புதிய பதிவுகள்
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm
» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
by ayyasamy ram Today at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm
» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Jenila | ||||
jairam | ||||
Ammu Swarnalatha | ||||
D. sivatharan | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
D. sivatharan | ||||
viyasan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தினமலரைப் புறக்கணியுங்கள்
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- raj001இளையநிலா
- பதிவுகள் : 283
இணைந்தது : 04/07/2010
First topic message reminder :
தினமலரெனும்
நச்சுப்பாம்பு, தமிழர் வாழுமிடங்கள் தோறும் நெடுங்காலமாக
உலவிக்கொண்டிருக்கிறது. பலரும் இதை உணர்ந்திருந்தும் ஏனோ? ஒன்றும்
செய்யாமலேயே உள்ளனர். அவ்வப்போது இது கக்கும் நஞ்சென்பது தமிழர்களை
உசுப்பும் விதமாக இருந்தும் கூட, இதனை ஒழிக்கும் முயற்சி
மேற்கொள்ளப்படாமலிருப்பது தமிழன் தன்னை இன்னும் உணராமலேயே இருப்பதைக்
காட்டுகிறது.
இவ்வாதிக்கப் பாம்பின் இன்றைய நஞ்சென்பது, நாம் தமிழர்
கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை “சினிமாக்காரர் சீமான்” என்ற
அடைமொழியைத் தந்து கக்கியிருக்கிறது. நெய்தல் தமிழனின் நெடுநாளைய
வாழ்க்கைப் போராட்டித்திற்கென குரல் கொடுத்த சீமானை சினிமாக்காரர்
என்றழைத்து இழிவுபடுத்தியிருக்கிறது. இச்செயல் தமிழர்கள் மீது தினமலர்
எச்சிலைத் துப்பியிருப்பதாகக் கருதவேண்டும்.
இவ்விடயத்தில் சீமான்
என்ற தனிமனிதனைச் சுற்றி கருத்துக்களைக் கூறாமல், அவரின் கருத்துக்களுக்கு
முதன்மையளித்து, தேவையான நேரத்தில் வெளிப்பட்ட உணர்விற்கு, அதன் மொழிக்கு
மதிப்பளித்து, அதன் தேவையினைக் கருதி, அதன்பால் தினமலர் உமிழியிருக்கும்
நஞ்சினை அகற்றிட நாம் அனைவரும் ஒருமித்தக் கருத்தோடு ஒன்றிணைய
வேண்டுகிறேன்.
இவ்விடயம் மட்டுமல்ல தினமலரின் நோக்கமே தமிழினத்தை
அழிப்பதும் அதற்குத் துணைபோவதும்தான். எனவே, இன்று முதல், நாம் அனைவரும்
தினமலரைப் புறக்கணிக்க வேண்டும், இணையதளத்திலும் கூட படிப்பதுக் கூடாது.
நமது நண்பர்கள் உறவினர்கள் உள்ளிட்ட அனைவரிடமும் சென்று நமது கோரிக்கையினை
வைத்து, அதற்கான காரணங்களை விளக்கி அவர்கள் தினமலர் வாங்குவதை நிறுத்தச்
செய்ய வேண்டும். ஓவ்வோர் நாளும் குறைந்தது 5 பேரிடமாவது இது குறித்து பேச
வேண்டும். அதற்கான உறுதிமொழியினை அனைவரும் எடுக்க வேண்டுகிறேன்.
இதே
போன்று இந்து உள்ளிட்ட அனைத்து தமிழின விரோத பத்திரிக்கைகளை புறக்கணிக்க
வேண்டுகிறேன். பொருளாதார ரீதியில் இவர்களுக்கு நாம் கொடுக்கப்போகும் அடி,
இனிமேல் ஒருபோதும் இவர்களை எழச்செய்யக் கூடாது......
தினமலரெனும்
நச்சுப்பாம்பு, தமிழர் வாழுமிடங்கள் தோறும் நெடுங்காலமாக
உலவிக்கொண்டிருக்கிறது. பலரும் இதை உணர்ந்திருந்தும் ஏனோ? ஒன்றும்
செய்யாமலேயே உள்ளனர். அவ்வப்போது இது கக்கும் நஞ்சென்பது தமிழர்களை
உசுப்பும் விதமாக இருந்தும் கூட, இதனை ஒழிக்கும் முயற்சி
மேற்கொள்ளப்படாமலிருப்பது தமிழன் தன்னை இன்னும் உணராமலேயே இருப்பதைக்
காட்டுகிறது.
இவ்வாதிக்கப் பாம்பின் இன்றைய நஞ்சென்பது, நாம் தமிழர்
கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை “சினிமாக்காரர் சீமான்” என்ற
அடைமொழியைத் தந்து கக்கியிருக்கிறது. நெய்தல் தமிழனின் நெடுநாளைய
வாழ்க்கைப் போராட்டித்திற்கென குரல் கொடுத்த சீமானை சினிமாக்காரர்
என்றழைத்து இழிவுபடுத்தியிருக்கிறது. இச்செயல் தமிழர்கள் மீது தினமலர்
எச்சிலைத் துப்பியிருப்பதாகக் கருதவேண்டும்.
இவ்விடயத்தில் சீமான்
என்ற தனிமனிதனைச் சுற்றி கருத்துக்களைக் கூறாமல், அவரின் கருத்துக்களுக்கு
முதன்மையளித்து, தேவையான நேரத்தில் வெளிப்பட்ட உணர்விற்கு, அதன் மொழிக்கு
மதிப்பளித்து, அதன் தேவையினைக் கருதி, அதன்பால் தினமலர் உமிழியிருக்கும்
நஞ்சினை அகற்றிட நாம் அனைவரும் ஒருமித்தக் கருத்தோடு ஒன்றிணைய
வேண்டுகிறேன்.
இவ்விடயம் மட்டுமல்ல தினமலரின் நோக்கமே தமிழினத்தை
அழிப்பதும் அதற்குத் துணைபோவதும்தான். எனவே, இன்று முதல், நாம் அனைவரும்
தினமலரைப் புறக்கணிக்க வேண்டும், இணையதளத்திலும் கூட படிப்பதுக் கூடாது.
நமது நண்பர்கள் உறவினர்கள் உள்ளிட்ட அனைவரிடமும் சென்று நமது கோரிக்கையினை
வைத்து, அதற்கான காரணங்களை விளக்கி அவர்கள் தினமலர் வாங்குவதை நிறுத்தச்
செய்ய வேண்டும். ஓவ்வோர் நாளும் குறைந்தது 5 பேரிடமாவது இது குறித்து பேச
வேண்டும். அதற்கான உறுதிமொழியினை அனைவரும் எடுக்க வேண்டுகிறேன்.
இதே
போன்று இந்து உள்ளிட்ட அனைத்து தமிழின விரோத பத்திரிக்கைகளை புறக்கணிக்க
வேண்டுகிறேன். பொருளாதார ரீதியில் இவர்களுக்கு நாம் கொடுக்கப்போகும் அடி,
இனிமேல் ஒருபோதும் இவர்களை எழச்செய்யக் கூடாது......
- கோவை ராம்இளையநிலா
- பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009
udayarr wrote:இதை நான் வன்மையாக மறுக்கிறேன் ராராரா..இது சரி என்றால் பறை அறைந்தவனை பறையன் என்றழைப்பது சரி என்கிறீர்களா ராராரா? அப்படி எனில் பூசாரி ஜெயேந்திரன் என்று எழுதுமா இதே தினமலர்?அவர் தொழில் பூசை செய்வதுதானே?..செய்யும் தொழில் எதுவென்றாலும் அது புனிதமே! அதை அடைமொழியாக்குவது தவறே.. இன்னும் எத்தனை பெரியார்தான் வரவேண்டுமோ?? இது என் சொந்தக்கருத்தே,,யாரையும் புண்படுத்தும் நோக்கில் அல்ல..அவ்வாறிருந்தால் மன்னிக்கவும்.
செய்யும் தொழில் கீழ் தரமாக மதிகபட்டால்(சமூகத்தில்)அதனை குறிபிடாமல் இருப்பதும் மருதுவர் ,நீதிபதி போன்ற தொழில் செய்வோர் செய்யும் தொழில் வைத்து அழைபதயே விருபுவர் (சமூகத்தில்) .இதுதான் நமது பழக்கமும் கூட.
நடிகைகல் பிரசனைக்கு பிறகு தினமலர் சினிமா தகவ்ல்கள் எதனையும் அவ்வளவாக அளிப்பதில்லை .எனவெ இதில் பெரிய பிரசினை இருப்பதாக தெரியவில்லை.
தமிழ் நாட்டில் பல இலட்சம் பிரசினைகள் உள்ளன .இந்த பிரசினைக்காக தமிழகதின் மிக முக்கிய அங்கமான தினமலரை வெறுபது மிக அதிகம்
பூசாரிய பூசாரி என்று தான் எல்லா பத்திரிக்கைகலும் அழைகின்றன.கருவரையில் பெண்கலை நாசமாக்கிய காஞ்சிபுரம் பூசாரி உலக பிரபலம் ஆகிவிட்டார்.தெரியாதா உங்கலுக்கு?
நட்புடன்
ராம்
rarara wrote:
செய்யும் தொழில் கீழ் தரமாக மதிகபட்டால்(சமூகத்தில்)அதனை குறிபிடாமல் இருப்பதும் மருதுவர் ,நீதிபதி போன்ற தொழில் செய்வோர் செய்யும் தொழில் வைத்து அழைபதயே விருபுவர் (சமூகத்தில்) .இதுதான் நமது பழக்கமும் கூட.
"நமது பழக்கம் எல்லாம் சரி என்று சொல்லமுடியாது" அவை சரியில்லை என்பதால்தான் பெரியார் தேவையாக இருந்தார்.
பூசாரிய பூசாரி என்று தான் எல்லா பத்திரிக்கைகலும் அழைகின்றன.கருவரையில் பெண்கலை நாசமாக்கிய காஞ்சிபுரம் பூசாரி உலக பிரபலம் ஆகிவிட்டார்.தெரியாதா உங்கலுக்கு?
"அப்படியா? கருவறைக்குள் கற்பழித்ததால் அவர் பெயரோடு பூசாரி இணைந்ததா? அதே போலத்தான் சங்கரராமன் கொலைவழக்கும்,, ஆனால் பூசாரி ஜெயேந்திரர் என அவர் அடையாளப்படுத்தப்பட்டாரா?
ஏன் இல்லை?
நட்புடன்
ராம்
அன்புடன்,
உதயா
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
[quote="raj001"]தோழி உதயசுதா விற்கு நன் பொதுவாக கருத்தை பரிமாறினேன்.....எத்தனயோ தலைவர்கள் இருந்த போதிலும் ஈன தமிழர்களுக்காக குரல் கொடுப்பது சீமான் &வைகோ வும் தான் இவர் ஒன்னும் ஈன தமிழர்களுக்காக கலையில் 8 டு 11 மணிவரையும் உண்ணாவிரதம் இருக்கல.....
ஈன தமிழர்களுக்காக குரல் கொடுத்தார் அதுதான் மாமுக்கு வேணும் மற்றபடி கரக்டர் இல்ல தோழி...... ஈன தமிழர்களுக்காக போரடவதுக கருதுவோம்..........[/quote
நீங்க சொன்ன 2 பேரும் ஈழ தமிழர்களுக்காக குரலும் கொடுக்கவில்லை,போராடவும் இல்லை.
சும்மா குரல் கொடுப்பதாகவும்,போராடுவதாகவும் நடிக்கிறார்கள்.
நான் அவரொட காரெக்டர் பத்தி எதுவும் சொல்லவில்லையே. அவர் சும்மா உதார் விடறார்,நம்பாதீங்கன்னுதான சொல்றேன்.
ஈன தமிழர்களுக்காக குரல் கொடுத்தார் அதுதான் மாமுக்கு வேணும் மற்றபடி கரக்டர் இல்ல தோழி...... ஈன தமிழர்களுக்காக போரடவதுக கருதுவோம்..........[/quote
நீங்க சொன்ன 2 பேரும் ஈழ தமிழர்களுக்காக குரலும் கொடுக்கவில்லை,போராடவும் இல்லை.
சும்மா குரல் கொடுப்பதாகவும்,போராடுவதாகவும் நடிக்கிறார்கள்.
நான் அவரொட காரெக்டர் பத்தி எதுவும் சொல்லவில்லையே. அவர் சும்மா உதார் விடறார்,நம்பாதீங்கன்னுதான சொல்றேன்.
- raj001இளையநிலா
- பதிவுகள் : 283
இணைந்தது : 04/07/2010
தங்கள் கருத்துக்கு நன்றி தோழி இதை விவாதித்த நீண்டு கொண்டே போகும்.......கரெக்டர் பற்றி பேசுன நிறைய பேசவேண்டியது இருக்கும்.......
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
raj001 wrote:தங்கள் கருத்துக்கு நன்றி தோழி இதை விவாதித்த நீண்டு கொண்டே போகும்.......கரெக்டர் பற்றி பேசுன நிறைய பேசவேண்டியது இருக்கும்.......
ம்ம் ......... அது நல்ல புள்ளைக்கு அழகு
தினமலர் என்றுமே விடுதலைப்புலிகளுக்கும், அவர்களின் ஆதரவாளர்களுக்கும் எதிரான செய்திகளை மட்டுமே வெளியிட்டு வருவது அனைவரும் அறிந்த ஒன்றுதான்! இதற்குக் காரணம் விடுதலைப் புலிகள் தினமலரை மிரட்டி கோடிக்கணக்கான பணத்தை பெற்றுக் கொண்டதுதான் காரணம் என்று ஆதாரமில்லாத தகவல்கள் கூறுகிறது!
மேலும், தமிழகத்தில் ஈழத் தமிழர்களைப் பற்றிப் பேச நாதியில்லாத நேரத்தில் அவர்களுக்காகக் குரல் கொடுக்கத் துணிந்த சீமான் மற்றும் வைகோ இருவரும் போற்றப்பட வேண்டியவர்கள்! அவர்கள் இதுவரை நான் ஈழத் தமிழர்களுக்காகப் போராடுகிறேன், எனக்கு நிதியுதவி செய்யுங்கள் என கேட்டதாக தகவல்கள் இல்லை! ஆனால் அவர்களின் உள்நோக்கம் இதுவரை கண்டறியப் படவில்லை! அதற்குள் அவர்களையும் குற்றம் சாட்டி ஒதுக்கிவைத்துவிட வேண்டாம்! நம்மால் முடியாத ஒரு செயலை இன்னொருவர் செய்யத் துணியும்பொழுது அவருக்கு ஊக்கமளிக்காவிட்டாலும், அவரை இகழாமல் இருப்பது நல்லது என்பது என் கருத்து!
மேலும், தமிழகத்தில் ஈழத் தமிழர்களைப் பற்றிப் பேச நாதியில்லாத நேரத்தில் அவர்களுக்காகக் குரல் கொடுக்கத் துணிந்த சீமான் மற்றும் வைகோ இருவரும் போற்றப்பட வேண்டியவர்கள்! அவர்கள் இதுவரை நான் ஈழத் தமிழர்களுக்காகப் போராடுகிறேன், எனக்கு நிதியுதவி செய்யுங்கள் என கேட்டதாக தகவல்கள் இல்லை! ஆனால் அவர்களின் உள்நோக்கம் இதுவரை கண்டறியப் படவில்லை! அதற்குள் அவர்களையும் குற்றம் சாட்டி ஒதுக்கிவைத்துவிட வேண்டாம்! நம்மால் முடியாத ஒரு செயலை இன்னொருவர் செய்யத் துணியும்பொழுது அவருக்கு ஊக்கமளிக்காவிட்டாலும், அவரை இகழாமல் இருப்பது நல்லது என்பது என் கருத்து!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா wrote:தினமலர் என்றுமே விடுதலைப்புலிகளுக்கும், அவர்களின் ஆதரவாளர்களுக்கும் எதிரான செய்திகளை மட்டுமே வெளியிட்டு வருவது அனைவரும் அறிந்த ஒன்றுதான்! இதற்குக் காரணம் விடுதலைப் புலிகள் தினமலரை மிரட்டி கோடிக்கணக்கான பணத்தை பெற்றுக் கொண்டதுதான் காரணம் என்று ஆதாரமில்லாத தகவல்கள் கூறுகிறது!
மேலும், தமிழகத்தில் ஈழத் தமிழர்களைப் பற்றிப் பேச நாதியில்லாத நேரத்தில் அவர்களுக்காகக் குரல் கொடுக்கத் துணிந்த சீமான் மற்றும் வைகோ இருவரும் போற்றப்பட வேண்டியவர்கள்! அவர்கள் இதுவரை நான் ஈழத் தமிழர்களுக்காகப் போராடுகிறேன், எனக்கு நிதியுதவி செய்யுங்கள் என கேட்டதாக தகவல்கள் இல்லை! ஆனால் அவர்களின் உள்நோக்கம் இதுவரை கண்டறியப் படவில்லை! அதற்குள் அவர்களையும் குற்றம் சாட்டி ஒதுக்கிவைத்துவிட வேண்டாம்! நம்மால் முடியாத ஒரு செயலை இன்னொருவர் செய்யத் துணியும்பொழுது அவருக்கு ஊக்கமளிக்காவிட்டாலும், அவரை இகழாமல் இருப்பது நல்லது என்பது என் கருத்து!
இதை நான் ஆமோதிக்கிறேன்......
- raj001இளையநிலா
- பதிவுகள் : 283
இணைந்தது : 04/07/2010
சரியான கருத்தை சொன்ன தோழர் சிவா அவர்களுக்கு நன்றி..........
- திவாவி.ஐ.பி
- பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009
சிவா wrote:தினமலர் என்றுமே விடுதலைப்புலிகளுக்கும், அவர்களின் ஆதரவாளர்களுக்கும் எதிரான செய்திகளை மட்டுமே வெளியிட்டு வருவது அனைவரும் அறிந்த ஒன்றுதான்! இதற்குக் காரணம் விடுதலைப் புலிகள் தினமலரை மிரட்டி கோடிக்கணக்கான பணத்தை பெற்றுக் கொண்டதுதான் காரணம் என்று ஆதாரமில்லாத தகவல்கள் கூறுகிறது!
மேலும், தமிழகத்தில் ஈழத் தமிழர்களைப் பற்றிப் பேச நாதியில்லாத நேரத்தில் அவர்களுக்காகக் குரல் கொடுக்கத் துணிந்த சீமான் மற்றும் வைகோ இருவரும் போற்றப்பட வேண்டியவர்கள்! அவர்கள் இதுவரை நான் ஈழத் தமிழர்களுக்காகப் போராடுகிறேன், எனக்கு நிதியுதவி செய்யுங்கள் என கேட்டதாக தகவல்கள் இல்லை! ஆனால் அவர்களின் உள்நோக்கம் இதுவரை கண்டறியப் படவில்லை! அதற்குள் அவர்களையும் குற்றம் சாட்டி ஒதுக்கிவைத்துவிட வேண்டாம்! நம்மால் முடியாத ஒரு செயலை இன்னொருவர் செய்யத் துணியும்பொழுது அவருக்கு ஊக்கமளிக்காவிட்டாலும், அவரை இகழாமல் இருப்பது நல்லது என்பது என் கருத்து!
thiva
- ilakkiyanபண்பாளர்
- பதிவுகள் : 246
இணைந்தது : 28/03/2010
சிவா wrote:தினமலர் என்றுமே விடுதலைப்புலிகளுக்கும், அவர்களின் ஆதரவாளர்களுக்கும் எதிரான செய்திகளை மட்டுமே வெளியிட்டு வருவது அனைவரும் அறிந்த ஒன்றுதான்! இதற்குக் காரணம் விடுதலைப் புலிகள் தினமலரை மிரட்டி கோடிக்கணக்கான பணத்தை பெற்றுக் கொண்டதுதான் காரணம் என்று ஆதாரமில்லாத தகவல்கள் கூறுகிறது!
மேலும், தமிழகத்தில் ஈழத் தமிழர்களைப் பற்றிப் பேச நாதியில்லாத நேரத்தில் அவர்களுக்காகக் குரல் கொடுக்கத் துணிந்த சீமான் மற்றும் வைகோ இருவரும் போற்றப்பட வேண்டியவர்கள்! அவர்கள் இதுவரை நான் ஈழத் தமிழர்களுக்காகப் போராடுகிறேன், எனக்கு நிதியுதவி செய்யுங்கள் என கேட்டதாக தகவல்கள் இல்லை! ஆனால் அவர்களின் உள்நோக்கம் இதுவரை கண்டறியப் படவில்லை! அதற்குள் அவர்களையும் குற்றம் சாட்டி ஒதுக்கிவைத்துவிட வேண்டாம்! நம்மால் முடியாத ஒரு செயலை இன்னொருவர் செய்யத் துணியும்பொழுது அவருக்கு ஊக்கமளிக்காவிட்டாலும், அவரை இகழாமல் இருப்பது நல்லது என்பது என் கருத்து!
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|