Latest topics
» hai ai am kundalakesi by இளமாறன் Today at 12:25 am
» நினைவுடன்!......
by கபாலி Today at 12:24 am
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by சடையப்பர் Today at 12:19 am
» புதிய சொந்தமான வீடுபெற வேண்டுவோர் பாராயணம் செய்ய வேண்டி திருப்புகழ்
by இளமாறன் Today at 12:14 am
» 05.02.2012 அன்று பிறந்த நாள் கொண்டாடும் கோவிந்தராஜ் அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by கபாலி Today at 12:09 am
» சரணாகதி - பொருள் தெரியுமா ?
by கோவிந்தராஜ் Yesterday at 11:52 pm
» பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!
by Aathira Yesterday at 11:32 pm
» 4.2.012 அன்று பிறந்தநாள் காணும் கார்த்திக் எம்.ஆா் அவா்களை வாழ்த்துவோம்
by கார்த்திக்.எம்.ஆர் Yesterday at 11:00 pm
» கின்னஸ் சாதனை புரிந்த உலகின் ராட்சத பைக்! படங்கள் இணைப்பு
by அல்கெனா ரிஷி Yesterday at 10:44 pm
» வணக்கம் நண்பர்களே.
by அல்கெனா ரிஷி Yesterday at 10:40 pm
» தன்னுடைய 2000 ஆம் பதிவைக் கடந்த ஐயா டாக்டர் சுந்தரராஜ் தயாளன் அவர்களை வாழ்த்தி வணங்குவோம் உறவுகளே!!!
by அல்கெனா ரிஷி Yesterday at 10:35 pm
» தாயா இல்லை காதலியா..... எனது கேள்விக்கு பதில் ...?
by கபாலி Yesterday at 10:23 pm
» முத்தரப்பு கிரிக்கெட் போட்டி நாளை தொடக்கம்: முதல் ஆட்டத்தில் இந்தியா- ஆஸ்திரேலியா மோதல்
by மகா பிரபு Yesterday at 10:13 pm
» பெண் வயிற்றில் குழந்தை 35 ஆண்டுகள் இருந்ததால் கல்லாக மாறியது: டாக்டர்கள் ஆபரேசன் மூலம் அகற்றினர்
by கோவிந்தராஜ் Yesterday at 10:07 pm
» தொடராத வீணை
by முபா Yesterday at 10:02 pm
» என்னையும் கூட்டிச்செல்லுங்கள்
by முபா Yesterday at 9:59 pm
» திருச்சி அருகே வினோத குட்டியை ஈன்ற ஆடு
by இளமாறன் Yesterday at 9:24 pm
» ரகசியமாக செய்திகளை அனுப்புவதற்கு ?
by அருள் Yesterday at 9:21 pm
» மொள்ளமாரி பயலே!!!
by மகா பிரபு Yesterday at 9:18 pm
» பெண்கள் அதிகம் கவலைப்படும் வரி வரியாய் ஏற்பட்ட தழும்புகளை எப்படி போக்குவது ?
by அருள் Yesterday at 9:17 pm
» நிறம் !
by இளமாறன் Yesterday at 9:08 pm
» போதிதர்மரை பற்றிய தகவல் தேவை ?
by மகா பிரபு Yesterday at 9:02 pm
» மதுரை பெண்ணை மணந்த அய்யப்பன்
by இளமாறன் Yesterday at 8:56 pm
» கற்பனைக் கோட்டை+ சிரித்திடு மகளே + பெண் (3 கவிதைகள்)
by kirikasan Yesterday at 8:22 pm
» மீலாடி நபி திருநாள் வாழ்த்துக்கள்
by மகா பிரபு Yesterday at 8:06 pm
» வேண்டுதல் :(
by கபாலி Yesterday at 7:40 pm
» மகிழம்பூ மனமெல்லாம்
by T.N.Balasubramanian Yesterday at 7:38 pm
» காதலர் தினம்....!
by இளமாறன் Yesterday at 7:30 pm
» மௌனத்தால் வென்றுவிடு...!
by இளமாறன் Yesterday at 7:23 pm
» நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு.
by சதாசிவம் Yesterday at 6:59 pm
» காதல் சுரங்கம் - குறுந்தொகை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு
by சதாசிவம் Yesterday at 6:25 pm
» நடிகை ஜெனிலியா ரிதேஷ் திருமணம்
by Aathira Yesterday at 5:55 pm
» நீ பாதி நான் பாதி...!
by அல்கெனா ரிஷி Yesterday at 5:39 pm
» கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-41
by வை.பாலாஜி Yesterday at 5:22 pm
» Johnny Johnny - Gulf version
by kumaran.msk Yesterday at 5:14 pm
» சாப்பிட்டதும் "தம் " "டீ" -- ரொம்ப தப்புங்க
by ரேவதி Yesterday at 4:48 pm
» நெகிழ வைத்த நிஜங்கள்
by சிவா Yesterday at 4:36 pm
» ஏவுகணையின் மூலம் சிறிய செயற்கைக்கோளை விண்வெளிக்கு அனுப்பியது ஈரான்
by சிவா Yesterday at 3:55 pm
» 4000 பதிவுகள் + 500 மதிப்பீடுகள் கடந்த தம்பி கார்த்திக்கை வாழ்த்துவோம் உறவுகளே !!!
by ந.கார்த்தி Yesterday at 3:50 pm
» 8 ஆம் வகுப்பு மாணவன் உருவாக்கிய புதிய சமூக வலைத்தளம் ?
by சிவா Yesterday at 3:50 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
விமான ஊழியர்கள் வேலை நிறுத்தம் - மொத்த நஷ்டம் 127 கோடி ரூபாய்
Page 1 of 1 • Share •
விமான ஊழியர்கள் வேலை நிறுத்தம் - மொத்த நஷ்டம் 127 கோடி ரூபாய்
விமான ஊழியர்களால் சென்ற ஆண்டு நடத்தப்பட்ட பல்வேறு வகையான வேலை நிறுத்தங்களால் ஏர் இந்தியா விமான நிறுவனமும், ஜெட் ஏர்வேஸூம் சுமார் 127 கோடி ரூபாய் நஷ்டமடைந்துள்ளதாக விமான துறை அமைச்சர் பிரபுல் படேல் இன்று மக்களவையில் தெரிவித்தார்.
இதில் சுமார் 77 கோடி ரூபாய் ஏர் இந்தியா நிறுவனமும், 50 கோடி ரூபாய் ஜெட் ஏர்வேஸ் நிறுவனமும் நஷ்டம் அடைந்துள்ளதாக, கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில் அமைச்சர் தெரிவித்தார். வேலை நிறுத்தங்கள் இனி மேலும் நடக்காமல் இருப்பதற்காகவும், ஊழியர்களின் குறைகளை அறிந்து, முறையான நடவடிக்கைகள் எடுப்பதற்காகவும், அமைச்சகத்தில் மனித வள உயர்நிலை குழு அமைக்கப்பட இருப்பதாகவும் தெரிவித்தார்.
ஏற்கனவே நஷ்டத்தில் இயங்கி வரும் ஏர் இந்தியா நிறுவனம் சென்ற ஆண்டில் சுமார் 5400 கோடி ரூபாய் நஷ்டம் அடைந்தது. ஒரு கட்டத்தில் ஊழியர்களின் சம்பளம் வழங்க போதிய நிதி ஆதாரம் இல்லாத நிலையில், மத்திய அரசு சுமார் 2000 கோடி ரூபாய் மான்யம் வழங்கியுள்ளது.நஷ்டத்தில் இயங்குவதன் காரணம் குறித்து விளக்கிய அமைச்சர், விமான எரி பொருள் விலை உயர்வு, பொருளாதார மந்தம் மற்றும் குறைவான பயணிகள் போக்குவரத்து ஆகியவற்றால் நஷ்டம் அதிகரித்து இருப்பதாக தெரிவித்தார்.
இதில் சுமார் 77 கோடி ரூபாய் ஏர் இந்தியா நிறுவனமும், 50 கோடி ரூபாய் ஜெட் ஏர்வேஸ் நிறுவனமும் நஷ்டம் அடைந்துள்ளதாக, கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில் அமைச்சர் தெரிவித்தார். வேலை நிறுத்தங்கள் இனி மேலும் நடக்காமல் இருப்பதற்காகவும், ஊழியர்களின் குறைகளை அறிந்து, முறையான நடவடிக்கைகள் எடுப்பதற்காகவும், அமைச்சகத்தில் மனித வள உயர்நிலை குழு அமைக்கப்பட இருப்பதாகவும் தெரிவித்தார்.
ஏற்கனவே நஷ்டத்தில் இயங்கி வரும் ஏர் இந்தியா நிறுவனம் சென்ற ஆண்டில் சுமார் 5400 கோடி ரூபாய் நஷ்டம் அடைந்தது. ஒரு கட்டத்தில் ஊழியர்களின் சம்பளம் வழங்க போதிய நிதி ஆதாரம் இல்லாத நிலையில், மத்திய அரசு சுமார் 2000 கோடி ரூபாய் மான்யம் வழங்கியுள்ளது.நஷ்டத்தில் இயங்குவதன் காரணம் குறித்து விளக்கிய அமைச்சர், விமான எரி பொருள் விலை உயர்வு, பொருளாதார மந்தம் மற்றும் குறைவான பயணிகள் போக்குவரத்து ஆகியவற்றால் நஷ்டம் அதிகரித்து இருப்பதாக தெரிவித்தார்.

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)


ரபீக்- வழிநடத்துனர்

- பதிவுகள்: 15119
வசிப்பிடம்: துபாய்
சேர்ந்தது: 07/04/2010
மதிப்பீடு: 556
Re: விமான ஊழியர்கள் வேலை நிறுத்தம் - மொத்த நஷ்டம் 127 கோடி ரூபாய்
நஷ்ட்டத்தை வேலை நிறுத்தம் செய்த தொளிலாளிடம் வாங்கணும் .எப்ப பார்த்தாலும் வேலை நிறுத்தம் .

kalaimoon70- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 9641
வசிப்பிடம்: தமிழர்கள் உலகம்.
சேர்ந்தது: 28/01/2010
மதிப்பீடு: 112
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum









