புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 30/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:32 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:28 pm

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Yesterday at 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:20 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Yesterday at 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Yesterday at 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 11:31 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நான் மிகவும் ரசித்த பாடல். - Page 2 Poll_c10நான் மிகவும் ரசித்த பாடல். - Page 2 Poll_m10நான் மிகவும் ரசித்த பாடல். - Page 2 Poll_c10 
46 Posts - 47%
heezulia
நான் மிகவும் ரசித்த பாடல். - Page 2 Poll_c10நான் மிகவும் ரசித்த பாடல். - Page 2 Poll_m10நான் மிகவும் ரசித்த பாடல். - Page 2 Poll_c10 
44 Posts - 45%
mohamed nizamudeen
நான் மிகவும் ரசித்த பாடல். - Page 2 Poll_c10நான் மிகவும் ரசித்த பாடல். - Page 2 Poll_m10நான் மிகவும் ரசித்த பாடல். - Page 2 Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
நான் மிகவும் ரசித்த பாடல். - Page 2 Poll_c10நான் மிகவும் ரசித்த பாடல். - Page 2 Poll_m10நான் மிகவும் ரசித்த பாடல். - Page 2 Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
நான் மிகவும் ரசித்த பாடல். - Page 2 Poll_c10நான் மிகவும் ரசித்த பாடல். - Page 2 Poll_m10நான் மிகவும் ரசித்த பாடல். - Page 2 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
நான் மிகவும் ரசித்த பாடல். - Page 2 Poll_c10நான் மிகவும் ரசித்த பாடல். - Page 2 Poll_m10நான் மிகவும் ரசித்த பாடல். - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நான் மிகவும் ரசித்த பாடல். - Page 2 Poll_c10நான் மிகவும் ரசித்த பாடல். - Page 2 Poll_m10நான் மிகவும் ரசித்த பாடல். - Page 2 Poll_c10 
327 Posts - 46%
ayyasamy ram
நான் மிகவும் ரசித்த பாடல். - Page 2 Poll_c10நான் மிகவும் ரசித்த பாடல். - Page 2 Poll_m10நான் மிகவும் ரசித்த பாடல். - Page 2 Poll_c10 
308 Posts - 43%
mohamed nizamudeen
நான் மிகவும் ரசித்த பாடல். - Page 2 Poll_c10நான் மிகவும் ரசித்த பாடல். - Page 2 Poll_m10நான் மிகவும் ரசித்த பாடல். - Page 2 Poll_c10 
26 Posts - 4%
T.N.Balasubramanian
நான் மிகவும் ரசித்த பாடல். - Page 2 Poll_c10நான் மிகவும் ரசித்த பாடல். - Page 2 Poll_m10நான் மிகவும் ரசித்த பாடல். - Page 2 Poll_c10 
17 Posts - 2%
prajai
நான் மிகவும் ரசித்த பாடல். - Page 2 Poll_c10நான் மிகவும் ரசித்த பாடல். - Page 2 Poll_m10நான் மிகவும் ரசித்த பாடல். - Page 2 Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
நான் மிகவும் ரசித்த பாடல். - Page 2 Poll_c10நான் மிகவும் ரசித்த பாடல். - Page 2 Poll_m10நான் மிகவும் ரசித்த பாடல். - Page 2 Poll_c10 
9 Posts - 1%
ஜாஹீதாபானு
நான் மிகவும் ரசித்த பாடல். - Page 2 Poll_c10நான் மிகவும் ரசித்த பாடல். - Page 2 Poll_m10நான் மிகவும் ரசித்த பாடல். - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Anthony raj
நான் மிகவும் ரசித்த பாடல். - Page 2 Poll_c10நான் மிகவும் ரசித்த பாடல். - Page 2 Poll_m10நான் மிகவும் ரசித்த பாடல். - Page 2 Poll_c10 
4 Posts - 1%
jairam
நான் மிகவும் ரசித்த பாடல். - Page 2 Poll_c10நான் மிகவும் ரசித்த பாடல். - Page 2 Poll_m10நான் மிகவும் ரசித்த பாடல். - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நான் மிகவும் ரசித்த பாடல். - Page 2 Poll_c10நான் மிகவும் ரசித்த பாடல். - Page 2 Poll_m10நான் மிகவும் ரசித்த பாடல். - Page 2 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் மிகவும் ரசித்த பாடல்.


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Mon Jul 26, 2010 11:30 am

First topic message reminder :

புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே - எங்கள்
புருஷோத்தமன் புகழ் பாடுங்களே

வண்டாடும் கங்கை மலர்த் தோட்டங்களே
எங்கள் மதுசூதனன் புகழ் பாடுங்களே
(புல்லாங்குழல்)


பன்னீர் மலர் சொரியும் மேகங்களே - எங்கள்
பரந்தாமன் மெய்யழகைப் பாடுங்களே
தென்கோடி தென்றல் தரும் ராகங்களே - எங்கள்
ஸ்ரீகிருஷ்ண மூர்த்தி புகழ் பாடுங்களே - எங்கள்
ஸ்ரீகிருஷ்ண மூர்த்தி புகழ் பாடுங்களே
(புல்லாங்குழல்)


குருவாயூர் தன்னில் அவன் தவழ்கின்றவன் - ஒரு
கொடியோடு மதுராவை ஆள்கின்றவன்
திருவேங்கடத்தில் அவன் அருள்கின்றவன் - அந்த
ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொள்கின்றவன் - அந்த
ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொள்கின்றவன்
(புல்லாங்குழல்)


நான் மிகவும் ரசித்த பாடல். - Page 2 KA2_043
பாஞ்சாலி புகழ் காக்கத் தன் கை கொடுத்தான் - அந்த
பாரதப் போர் முடிக்க சங்கை எடுத்தான்
பாண்டவர்க்கு உரிமையுள்ள பங்கைக் கொடுத்தான் - நாம்
படிப்பதற்கு கீதையென்னும் பாடம் கொடுத்தான் - நாம்
படிப்பதற்கு கீதையென்னும் பாடம் கொடுத்தான்
(புல்லாங்குழல்)



.......கவிஞர் கண்ணதாசன்.


பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Jul 26, 2010 12:01 pm

V.Annasamy wrote:இப்பாடல் பல்லவியில் ஆதார ஸ வில் ஆரம்பித்து, மற்ற கண்ணிகள் (ஒரே மாதிரி ட்யூனில் இருக்கும் மற்ற பகுதிகள்), மேல் ஸ வில் ஆரம்பிக்கும். பொதுவாக இடைப் பட்ட ஸ்வரங்களில் ( முறையே ப, ம...) அதிகமாக கண்ணிகள் (அனுபல்லவி கூட) தொடங்கும்.

நான் மிகவும் ரசித்த பாடல். - Page 2 154550 நான் மிகவும் ரசித்த பாடல். - Page 2 154550 நான் மிகவும் ரசித்த பாடல். - Page 2 154550 நான் மிகவும் ரசித்த பாடல். - Page 2 678642




நான் மிகவும் ரசித்த பாடல். - Page 2 Power-Star-Srinivasan
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Mon Jul 26, 2010 12:05 pm

பிளேடு பக்கிரி wrote:
V.Annasamy wrote:இப்பாடல் பல்லவியில் ஆதார ஸ வில் ஆரம்பித்து, மற்ற கண்ணிகள் (ஒரே மாதிரி ட்யூனில் இருக்கும் மற்ற பகுதிகள்), மேல் ஸ வில் ஆரம்பிக்கும். பொதுவாக இடைப் பட்ட ஸ்வரங்களில் ( முறையே ப, ம...) அதிகமாக கண்ணிகள் (அனுபல்லவி கூட) தொடங்கும்.

நான் மிகவும் ரசித்த பாடல். - Page 2 154550 நான் மிகவும் ரசித்த பாடல். - Page 2 154550 நான் மிகவும் ரசித்த பாடல். - Page 2 154550 நான் மிகவும் ரசித்த பாடல். - Page 2 678642

இசையோடு இசையும் நண்பனுக்கு நான் மிகவும் ரசித்த பாடல். - Page 2 678642 நான் மிகவும் ரசித்த பாடல். - Page 2 154550

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Mon Jul 26, 2010 2:25 pm

இந்த பாடலை இராகம், தாளம், சுதி,ஸ்வரம் என்று எந்தவித ஆலாபனை இல்லாமல் பாடினால் கூட ஒரு அமைதிப்பூங்கவினுள் சுகமான தென்றல் நம்மைத் தழுவுவதுபோல் இருக்கும். ஆன்ம பலமும் கிட்டும்.
நம் கவிஞர் கண்ணதாசன் அவர்கள் எழுதிய இந்த தனிப்பாடல் இந்த உலகு உள்ளளவும் வாழும்.
கண்ணதாசனை நினைத்து அவரது புகழை எப்போதும் பாடி வாழ்ந்திருப்போம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்!

அன்பன், கா.ந.கல்யாணசுந்தரம்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jul 26, 2010 2:29 pm

Kaa Na Kalyanasundaram wrote:இந்த பாடலை இராகம், தாளம், சுதி,ஸ்வரம் என்று எந்தவித ஆலாபனை இல்லாமல் பாடினால் கூட ஒரு அமைதிப்பூங்கவினுள் சுகமான தென்றல் நம்மைத் தழுவுவதுபோல் இருக்கும். ஆன்ம பலமும் கிட்டும்.
நம் கவிஞர் கண்ணதாசன் அவர்கள் எழுதிய இந்த தனிப்பாடல் இந்த உலகு உள்ளளவும் வாழும்.
கண்ணதாசனை நினைத்து அவரது புகழை எப்போதும் பாடி வாழ்ந்திருப்போம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்!
அன்பன், கா.ந.கல்யாணசுந்தரம்.


ஆமாம் ஐயா , சங்கீதம் தெரியாதவர்கள் கூட இதை பாடும் அளவுக்கு இதன் வரிகள் எளிமையாக இருக்கும் ,

" நான் நிரந்தரமானவன் அழிவதில்லை " என்றல்லவா எழுதி வைது விட்டு போயிருக்கிறார் கவியரசர் நான் மிகவும் ரசித்த பாடல். - Page 2 678642 நான் மிகவும் ரசித்த பாடல். - Page 2 678642

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Mon Jul 26, 2010 2:34 pm

ஐயா அடுத்த வரிகளைப் பாருங்கள்
' எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை'

மரணமிலாப் பெருவாழ்வு வாழவேண்டும் என்று வள்ளலார் பாடியதுபோல் இந்த பிறவிக் கவிஞன் பாடியுள்ளான்.

கவிஞரின் பாடல்கள் மரணமில்லாப் பெருவாழ்வு வாழ்ந்துகொண்டுதான் உள்ளது.

நன்றி, கா.ந.கல்யாண்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jul 26, 2010 2:35 pm

நான் மிகவும் ரசித்த பாடல். - Page 2 678642 நான் மிகவும் ரசித்த பாடல். - Page 2 678642

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Mon Jul 26, 2010 2:40 pm

இந்த அழகிய பாடலை அவ்வாறு ராகமுடன்... பாடப்பட்டதால் இன்று நாம் மிகவும் ரசிக்கிறோம். அதுவும் ஓர் ப்ரபல பாடகர் பாடியதால்.

எனக்கு தெரிந்த கவி அரசின் மற்றோர் தனிப் பாடல் ' ப்ருந்தாவன மென்ன வெகு தூரமா' கேட்டிருக்கிறிர்களா?. இப்பாடலை ப்ருந்தாவன சாரங்கா என்ற ராகத்தில் அமைத்து எனது சில கச்சேரிகளில்(கர்னாடக இசை) பாடி வருகிறேன். மக்கள் விரும்பி கேட்கிறர்கள்.

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Mon Jul 26, 2010 2:51 pm

' ப்ருந்தாவன மென்ன வெகு தூரமா' - இந்த பாடலை எங்களுக்கு தெரிவியுங்கள் அன்பரே!

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Mon Jul 26, 2010 3:11 pm

ப்ருந்தா வனமென்ன வெகு தூரமா?
இந்த பேதைக்கு அவனின்றி பரிகரமா?

திருந்தா முகம்தனை திருத்துகின்றேன் - கண்ணன்
திருத் தோற்றம்தனை நெஞ்சில் நிறுத்துகின்றேன்.

வாள் கொண்ட கண்ணுக்கு மைதீட்டினேன் - அவனை
வரவேற்க செவ்வாழை கைநீட்டினேன்.
தோள் தந்து சுகம்காண விரைந்தோடினேன் - அந்த
தூயோனின் திரு மார்பில் அசைந்தாடினேன்.

பாஞ்சாலி தனைக் காக்க மன்றாடினான் - அவன்
பாதங்களில் நானும் நின்றாடினேன்
தீங்கான பாம்பின் மேல் நின்றாடினான் -அவன்
திருப் பாதங்களை கொண்டாடுவேன் என்றும்.

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Mon Jul 26, 2010 3:33 pm

நன்றி அண்ணாசாமி அவர்களே. இந்த பாடல் இப்போதுதான் படித்தேன்.
வாள் கொண்ட கண்ணுக்கு மைதீட்டினேன் - அவனை
வரவேற்க செவ்வாழை கைநீட்டினேன்.
தோள் தந்து சுகம்காண விரைந்தோடினேன் - அந்த
தூயோனின் திரு மார்பில் அசைந்தாடினேன்.


மிகச் சிறப்பான வரிகள்.


Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக