத்த அழுத்தம், நீரிழிவு ஆகியவை ஏற்
படுவதால் மருந்து சாப்பிடுவோம். இதில் உள்ள ரசாயனங்கள் உடலில் கலப்பதாலும்
வறட்சி ஏற்படும். வாரத்திற்கு ஒருமுறை எண்ணை தேய்த்து குளித்து வந்தால்
வறட்சியை கட்டுப்படுத்தும். படை மற்றும் கரும்புள்ளிகள் இருந்தால்
பியூட்டிபார் லருக்கு சென்று மாற்றி சருமத்தை பாதுகாக்கலாம்.
வயது ஏறஏற கால்களின் மென்மை குறைந்து கரடுமுரடு தன்மைக்கு மாறி வரும்.
இதற்குஇரவில் தூங்குவதற்கு முன்பாக லேசான சுடுநீரில் எலுமிச்சை சாறு கலந்து
கால்களை மூழ்கவைக்கவும். கால்மணி நேரம் கழித்து கால்களை எடுத்து பாதங்களை
தேய்த்து கழுவினால் மென்மை யாகி அழகாக மாறும். உடம்பும் புத்துணர்ச்சி
பெறும்.


அதேபோல், கைகளில் சருமம் வறண்டு நரம்புகள் வெளியே தெரிந்தால்
இளமையாகதோற்றமளிக்காது. நகம் கூட நிறம்மாறி காணப்படும். இதற்கு தினமும்
காலை, இரவு வேளைகளில் ஆன்டி ஏஜிங் க்ரீம்' அல்லது பேபி லோஷன்களை
பயன்படுத்தி மசாஜ் செய் தால் இரத்த ஓட்டம் அதிகரித்து கைகள் இளமையாகும்.


35 வயதில் தலைமுடிக்கு டை போடுவது அவ்வளவு நல்லதல்ல. இப்படி 35 வயதிலேயே
கூந்தலுக்கு டை போடும் பழக்கம் உள்ளவர்கள், கிட்டத்தட்ட 5 வருடங்கள்
கழித்து டை போடமாட் டார்கள். அதுமட்டுமின்றி, தலைமுடியும் செம்பட்டை
நிறத்துக்கு மாறிவிடும்.50 வயதுவரை ஹென்னா பயன்படுத் தலாம். அப்படியே டை
போடும் அவசியம் என்றால், டார்க்பிரவுன், பர்கன்டி ஷேட் ஆகிய நிறத்தை
பயன்படுத்தலாம். ஹெயார் டையில் இருக்கும் அமோ னியா தலைக்கு அலர்ஜியை
ஏற்படுத்தும். ஆதலால் அமோனியா இல்லாத ஹெயர் டையை பயன்படுத் துவது நல்லது.
அமோனியா இல்லாத ஹெயர்டை தற்போது மார்க்கெட்டில் அதிகமாக கிடைக் கின்றன.
ஹெயர் டை தொடர்ந்து பயன்படுத் துபவர்களுக்கு படை தோன்றும் வாய்ப்பு அதிகம்.
ஹெயர் டைபயன் படுத்துபவர்கள் மாதம் ஒருமுறை ஹெயர் ஸ்பா' செய்து
கொள்ளவும்.


மொய்ரைஸர்', காம்பெக்ட், பவுண்டேஷன் ஆகிய மூன்றும் கலந்த கிரீம்
பயன்படுத்துவதுநல்லது.
கண்களுக்கு காஜல் பென்சிலை பயன்படுத்திய பிறகு, பீலிகளுக்கு கிரீம்
நிறத்தில் ஐ ஷேடோ கொடுக்க வேண்டும்




காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

35 வயதிலும் அழகாக திகழ Logo12

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக