புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இண்ட்ராப் பற்றிய ஒப்பாரியை விடுங்கள் Poll_c10இண்ட்ராப் பற்றிய ஒப்பாரியை விடுங்கள் Poll_m10இண்ட்ராப் பற்றிய ஒப்பாரியை விடுங்கள் Poll_c10 
83 Posts - 55%
heezulia
இண்ட்ராப் பற்றிய ஒப்பாரியை விடுங்கள் Poll_c10இண்ட்ராப் பற்றிய ஒப்பாரியை விடுங்கள் Poll_m10இண்ட்ராப் பற்றிய ஒப்பாரியை விடுங்கள் Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
இண்ட்ராப் பற்றிய ஒப்பாரியை விடுங்கள் Poll_c10இண்ட்ராப் பற்றிய ஒப்பாரியை விடுங்கள் Poll_m10இண்ட்ராப் பற்றிய ஒப்பாரியை விடுங்கள் Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
இண்ட்ராப் பற்றிய ஒப்பாரியை விடுங்கள் Poll_c10இண்ட்ராப் பற்றிய ஒப்பாரியை விடுங்கள் Poll_m10இண்ட்ராப் பற்றிய ஒப்பாரியை விடுங்கள் Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
இண்ட்ராப் பற்றிய ஒப்பாரியை விடுங்கள் Poll_c10இண்ட்ராப் பற்றிய ஒப்பாரியை விடுங்கள் Poll_m10இண்ட்ராப் பற்றிய ஒப்பாரியை விடுங்கள் Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
இண்ட்ராப் பற்றிய ஒப்பாரியை விடுங்கள் Poll_c10இண்ட்ராப் பற்றிய ஒப்பாரியை விடுங்கள் Poll_m10இண்ட்ராப் பற்றிய ஒப்பாரியை விடுங்கள் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
இண்ட்ராப் பற்றிய ஒப்பாரியை விடுங்கள் Poll_c10இண்ட்ராப் பற்றிய ஒப்பாரியை விடுங்கள் Poll_m10இண்ட்ராப் பற்றிய ஒப்பாரியை விடுங்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இண்ட்ராப் பற்றிய ஒப்பாரியை விடுங்கள் Poll_c10இண்ட்ராப் பற்றிய ஒப்பாரியை விடுங்கள் Poll_m10இண்ட்ராப் பற்றிய ஒப்பாரியை விடுங்கள் Poll_c10 
23 Posts - 88%
T.N.Balasubramanian
இண்ட்ராப் பற்றிய ஒப்பாரியை விடுங்கள் Poll_c10இண்ட்ராப் பற்றிய ஒப்பாரியை விடுங்கள் Poll_m10இண்ட்ராப் பற்றிய ஒப்பாரியை விடுங்கள் Poll_c10 
2 Posts - 8%
mohamed nizamudeen
இண்ட்ராப் பற்றிய ஒப்பாரியை விடுங்கள் Poll_c10இண்ட்ராப் பற்றிய ஒப்பாரியை விடுங்கள் Poll_m10இண்ட்ராப் பற்றிய ஒப்பாரியை விடுங்கள் Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இண்ட்ராப் பற்றிய ஒப்பாரியை விடுங்கள்


   
   
Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Oct 08, 2008 8:51 pm

மலேசியாஇன்று:

பிரதமரின் ஹரி ராயா திறந்த இல்ல உபசரிப்பில் இண்ட்ராப் இயக்கத்தினர் கலந்து கொண்டது பற்றி ஒப்பாரி வைப்பதை அரசியல் தலைவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று ஜசெக நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகு கேட்டுக்கொண்டிருக்கிறார்.

திறந்த இல்ல உபசரிப்பில், ஒரு குழுவினர் தம்மை அணுகி, உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் காவலில் வைக்கப்பட்டுள்ளவர்களை விடுவிக்குமாறு வேண்டிக்கொண்டது ஏமாற்றமளிப்பதாக நாட்டின் உயர்பதவி வகிக்கும் அப்துல்லா அகமட் படாவி கூறியது வேடிக்கையாக இருக்கிறது என்றும் சந்தியாகு குறிப்பிட்டார்.

“இண்ட்ராப் ஆதரவாளர்கள் தம்முடனும் தம் அமைச்சர்களுடனும் கைகுலுக்கவில்லை, வாழ்த்து கூறவில்லை என்று பிரதமர் கூறியதைக் கேட்கப் பரிதாபமாக இருந்தது.

“இண்ட்ராபினரின் செயல் ஜனநாயகத்தின்பாற்பட்டதுதான். மலேசியாவில் எதற்குத் தட்டுப்பாடு நிலவுகிறதோ, அந்தப் பேச்சுரிமை வேண்டும் என்றுதான் இண்ட்ராப்பினர் சுலோகங்களை முழக்கினர் என்பதை அப்துல்லா புரிந்து கொள்ள வேண்டும்”. இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் சந்தியாகு இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

இண்ட்ராப் ஆதரவாளர்களின் செயல், இசா கைதிகளாக உள்ள இண்ட்ராப் தலைவர்களை விடுவிக்கும் முயற்சியைக் குலைத்துவிட்டதாகக் கவலை தெரிவித்த மஇகா தலைவர் ச. சாமிவேலுவையும் சந்தியாகு சாடினார்.

சாமிவேலு, அப்துல்லாவுக்காகவும் அரசாங்கத்துக்காகவும் பரிந்து பேசுவதை விடுத்து மசீச வையும் கெராக்கானையும் போல் விசாரணையின்றி காவலில் வைக்க வகைசெய்யும் இசா சட்டத்தை அகற்றுவதற்கு துணிச்சலாகக் குரல் கொடுக்க வேண்டும் என்றாரவர்.

திறந்த இல்ல உபசரிப்பில் இண்ட்ராப் ஆதரவாளர்களின் நடத்தை இந்தியப் பண்பாட்டுக்கு ஏற்புடையதல்ல என்று கூறிய மனிதவள அமைச்சரும் மஇகா தலைமைச் செயலாளருமான டாக்டர் எஸ். சுப்ரமணியமும் அந்த கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினரிடமிருந்து ‘வாங்கிக் கட்டிக்கொண்டார்’.

“ஒரு புத்திசாலியான சுப்ரமணியம் இப்படிப் பேசக்கூடாது. அடிப்படை உரிமைக்கும் விடுதலைக்குமான போராட்டம், பண்பாட்டை மீறும் செயலாக எப்போது மாறியது?”.

திறந்த இல்ல உபசரிப்பில் இண்ட்ராப்பினர் கலந்து கொண்டதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்போவதாகக் கூறியுள்ள சுயேச்சை நாடாளுமன்ற உறுப்பினர் இப்ராகிம் அலியையும் சந்தியாகு விட்டு வைக்கவில்லை.

“பழங்கால இனவாத அரசியலுக்கு மலேசியாவில் இடமில்லை என்பதை அவர் உணர வேண்டும்.

“இண்ட்ராப் தலைவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருப்பதை ஒரு இந்தியர் விவகாரமாக பார்ப்பதை அவர் நிறுத்திக் கொள்ள வேண்டும். அதை ஒரு மலேசிய விவகாரமாகக் கருத வேண்டும். திறந்த இல்ல உபசரிப்பில் அவர்கள் கலந்துகொண்டதை முஸ்லிம்களை அவமதிக்கும் செயலாகக் கருதக்கூடாது என்றும் அவர் முஸ்லிம் தரப்புகளைக் கேட்டுக்கொள்ள வேண்டும்”, என்றாரவர்.

“உண்மையான விவகாரங்களைத் திரித்துக்கூறி இனப் பிரச்னைகளைத் தூண்டிவிடக்கூடாது. நவீன சமுதாயத்துக்குத் தேவையில்லாதது இந்த இசா.

“ஆனால் அரசாங்கம் அச்சத்தை உண்டுபண்ணவும் எதிர்ப்புகளை அடக்கவும் அதை ஒரு கருவியாகப் பயன்படுத்திக்கொள்கிறது”, என்று சந்தியாகு கூறினார்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக