புதிய பதிவுகள்
» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:58 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:59 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதயங்களை இணைத்த இணையத்திற்கு  - Page 3 Poll_c10இதயங்களை இணைத்த இணையத்திற்கு  - Page 3 Poll_m10இதயங்களை இணைத்த இணையத்திற்கு  - Page 3 Poll_c10 
30 Posts - 55%
heezulia
இதயங்களை இணைத்த இணையத்திற்கு  - Page 3 Poll_c10இதயங்களை இணைத்த இணையத்திற்கு  - Page 3 Poll_m10இதயங்களை இணைத்த இணையத்திற்கு  - Page 3 Poll_c10 
21 Posts - 38%
Manimegala
இதயங்களை இணைத்த இணையத்திற்கு  - Page 3 Poll_c10இதயங்களை இணைத்த இணையத்திற்கு  - Page 3 Poll_m10இதயங்களை இணைத்த இணையத்திற்கு  - Page 3 Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
இதயங்களை இணைத்த இணையத்திற்கு  - Page 3 Poll_c10இதயங்களை இணைத்த இணையத்திற்கு  - Page 3 Poll_m10இதயங்களை இணைத்த இணையத்திற்கு  - Page 3 Poll_c10 
1 Post - 2%
ஜாஹீதாபானு
இதயங்களை இணைத்த இணையத்திற்கு  - Page 3 Poll_c10இதயங்களை இணைத்த இணையத்திற்கு  - Page 3 Poll_m10இதயங்களை இணைத்த இணையத்திற்கு  - Page 3 Poll_c10 
1 Post - 2%
jairam
இதயங்களை இணைத்த இணையத்திற்கு  - Page 3 Poll_c10இதயங்களை இணைத்த இணையத்திற்கு  - Page 3 Poll_m10இதயங்களை இணைத்த இணையத்திற்கு  - Page 3 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இதயங்களை இணைத்த இணையத்திற்கு  - Page 3 Poll_c10இதயங்களை இணைத்த இணையத்திற்கு  - Page 3 Poll_m10இதயங்களை இணைத்த இணையத்திற்கு  - Page 3 Poll_c10 
151 Posts - 50%
ayyasamy ram
இதயங்களை இணைத்த இணையத்திற்கு  - Page 3 Poll_c10இதயங்களை இணைத்த இணையத்திற்கு  - Page 3 Poll_m10இதயங்களை இணைத்த இணையத்திற்கு  - Page 3 Poll_c10 
113 Posts - 38%
mohamed nizamudeen
இதயங்களை இணைத்த இணையத்திற்கு  - Page 3 Poll_c10இதயங்களை இணைத்த இணையத்திற்கு  - Page 3 Poll_m10இதயங்களை இணைத்த இணையத்திற்கு  - Page 3 Poll_c10 
12 Posts - 4%
prajai
இதயங்களை இணைத்த இணையத்திற்கு  - Page 3 Poll_c10இதயங்களை இணைத்த இணையத்திற்கு  - Page 3 Poll_m10இதயங்களை இணைத்த இணையத்திற்கு  - Page 3 Poll_c10 
9 Posts - 3%
Jenila
இதயங்களை இணைத்த இணையத்திற்கு  - Page 3 Poll_c10இதயங்களை இணைத்த இணையத்திற்கு  - Page 3 Poll_m10இதயங்களை இணைத்த இணையத்திற்கு  - Page 3 Poll_c10 
4 Posts - 1%
jairam
இதயங்களை இணைத்த இணையத்திற்கு  - Page 3 Poll_c10இதயங்களை இணைத்த இணையத்திற்கு  - Page 3 Poll_m10இதயங்களை இணைத்த இணையத்திற்கு  - Page 3 Poll_c10 
3 Posts - 1%
Rutu
இதயங்களை இணைத்த இணையத்திற்கு  - Page 3 Poll_c10இதயங்களை இணைத்த இணையத்திற்கு  - Page 3 Poll_m10இதயங்களை இணைத்த இணையத்திற்கு  - Page 3 Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
இதயங்களை இணைத்த இணையத்திற்கு  - Page 3 Poll_c10இதயங்களை இணைத்த இணையத்திற்கு  - Page 3 Poll_m10இதயங்களை இணைத்த இணையத்திற்கு  - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
இதயங்களை இணைத்த இணையத்திற்கு  - Page 3 Poll_c10இதயங்களை இணைத்த இணையத்திற்கு  - Page 3 Poll_m10இதயங்களை இணைத்த இணையத்திற்கு  - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
இதயங்களை இணைத்த இணையத்திற்கு  - Page 3 Poll_c10இதயங்களை இணைத்த இணையத்திற்கு  - Page 3 Poll_m10இதயங்களை இணைத்த இணையத்திற்கு  - Page 3 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதயங்களை இணைத்த இணையத்திற்கு


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

avatar
கோவை. மு. சரளா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 264
இணைந்தது : 04/08/2010

Postகோவை. மு. சரளா Wed Aug 04, 2010 11:52 am

First topic message reminder :

நான் கோவை மு. சரளாதேவி பாரதியார் பல்கலைகழகத்தில் முனைவர் பட்டத்திற்கு முனைந்துகொண்டிருகிறேன். கற்றலும் , கற்பித்தலும் , என் உயிராய் உணர்வாய் நினைகிறேன் இந்த இணையங்கள் மூலமாக நம் இதயங்களை அறியசெய்த நம் தமிழ் மொழியில் புகழ் பரப்புவோம்.

நான் குழந்தையாக இருக்கும் பொழுதே புத்தகத்தின் மேல் தீராத அன்பு கொண்டிருந்தேன் நான் பருவம் எய்தியது அது காதலாய் எனக்குள் மலர்ந்தது என் முதல் காதலனே என் புத்தகம் தான் இன்றுவரை அந்த காதல் குறையவில்லை அதிகரிதுகொண்டிருகிறது.

நிறைய தெரிந்துகொள்ளவேண்டும் தெரிந்ததை யாருகாவது சொல்லிதர வேண்டும் என்ற ஆவல் எபோதும் உடன் இருக்கிறது. நிறைய கவிதைகள் எழுதுகிறேன் கட்டுரைகள் எழுதுகிறேன். எலாவற்றையும் நேசிக்கிறேன் என் எழுத்துகளை நான் நேசித்து எழுதுகிறேன் அதனாலே அது பலரால் வாசிக்கபடுகிறது

இன்னும் நிறைய எழுத வேண்டும் உறவுகளுடன் நெருக்மாய் இருக்கும் கதகதப்பை எனக்கு எழுத்துகள் தருகிறது அதனால் காதலிக்கிறேன் மீண்டும் மீண்டும்.நீங்களும் காதலியுங்கள் புத்தகத்தை.

நாம் அனைவரும் ஒரு தாய் வயிற்று பிள்ளைகள் நாம் என்பதை மறக்காமல் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் ஒற்றுமையுடன் வலம் வருவோம். ஈகரை களஞ்சியத்தில் மனம் வீசும் மலர்களாய் சங்கமிப்போம் .

இவள்
கோவை மு. சரளாதேவி


பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Aug 04, 2010 1:23 pm

saralafromkovai wrote:
ராஜா wrote:
பிளேடு பக்கிரி wrote:
ரபீக் wrote:
பிளேடு பக்கிரி wrote:
saralafromkovai wrote:வியப்புதான் கண்ணுக்கு அருகில் இருந்தும் புன்னகைக்க மனமில்லாமல் செல்லும் மனிதர்களுக்கு மத்தியில் வந்தவரை வாருங்கள் என்று வாய் நிறைய அழைத்த உங்கள் வார்த்தைகள் மகிழ்கிறேன்
அதெப்படி சும்மா அழைப்போம்..? எல்லாம் ஒரு காரணமா தான்.... [You must be registered and logged in to see this image.]
அடப்பாவி ,இவங்களையும் லிஸ்ட்ல சேய்துட்டிய?
இல்ல நண்பா... எல்லாம் ஒரு தொலை நோக்கு பார்வை தான்..... [You must be registered and logged in to see this image.]
ஒரு கப் பாயாசமாவது வச்சி தரமாட்டாங்களா என்ன..? [You must be registered and logged in to see this image.]
பிளேடு , சரளா நல்லா பாய்சன் வைப்பாங்கலாம் , வேணுமா [You must be registered and logged in to see this image.]
அன்பாய் கொடுத்தால் பாய்சன்கூட பாசம் தான் இல்லையா நண்பா ?

அடப்பாவி... ஈகரைல வர்றதுக்கு முன்னாடியே ஒரு உயிரை பலி கொடுக்க பார்குறீன்களா? [You must be registered and logged in to see this image.]




[You must be registered and logged in to see this image.]
avatar
கோவை. மு. சரளா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 264
இணைந்தது : 04/08/2010

Postகோவை. மு. சரளா Wed Aug 04, 2010 1:36 pm

சபீர் wrote:நாம் அனைவரும் ஒரு தாய் வயிற்று பிள்ளைகள் நாம் என்பதை மறக்காமல் உலகின்
எந்த மூலையில் இருந்தாலும் ஒற்றுமையுடன் வலம் வருவோம். ஈகரை களஞ்சியத்தில்
மனம் வீசும் மலர்களாய் சங்கமிப்போம் . [You must be registered and logged in to see this image.]

உங்களை அன்போடு வரவேற்கிறேன் [You must be registered and logged in to see this image.]
என் வருகையை ஏற்றமைக்கு மகிழ்ச்சி இந்த உரையாடல்களில் இழையோடும் தமிழை சுவைக்கிறேன் அத்தனை அருமையானதல்லவா நம் மொழி

avatar
கோவை. மு. சரளா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 264
இணைந்தது : 04/08/2010

Postகோவை. மு. சரளா Wed Aug 04, 2010 1:48 pm

பிளேடு பக்கிரி wrote:
saralafromkovai wrote:
ராஜா wrote:
பிளேடு பக்கிரி wrote:
ரபீக் wrote:
பிளேடு பக்கிரி wrote:
saralafromkovai wrote:வியப்புதான் கண்ணுக்கு அருகில் இருந்தும் புன்னகைக்க மனமில்லாமல் செல்லும் மனிதர்களுக்கு மத்தியில் வந்தவரை வாருங்கள் என்று வாய் நிறைய அழைத்த உங்கள் வார்த்தைகள் மகிழ்கிறேன்
அதெப்படி சும்மா அழைப்போம்..? எல்லாம் ஒரு காரணமா தான்.... [You must be registered and logged in to see this image.]
அடப்பாவி ,இவங்களையும் லிஸ்ட்ல சேய்துட்டிய?
இல்ல நண்பா... எல்லாம் ஒரு தொலை நோக்கு பார்வை தான்..... [You must be registered and logged in to see this image.]
ஒரு கப் பாயாசமாவது வச்சி தரமாட்டாங்களா என்ன..? [You must be registered and logged in to see this image.]
பிளேடு , சரளா நல்லா பாய்சன் வைப்பாங்கலாம் , வேணுமா [You must be registered and logged in to see this image.]
அன்பாய் கொடுத்தால் பாய்சன்கூட பாசம் தான் இல்லையா நண்பா ?

எந்த ஒரு நல்ல காரியம் செய்வதற்கு முன் ஒரு பலியிடுவது நம் பாரம்பரியம் தானே இதில் தவறில்லை


அடப்பாவி... ஈகரைல வர்றதுக்கு முன்னாடியே ஒரு உயிரை பலி கொடுக்க பார்குறீன்களா? [You must be registered and logged in to see this image.]


பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Aug 04, 2010 1:55 pm

saralafromkovai wrote:
பிளேடு பக்கிரி wrote:
saralafromkovai wrote:பிளேடு , சரளா நல்லா பாய்சன் வைப்பாங்கலாம் , வேணுமா [You must be registered and logged in to see this image.]
அன்பாய் கொடுத்தால் பாய்சன்கூட பாசம் தான் இல்லையா நண்பா ?
அடப்பாவி... ஈகரைல வர்றதுக்கு முன்னாடியே ஒரு உயிரை பலி கொடுக்க பார்குறீன்களா? [You must be registered and logged in to see this image.]

எந்த ஒரு நல்ல காரியம் செய்வதற்கு முன் ஒரு பலியிடுவது நம் பாரம்பரியம் தானே இதில் தவறில்லை
[/quote]

ஆகா.... எதோ ப்ளான் பண்ணி தான் நீங்க இங்க வந்திருக்கீங்கன்னு நினைக்கிறேன்......
ஏய் ... சூனா பானா அலார்டா இருந்துக்கடா........ [You must be registered and logged in to see this image.]




[You must be registered and logged in to see this image.]
avatar
கோவை. மு. சரளா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 264
இணைந்தது : 04/08/2010

Postகோவை. மு. சரளா Wed Aug 04, 2010 2:02 pm

இந்த இணையத்தை அறிமுகபடுத்திய நண்பர் கவிஞர் வித்யாசாகர் அவர்களுக்கு நன்றி சொல்ல கடமை பட்டிருக்கிறேன் இந்த
வெற்றியை அவருக்கு உரித்தாக்குகிறேன்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Aug 04, 2010 5:01 pm

saralafromkovai wrote:நான் கோவை மு. சரளாதேவி பாரதியார் பல்கலைகழகத்தில் முனைவர் பட்டத்திற்கு முனைந்துகொண்டிருகிறேன். கற்றலும் , கற்பித்தலும் , என் உயிராய் உணர்வாய் நினைகிறேன் இந்த இணையங்கள் மூலமாக நம் இதயங்களை அறியசெய்த நம் தமிழ் மொழியில் புகழ் பரப்புவோம்.

வணக்கம் சரளாதேவி, ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு அன்புடன் வரவேற்கிறேன்! விரைவில் முனைவர் பட்டம் பெற என் வாழ்த்துகள்!

நான் குழந்தையாக இருக்கும் பொழுதே புத்தகத்தின் மேல் தீராத அன்பு கொண்டிருந்தேன் நான் பருவம் எய்தியது அது காதலாய் எனக்குள் மலர்ந்தது என் முதல் காதலனே என் புத்தகம் தான் இன்றுவரை அந்த காதல் குறையவில்லை அதிகரித்துகொண்டிருகிறது.

உங்களின் முதல் காதல் புத்தகத்தின் மீது என்பதிலிருந்தே, நீங்கள் நிச்சயம் அறிவு ஜீவியாக இருப்பீர்கள் என்பது புலனாகிறது! உங்கள் காதல் தொடரட்டும்!

நிறைய தெரிந்துகொள்ளவேண்டும் தெரிந்ததை யாருகாவது சொல்லிதர வேண்டும் என்ற ஆவல் எபோதும் உடன் இருக்கிறது. நிறைய கவிதைகள் எழுதுகிறேன் கட்டுரைகள் எழுதுகிறேன். எலாவற்றையும் நேசிக்கிறேன் என் எழுத்துகளை நான் நேசித்து எழுதுகிறேன் அதனாலே அது பலரால் வாசிக்கபடுகிறது

இங்கு நீங்கள் நிறையத் தெரிந்துகொள்ளலாம், அதுபோல் எங்களுக்கும் சொல்லிக்கொடுங்கள்! உங்களின் கவிதை, கட்டுரைகளை பதிந்து இத்தளத்தை மேலும் சிறப்பிக்க வேண்டுகிறேன்!

இன்னும் நிறைய எழுத வேண்டும் உறவுகளுடன் நெருக்கமாய் இருக்கும் கதகதப்பை எனக்கு எழுத்துகள் தருகிறது அதனால் காதலிக்கிறேன் மீண்டும் மீண்டும்.நீங்களும் காதலியுங்கள் புத்தகத்தை.

நானும் ஒரு கலத்தில் புத்தகப் புழுவாக இருந்தேன், இத்தளம் ஆரம்பித்தது முதல் அதற்கு நேரம் ஒதுக்க முடியவில்லை! புத்தகங்களை மட்டுமே காதலிப்பதுதான் உங்களின் இறுதி முடிவா?

நாம் அனைவரும் ஒரு தாய் வயிற்று பிள்ளைகள் நாம் என்பதை மறக்காமல் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் ஒற்றுமையுடன் வலம் வருவோம். ஈகரை களஞ்சியத்தில் மனம் வீசும் மலர்களாய் சங்கமிப்போம் .

ஒற்றுமைதான் என்றும் பலம் என்பதை மனதில் நிறுத்தி, நம் மொழி, நம் சமுதாயம் சிறக்கப் பாடுபடுவோம்!

இவள்
கோவை மு. சரளாதேவி




[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Aug 04, 2010 5:03 pm

saralafromkovai wrote:இந்த இணையத்தை அறிமுகபடுத்திய நண்பர் கவிஞர் வித்யாசாகர் அவர்களுக்கு நன்றி சொல்ல கடமை பட்டிருக்கிறேன் இந்த
வெற்றியை அவருக்கு உரித்தாக்குகிறேன்

சகோதரர் வித்யாவின் படைப்புகள் [You must be registered and logged in to see this link.] இங்கு நிறைந்து இத்தளத்திற்குப் பெருமை சேர்க்கிறது! நீங்களும் படித்துப் பயனடையுங்கள்!



