புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 3:20 pm

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 3:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Today at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Today at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Today at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Today at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Today at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
செம்மொழி வரலாற்று களஞ்சியத்தை உருவாக்கும்: தமிழக முதல்வர் பெருமிதம் Poll_c10செம்மொழி வரலாற்று களஞ்சியத்தை உருவாக்கும்: தமிழக முதல்வர் பெருமிதம் Poll_m10செம்மொழி வரலாற்று களஞ்சியத்தை உருவாக்கும்: தமிழக முதல்வர் பெருமிதம் Poll_c10 
11 Posts - 52%
ayyasamy ram
செம்மொழி வரலாற்று களஞ்சியத்தை உருவாக்கும்: தமிழக முதல்வர் பெருமிதம் Poll_c10செம்மொழி வரலாற்று களஞ்சியத்தை உருவாக்கும்: தமிழக முதல்வர் பெருமிதம் Poll_m10செம்மொழி வரலாற்று களஞ்சியத்தை உருவாக்கும்: தமிழக முதல்வர் பெருமிதம் Poll_c10 
10 Posts - 48%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
செம்மொழி வரலாற்று களஞ்சியத்தை உருவாக்கும்: தமிழக முதல்வர் பெருமிதம் Poll_c10செம்மொழி வரலாற்று களஞ்சியத்தை உருவாக்கும்: தமிழக முதல்வர் பெருமிதம் Poll_m10செம்மொழி வரலாற்று களஞ்சியத்தை உருவாக்கும்: தமிழக முதல்வர் பெருமிதம் Poll_c10 
52 Posts - 59%
heezulia
செம்மொழி வரலாற்று களஞ்சியத்தை உருவாக்கும்: தமிழக முதல்வர் பெருமிதம் Poll_c10செம்மொழி வரலாற்று களஞ்சியத்தை உருவாக்கும்: தமிழக முதல்வர் பெருமிதம் Poll_m10செம்மொழி வரலாற்று களஞ்சியத்தை உருவாக்கும்: தமிழக முதல்வர் பெருமிதம் Poll_c10 
32 Posts - 36%
mohamed nizamudeen
செம்மொழி வரலாற்று களஞ்சியத்தை உருவாக்கும்: தமிழக முதல்வர் பெருமிதம் Poll_c10செம்மொழி வரலாற்று களஞ்சியத்தை உருவாக்கும்: தமிழக முதல்வர் பெருமிதம் Poll_m10செம்மொழி வரலாற்று களஞ்சியத்தை உருவாக்கும்: தமிழக முதல்வர் பெருமிதம் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
செம்மொழி வரலாற்று களஞ்சியத்தை உருவாக்கும்: தமிழக முதல்வர் பெருமிதம் Poll_c10செம்மொழி வரலாற்று களஞ்சியத்தை உருவாக்கும்: தமிழக முதல்வர் பெருமிதம் Poll_m10செம்மொழி வரலாற்று களஞ்சியத்தை உருவாக்கும்: தமிழக முதல்வர் பெருமிதம் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செம்மொழி வரலாற்று களஞ்சியத்தை உருவாக்கும்: தமிழக முதல்வர் பெருமிதம்


   
   
ganie006
ganie006
பண்பாளர்

பதிவுகள் : 105
இணைந்தது : 17/07/2010

Postganie006 Wed Jul 28, 2010 8:48 am

தஞ்சாவூர்: ""செம்மொழி கற்பதால், ஒரு மொழிக்குமான அமைப்பு, ஒற்றுமை,
வேற்றுமை ஆராய்தல், செம்மொழி இலக்கியம் ஆய்தல், உலகச் செம்மொழி வரலாற்று
களஞ்சியம் உருவாக்குதல், மொழி தொடர்பான காரியம், பொன்மொழி களஞ்சியம், உலக
செம்மொழி களஞ்சியம் போன்றவை உருவாக்க இம்மையம் வழிவகுக்கும்,'' என, தமிழக
முதல்வர் கருணாநிதி பேசினார்.தஞ்சாவூர் தமிழ் பல்கலையில் கலைஞர் உலகச்
செம்மொழி உயராய்வு மைய துவக்க விழா நடந்தது. துணை வேந்தர் ராசேந்திரன்
வரவேற்றார். கலைஞர் உலகச் செம்மொழி உயராய்வு மையத்தை துவக்கி வைத்து
முதல்வர் கருணாநிதி பேசியதாவது:தமிழுக்கு செம்மொழி தகுதி வேண்டுமென
மத்தியில் பலர் பிரதமர்களாக, தமிழகத்தில் பலர் அரசர்களாக இருந்தும்கூட பெற
முடியவில்லை. 100 ஆண்டுக்கு முன் பரிதிமார்கலைஞர் உட்பட பலர் வேண்டுகோள்
விடுத்தும் கிடைக்காத தகுதி, நாம் நடத்திய அறப்போராட்டத்தால்
கிடைக்கப்பெற்றுள்ளது.நம்மொழிக்கு செம்மொழி தகுதி வழங்கிய நிலையில், சோனியா
எனக்கு கடிதம் எழுதினார். அக்கடிதத்தை நான் திருச்சியில்
படித்துக்காண்பித்தேன். அதில், "தமிழுக்கு செம்மொழி தகுதி பெற தி.மு.க.,
உள்ளிட்ட பல கட்சி, அமைப்பு கோரிக்கை விடுத்திருந்தாலும், இத்தகுதி
வழங்கியமைக்கு கருணாநிதியே உம்மையே அத்தனையும் சாரும்' என,
குறிப்பிட்டிருந்தார்.இதை என் பேரன், பேத்தி காலத்திலும் வைத்து காப்பாற்ற
வேண்டிய செப்பேடு என்றேன். வரலாற்று சின்னமாக நான் அதை
பாதுகாத்துள்ளேன்.செம்மொழி குறித்து நாம் விடுத்த வேண்டுகோளை மத்திய அரசு
நிறைவேற்றியுள்ளது. மைசூரில் இயங்கிய தமிழாய்வு மையத்தை சென்னைக்கு மத்திய
அரசின் அனுமதியுடன் மாற்றியுள்ளோம். உலக தமிழ் மாநாடுப்போல உலகச்செம்மொழி
மாநாடு நடத்தி 500 வெளிநாட்டு அறிஞர், ஆய்வாளர், புலவர் பங்கேற்கச்
செய்தோம்.உலகச்செம்மொழி அனைத்தையும் ஆய்வு செய்ய தமிழ் பல்கலையில் ஓர்
உயராய்வு மையம் அமைகிறது. இந்தியாவில் உள்ள மொழிகளுக்கு என தனித்தனி
பல்கலைக் கழகம் பல உள்ளன. இருந்தும், உலகச் செம்மொழி அனைத்துக்கும்
இங்குள்ள ஆய்வு மையம் பொதுவாக இருந்து ஆய்வு மேற்கொள்ளும், என
முடிவானது.தமிழ் பல்கலையில் மார்ச் 27ல் நடந்த ஆட்சி மன்றக்குழுவில் உலக
செம்மொழி உயராய்வு மையம் அமைக்க தீர்மானம் நிறைவேற்றி, மே 7ம் தேதி மனித வள
மேம்பாட்டுத்துறைக்கு அனுப்பியுள்ளனர்.கோவை மாநாட்டுக்குப்பின், அதை உடன்
பரிசீலித்து ஜூலை 14ம் தேதி பல்கலை மானியக்குழு மூலம் இரண்டு கோடி ரூபாய்
நிதியுதவி வழங்கியுள்ளது. இதற்கு முக்கிய காரணம் கோவை மாநாடு என்பதை
தெரிவிக்கிறேன். இந்நிதி மூலம் இங்கு உயராய்வு மையம் துவக்கி
வைக்கப்படுகிறது.இதன் மூலம் உலக செம்மொழி கற்பதால், ஒரு மொழிக்குமான
அமைப்பு, ஒற்றுமை, வேற்றுமை ஆராய்தல், செம்மொழி இலக்கியம் ஆய்தல், உலகச்
செம்மொழி வரலாற்று களஞ்சியம் உருவாக்குதல், மொழி தொடர்பான காரியம்,
பொன்மொழி களஞ்சியம், உலக செம்மொழி களஞ்சியம் போன்றவை உருவாக்க இம்மையம்
வழிவகுக்கும்.இவ்வாறு அவர் பேசினார்.துணை முதல்வர் ஸ்டாலின்,
உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, மத்திய நிதித்துறை இணையமைச்சர்
பழனிமாணிக்கம், அமைச்சர் கோ.சி.மணி, பல்கலைக் கழக மானியக்குழு பிரதிநிதி
சீனிவாசன் உட்பட பலர் பங்கேற்றனர்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக