புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 11/06/2024
by mohamed nizamudeen Today at 23:26

» நாணயம் – பத்து நொடிக் கதை
by ayyasamy ram Today at 23:26

» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by ayyasamy ram Today at 23:24

» விளையாட்டு – நொடிக்கதை
by ayyasamy ram Today at 23:23

» கரிசனம் -நொடிக்கதை
by ayyasamy ram Today at 23:21

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 23:19

» பாசம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 23:19

» தின ஊதியம் – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 23:18

» மருத்துவர்களின் கணிப்பு! – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 23:17

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 23:10

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 22:57

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 22:52

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 22:38

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 22:31

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 22:21

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Today at 22:15

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 21:58

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 21:47

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 21:39

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 21:15

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Today at 19:37

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Today at 19:37

» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Today at 14:54

» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Today at 14:38

» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Today at 14:37

» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Today at 14:31

» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Today at 14:28

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 11:20

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Today at 11:17

» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Today at 8:34

» Prizes that will make you smile.
by cordiac Today at 8:16

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 20:58

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 18:54

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Yesterday at 17:15

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 13:33

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Yesterday at 13:32

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Yesterday at 11:55

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:55

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Yesterday at 10:48

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:42

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Yesterday at 9:33

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Yesterday at 9:31

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Yesterday at 8:46

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Yesterday at 8:44

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun 9 Jun 2024 - 11:28

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Sun 9 Jun 2024 - 11:25

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Sun 9 Jun 2024 - 11:23

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Sun 9 Jun 2024 - 11:20

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Sun 9 Jun 2024 - 11:17

» நாவல்கள் வேண்டும்
by prajai Sun 9 Jun 2024 - 0:01

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விதியை மீறும் கவிதைகள் - Page 2 Poll_c10விதியை மீறும் கவிதைகள் - Page 2 Poll_m10விதியை மீறும் கவிதைகள் - Page 2 Poll_c10 
38 Posts - 60%
heezulia
விதியை மீறும் கவிதைகள் - Page 2 Poll_c10விதியை மீறும் கவிதைகள் - Page 2 Poll_m10விதியை மீறும் கவிதைகள் - Page 2 Poll_c10 
21 Posts - 33%
Barushree
விதியை மீறும் கவிதைகள் - Page 2 Poll_c10விதியை மீறும் கவிதைகள் - Page 2 Poll_m10விதியை மீறும் கவிதைகள் - Page 2 Poll_c10 
1 Post - 2%
cordiac
விதியை மீறும் கவிதைகள் - Page 2 Poll_c10விதியை மீறும் கவிதைகள் - Page 2 Poll_m10விதியை மீறும் கவிதைகள் - Page 2 Poll_c10 
1 Post - 2%
Geethmuru
விதியை மீறும் கவிதைகள் - Page 2 Poll_c10விதியை மீறும் கவிதைகள் - Page 2 Poll_m10விதியை மீறும் கவிதைகள் - Page 2 Poll_c10 
1 Post - 2%
JGNANASEHAR
விதியை மீறும் கவிதைகள் - Page 2 Poll_c10விதியை மீறும் கவிதைகள் - Page 2 Poll_m10விதியை மீறும் கவிதைகள் - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விதியை மீறும் கவிதைகள் - Page 2 Poll_c10விதியை மீறும் கவிதைகள் - Page 2 Poll_m10விதியை மீறும் கவிதைகள் - Page 2 Poll_c10 
166 Posts - 56%
heezulia
விதியை மீறும் கவிதைகள் - Page 2 Poll_c10விதியை மீறும் கவிதைகள் - Page 2 Poll_m10விதியை மீறும் கவிதைகள் - Page 2 Poll_c10 
104 Posts - 35%
T.N.Balasubramanian
விதியை மீறும் கவிதைகள் - Page 2 Poll_c10விதியை மீறும் கவிதைகள் - Page 2 Poll_m10விதியை மீறும் கவிதைகள் - Page 2 Poll_c10 
11 Posts - 4%
mohamed nizamudeen
விதியை மீறும் கவிதைகள் - Page 2 Poll_c10விதியை மீறும் கவிதைகள் - Page 2 Poll_m10விதியை மீறும் கவிதைகள் - Page 2 Poll_c10 
10 Posts - 3%
Srinivasan23
விதியை மீறும் கவிதைகள் - Page 2 Poll_c10விதியை மீறும் கவிதைகள் - Page 2 Poll_m10விதியை மீறும் கவிதைகள் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
prajai
விதியை மீறும் கவிதைகள் - Page 2 Poll_c10விதியை மீறும் கவிதைகள் - Page 2 Poll_m10விதியை மீறும் கவிதைகள் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
விதியை மீறும் கவிதைகள் - Page 2 Poll_c10விதியை மீறும் கவிதைகள் - Page 2 Poll_m10விதியை மீறும் கவிதைகள் - Page 2 Poll_c10 
1 Post - 0%
Barushree
விதியை மீறும் கவிதைகள் - Page 2 Poll_c10விதியை மீறும் கவிதைகள் - Page 2 Poll_m10விதியை மீறும் கவிதைகள் - Page 2 Poll_c10 
1 Post - 0%
Ammu Swarnalatha
விதியை மீறும் கவிதைகள் - Page 2 Poll_c10விதியை மீறும் கவிதைகள் - Page 2 Poll_m10விதியை மீறும் கவிதைகள் - Page 2 Poll_c10 
1 Post - 0%
cordiac
விதியை மீறும் கவிதைகள் - Page 2 Poll_c10விதியை மீறும் கவிதைகள் - Page 2 Poll_m10விதியை மீறும் கவிதைகள் - Page 2 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விதியை மீறும் கவிதைகள்


   
   

Page 2 of 2 Previous  1, 2

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sun 4 Jul 2010 - 14:57

First topic message reminder :

கவியேதும் அறியேன்
கவிகூற தமிழ் காணும் விதியேதும் அறியேன் -
எனதாசை தமிழ்மீது பெருமாசை கொண்டேன்
மனமீது எழுகின்ற உணர்வேது சொல்வேன்

தமிழான தென்றல்
புவிமீது மனமென்னும் மலரான மென்மை
தனை நீவி எழுகின்ற உணர்வான இன்பம்
அதனாலே வருகின்ற மொழிதானே கவிதை

பலமான விதிகள்
அழகான கவியென்னும் சிலையாக்க உளிகள்
வளமான தமிழ்மாலை கோர்கின்ற தளைகள்
அழகான இசையோடு சேர்க்கின்ற தவைகள்

தமிழான அன்னை
கலைஞானம் அறியாத மகனான என்னை
பிறிதாக நினையாமல் ஒருசேர அன்பை
தருகின்ற நிலைபோதும் வேறொன்று இல்லை

எழுதென்று உள்ளம்
இருந்தாளும் தமிழன்னை மொழிகூறு வரையும்
எழுதாமல் என்தேசம் விழிமுன்னே கொள்ளும்
அழிவான துரையாமல் விழிமூடல் செய்யேன்


kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sat 23 Apr 2011 - 16:46

balakarthik wrote:அனைத்து வரிகளும் அழகு மிக அருமயான கவிதை அண்ணா விதியை மீறும் கவிதைகள் - Page 2 677196 விதியை மீறும் கவிதைகள் - Page 2 677196 விதியை மீறும் கவிதைகள் - Page 2 677196 விதியை மீறும் கவிதைகள் - Page 2 677196

நன்றிகள் பாலாகார்த்திக்!அன்புடன் நன்றிகள்!

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat 23 Apr 2011 - 16:55

உண்மையினை எதார்த்தமாகச்சொல்லிய அழகான கவிதை அருமை அண்ணா



நேசமுடன் ஹாசிம்
விதியை மீறும் கவிதைகள் - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
மனோஜ்
மனோஜ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010

Postமனோஜ் Sat 23 Apr 2011 - 21:48

"தமிழான அன்னை
கலைஞானம் அறியாத மகனான என்னை"

அழகான வரிகள் !
வாழ்த்த வயதிலை ! வணங்குகிறேன் ! :வணக்கம்:



எல்லாம் நன்மைக்கே அன்பு மலர்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat 23 Apr 2011 - 22:46

கவிதை மிகவும் அருமையாக உள்ளது நண்பரே
என் பாராட்டுக்கள் விதியை மீறும் கவிதைகள் - Page 2 224747944

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun 24 Apr 2011 - 0:09

kirikasan wrote:கவியேதும் அறியேன்
கவிகூற தமிழ் காணும் விதியேதும் அறியேன் -
எனதாசை தமிழ்மீது பெருமாசை கொண்டேன்
மனமீது எழுகின்ற உணர்வேது சொல்வேன்

தமிழான தென்றல்
புவிமீது மனமென்னும் மலரான மென்மை
தனை நீவி எழுகின்ற உணர்வான இன்பம்
அதனாலே வருகின்ற மொழிதானே கவிதை

பலமான விதிகள்
அழகான கவியென்னும் சிலையாக்க உளிகள்
வளமான தமிழ்மாலை கோர்கின்ற தளைகள்
அழகான இசையோடு சேர்க்கின்ற தவைகள்

தமிழான அன்னை
கலைஞானம் அறியாத மகனான என்னை
பிறிதாக நினையாமல் ஒருசேர அன்பை
தருகின்ற நிலைபோதும் வேறொன்று இல்லை

எழுதென்று உள்ளம்
இருந்தாளும் தமிழன்னை மொழிகூறு வரையும்
எழுதாமல் என்தேசம் விழிமுன்னே கொள்ளும்
அழிவான துரையாமல் விழிமூடல் செய்யேன்

தமிழே தேன்....
அதை வசப்படுத்தி கவிதை இயற்றுவதே ஒரு கலை....
இங்கே முத்து கோர்த்தாற்போல் படைத்திருக்கும் அழகிய கவிதை தந்தமைக்கு அன்பு வாழ்த்துக்கள் கிரிகாசன் ஐயா.



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

விதியை மீறும் கவிதைகள் - Page 2 47
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sun 24 Apr 2011 - 2:08

அன்புடன் வாழ்த்தும் அனவருக்கும்
ஹாசிம், மனோஜ், முரளிராஜா மற்றும் தலைமை நடத்துனர் சகோதரி மஞ்சுபாஷிணி, தங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக