|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» மர்ம மரம்by யினியவன் Today at 12:56 am
» அம்மாடியோவ்...........எவ்ளோ பெரிய வாழை
by யினியவன் Today at 12:52 am
» வணக்கம்!
by யினியவன் Today at 12:46 am
» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by யினியவன் Today at 12:43 am
» நந்தி மாதிரி குறுக்கே வரான் பாரு!
by சாமி Today at 12:32 am
» சிரிக்காமல் விடமாட்டேன் - நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு பதிவு
by சார்லஸ் mc Today at 12:15 am
» பாிசுத்த வேதாகமம் - ஓா் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 12:04 am
» திருமண வீடுகளில் "வாழை மரம்" கட்டுவது ஏன்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:02 am
» தைராய்டு
by Aathira Yesterday at 11:27 pm
» இந்த பழங்கள் உண்பதற்கு அல்ல
by Aathira Yesterday at 11:25 pm
» ஒரு அரிய தமிழ் கல்வெட்டு - சீனாவில் இருந்து !
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 11:22 pm
» நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 11:18 pm
» சதாம் உசேனை விட மோசமாக நடந்த சங்கர் பிதரிக்கு டி.ஜி.பி., பதவி வழங்கியது சரியல்ல: ஐகோர்ட்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 11:15 pm
» தலையாலங்கானத்துப் பெரும் போர்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 11:03 pm
» மே மாதம் 18 ம் திகதி - மறக்க முடியுமா??
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:51 pm
» தென்னாடுடைய சிவனே போற்றி!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:46 pm
» அமெரிக்காவில் சலவை இயந்திரத்தில் குழந்தையை வைத்து வேடிக்கை பார்த்த தம்பதியர்,
by ரா.ரா3275 Yesterday at 10:18 pm
» மும்பையில் போதை விருந்து: ஐ.பி.எல். வீரர்கள் ராகுல்சர்மா, பர்னல் கைது
by ரா.ரா3275 Yesterday at 10:12 pm
» Spain நாட்டு Gibraltar's Airport அரிய புகைப்படங்கள்
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:11 pm
» ஹைக்கூ என்னும் ஆயுதம்
by ரா.ரா3275 Yesterday at 10:10 pm
» அரிய புகைப்படக் காட்சிகள்
by ரா.ரா3275 Yesterday at 10:08 pm
» பாராளுமன்றத்துக்கு இப்போது தேர்தல் நடந்தால் பா.ஜனதா வெற்றி பெறும்: கருத்து கணிப்பில் தகவல்
by ரா.ரா3275 Yesterday at 10:05 pm
» இரண்டாம் உலகப்போர் பீரங்கி
by ரா.ரா3275 Yesterday at 9:58 pm
» பிரம்மிப்பூட்டும் 700 வருட பழமையான குகை வீடுகள்
by முரளிராஜா Yesterday at 9:56 pm
» கல்லீரல் பாதிப்பு தீர சிறந்த மருத்துவமணை
by baskars11 Yesterday at 9:55 pm
» காதலர்களுக்கான ராசிபலன் - உங்க காதல் நிலவரம் எப்படி?
by ரா.ரா3275 Yesterday at 9:49 pm
» வாழ்க தமிழ்
by ரா.ரா3275 Yesterday at 9:47 pm
» யாருடைய காதல் கல்யாணத்தில் முடியும்?
by ரா.ரா3275 Yesterday at 9:46 pm
» என்னை தின்னும் உலகம்....
by ரா.ரா3275 Yesterday at 9:42 pm
» அடடா...இதுதான் காதலா?...
by ரா.ரா3275 Yesterday at 9:32 pm
» தோழியாக நீ வேண்டும்...
by ரா.ரா3275 Yesterday at 9:25 pm
» Pearl துறைமுகம் அழிக்கப் பட்ட காட்சிகள் ( 7 DEC 1941 )
by முரளிராஜா Yesterday at 8:52 pm
» மோட்சம் கொடு!
by பார்த்திபன் Yesterday at 8:43 pm
» பிரபலமானவர்களின் இளமைக்காலம் 2
by கேசவன் Yesterday at 8:35 pm
» ஏவுகணையின் மூலம் சிறிய செயற்கைக்கோளை விண்வெளிக்கு அனுப்பியது ஈரான்
by balakarthik Yesterday at 8:25 pm
» சில புகைப்படங்கள்
by கேசவன் Yesterday at 8:05 pm
» மீண்டும் 60 அணு உலைகள்...
by SajeevJino Yesterday at 7:55 pm
» அறிந்ததும் அறியாததும்!!!
by கேசவன் Yesterday at 7:53 pm
» 1969 இல் ஆம்ஸ்ரோங் நிலவில் கால்பதித்த வீடியோ....
by கேசவன் Yesterday at 7:50 pm
» Phone WLAN Connection உதவி
by SajeevJino Yesterday at 7:47 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
போரின்போது வியட்நாம் வீரர்கள் 40 பேர் புதைக்கப்பட்ட குழி கண்டுபிடிப்பு
Page 1 of 1 • Share •
போரின்போது வியட்நாம் வீரர்கள் 40 பேர் புதைக்கப்பட்ட குழி கண்டுபிடிப்பு
வியட்நாம் மீது அமெரிக்கா போர் தொடுத்தது. அப்போது அமெரிக்க ராணுவத்துக்கு எதிராக வியட்நாம் மக்கள் கம்யூனிஸ்டு ராணுவம் அமைத்து போரிட்டனர். சுமார் 10 ஆண்டுகள் நடந்த போரில் 30 லட்சம் வியட்நாம் மக்கள் கொல்லப்பட்டனர். அமெரிக்க ராணுவ வீரர்கள் 58 ஆயிரம் பேர் உயிர் இழந்தனர்.
போரின்போது இறந்த கம்யூனிஸ்டு ராணுவ வீரர்களின் உடல்கள் குவியல் குவியலாக ஒரே இடத்தில் குழி தோண்டி புதைக்கப்பட்டது. அவ்வாறு புதைக்கப்பட்ட சவக்குழி மத்திய டக்நாங் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதில், தெற்கு வியட்நாமை சேர்ந்த 40 ராணுவ வீரர்கள் புதைக்கப்பட்டிருந்தனர். இவர்கள் கடந்த 1965-ம் ஆண்டில் நடந்த போரின் போது இறந்தவர்கள். தெற்கு வியட்நாமை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர்கள் 2 பேர் கொடுத்த தகவலின் பேரில் இது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த தகவலை லெப்டினென்ட் கர்னல் டோவான்டாய் தெரிவித்தார்.
போரின்போது இறந்த கம்யூனிஸ்டு ராணுவ வீரர்களின் உடல்கள் குவியல் குவியலாக ஒரே இடத்தில் குழி தோண்டி புதைக்கப்பட்டது. அவ்வாறு புதைக்கப்பட்ட சவக்குழி மத்திய டக்நாங் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதில், தெற்கு வியட்நாமை சேர்ந்த 40 ராணுவ வீரர்கள் புதைக்கப்பட்டிருந்தனர். இவர்கள் கடந்த 1965-ம் ஆண்டில் நடந்த போரின் போது இறந்தவர்கள். தெற்கு வியட்நாமை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர்கள் 2 பேர் கொடுத்த தகவலின் பேரில் இது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த தகவலை லெப்டினென்ட் கர்னல் டோவான்டாய் தெரிவித்தார்.

ரபீக்- வழிநடத்துனர்

- பதிவுகள்: 15128
வசிப்பிடம்: துபாய்
சேர்ந்தது: 07/04/2010
மதிப்பீடு: 556

திவா- வி.ஐ.பி

- பதிவுகள்: 2645
வசிப்பிடம்: russia
சேர்ந்தது: 17/05/2009
மதிப்பீடு: 19
Re: போரின்போது வியட்நாம் வீரர்கள் 40 பேர் புதைக்கப்பட்ட குழி கண்டுபிடிப்பு
என்னத்த கண்டுபிடித்தாலும் அமெரிக்கா என்றால் ஒன்னும்பன்னமுடியாது.அமெரிக்கா கைவைக்காத இடம் உலகில் எதுதான் உள்ளது 

Re: போரின்போது வியட்நாம் வீரர்கள் 40 பேர் புதைக்கப்பட்ட குழி கண்டுபிடிப்பு
1968 ல் வியட்னாமில் அமேரிக்க படைகலால் அப்பாவி பெண்கலும் குழந்தைகலும் 347 பேர் கொல்லப்பட்ட காட்சி பார்வைக்கு
கோவை ராம்- இளையநிலா

- பதிவுகள்: 977
வசிப்பிடம்: கொங்குநாடு
சேர்ந்தது: 16/03/2009
மதிப்பீடு: 48
Re: போரின்போது வியட்நாம் வீரர்கள் 40 பேர் புதைக்கப்பட்ட குழி கண்டுபிடிப்பு
சபீர் wrote:என்னத்த கண்டுபிடித்தாலும் அமெரிக்கா என்றால் ஒன்னும்பன்னமுடியாது.அமெரிக்கா கைவைக்காத இடம் உலகில் எதுதான் உள்ளது
தவறு நன்பரே அப்படிதான் அமேரிக்காவும் நினைத்தது.ஆனால் 58,000 போர் வீரர்கலின் உயிரை இழந்து தோல்வியுடன்தான் அமேரிக்கா திரும்பியது.அமேரிக்கா மறக்க நினைக்கும் போர் வியட்னாம்
ராம்

கோவை ராம்- இளையநிலா

- பதிவுகள்: 977
வசிப்பிடம்: கொங்குநாடு
சேர்ந்தது: 16/03/2009
மதிப்பீடு: 48
Re: போரின்போது வியட்நாம் வீரர்கள் 40 பேர் புதைக்கப்பட்ட குழி கண்டுபிடிப்பு
rarara wrote:சபீர் wrote:என்னத்த கண்டுபிடித்தாலும் அமெரிக்கா என்றால் ஒன்னும்பன்னமுடியாது.அமெரிக்கா கைவைக்காத இடம் உலகில் எதுதான் உள்ளது
தவறு நன்பரே அப்படிதான் அமேரிக்காவும் நினைத்தது.ஆனால் 58,000 போர் வீரர்கலின் உயிரை இழந்து தோல்வியுடன்தான் அமேரிக்கா திரும்பியது.அமேரிக்கா மறக்க நினைக்கும் போர் வியட்னாம்
ராம்

திவா- வி.ஐ.பி

- பதிவுகள்: 2645
வசிப்பிடம்: russia
சேர்ந்தது: 17/05/2009
மதிப்பீடு: 19

நவீன்- வி.ஐ.பி

- பதிவுகள்: 4529
வசிப்பிடம்: பெங்களூர்
சேர்ந்தது: 29/05/2009
மதிப்பீடு: 29
என் கருத்து
ஐயா சபீர், அமெரிக்காவின் தான் வல்லரசு என்கிற மமதைக்கு, ஹோ சி மின் உடைய மக்கள் படை சம்மட்டை அடி கொடுத்து அனுப்பியது. இந்தியாவிற்கு அவமான சின்னமாக விளங்கும் விடுதலை புலிகளுக்கு எதிரான போர் போல, அமெரிக்காவிற்கு வியட்நாம் போர். இது மக்கள் சக்திக்கு எதிராக எந்த சக்தியும் நிற்க முடியாது என்பதை உரத்த கூறுகிறது.

நிசாந்தன்- இளையநிலா

- பதிவுகள்: 957
வசிப்பிடம்: உதகை, தஞ்சை
சேர்ந்தது: 24/07/2010
மதிப்பீடு: 3
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum