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
avatar
கோவை. மு. சரளா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 264
இணைந்தது : 04/08/2010

Postகோவை. மு. சரளா Thu Aug 05, 2010 3:09 pm

சிவா wrote:
saralafromkovai wrote:நான் கோவை மு. சரளாதேவி பாரதியார் பல்கலைகழகத்தில் முனைவர் பட்டத்திற்கு முனைந்துகொண்டிருகிறேன். கற்றலும் , கற்பித்தலும் , என் உயிராய் உணர்வாய் நினைகிறேன் இந்த இணையங்கள் மூலமாக நம் இதயங்களை அறியசெய்த நம் தமிழ் மொழியில் புகழ் பரப்புவோம்.

வணக்கம் சரளாதேவி, ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு அன்புடன் வரவேற்கிறேன்! விரைவில் முனைவர் பட்டம் பெற என் வாழ்த்துகள்!

நான் குழந்தையாக இருக்கும் பொழுதே புத்தகத்தின் மேல் தீராத அன்பு கொண்டிருந்தேன் நான் பருவம் எய்தியது அது காதலாய் எனக்குள் மலர்ந்தது என் முதல் காதலனே என் புத்தகம் தான் இன்றுவரை அந்த காதல் குறையவில்லை அதிகரித்துகொண்டிருகிறது.

உங்களின் முதல் காதல் புத்தகத்தின் மீது என்பதிலிருந்தே, நீங்கள் நிச்சயம் அறிவு ஜீவியாக இருப்பீர்கள் என்பது புலனாகிறது! உங்கள் காதல் தொடரட்டும்!

நிறைய தெரிந்துகொள்ளவேண்டும் தெரிந்ததை யாருகாவது சொல்லிதர வேண்டும் என்ற ஆவல் எபோதும் உடன் இருக்கிறது. நிறைய கவிதைகள் எழுதுகிறேன் கட்டுரைகள் எழுதுகிறேன். எலாவற்றையும் நேசிக்கிறேன் என் எழுத்துகளை நான் நேசித்து எழுதுகிறேன் அதனாலே அது பலரால் வாசிக்கபடுகிறது

இங்கு நீங்கள் நிறையத் தெரிந்துகொள்ளலாம், அதுபோல் எங்களுக்கும் சொல்லிக்கொடுங்கள்! உங்களின் கவிதை, கட்டுரைகளை பதிந்து இத்தளத்தை மேலும் சிறப்பிக்க வேண்டுகிறேன்!

இன்னும் நிறைய எழுத வேண்டும் உறவுகளுடன் நெருக்கமாய் இருக்கும் கதகதப்பை எனக்கு எழுத்துகள் தருகிறது அதனால் காதலிக்கிறேன் மீண்டும் மீண்டும்.நீங்களும் காதலியுங்கள் புத்தகத்தை.

நானும் ஒரு கலத்தில் புத்தகப் புழுவாக இருந்தேன், இத்தளம் ஆரம்பித்தது முதல் அதற்கு நேரம் ஒதுக்க முடியவில்லை! புத்தகங்களை மட்டுமே காதலிப்பதுதான் உங்களின் இறுதி முடிவா?

நாம் அனைவரும் ஒரு தாய் வயிற்று பிள்ளைகள் நாம் என்பதை மறக்காமல் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் ஒற்றுமையுடன் வலம் வருவோம். ஈகரை களஞ்சியத்தில் மனம் வீசும் மலர்களாய் சங்கமிப்போம் .

ஒற்றுமைதான் என்றும் பலம் என்பதை மனதில் நிறுத்தி, நம் மொழி, நம் சமுதாயம் சிறக்கப் பாடுபடுவோம்!

இவள்
கோவை மு. சரளாதேவி


சிவா அவர்களுக்கு என் வார்த்தைகள் கொண்டு என்னை பாராட்டிய உங்கள் உள்ளம் கண்டு பூரித்து போனேன் மற்றவர்களை பாராட்டுபவர்கள் என்றுமே பாராடுகுரியவர்களாக இருப்பார்கள் உங்கள் அனைவரோடும் இணைந்தது என் பாக்கியம் இந்த தளத்தின் பெருமை சேர்க்க என் படைப்புகள் கடைமைபற்றிகிறது. மேலும் மேலும் ஊக்கம் கொடுங்கள் அதுவே போதும்

avatar
கோவை. மு. சரளா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 264
இணைந்தது : 04/08/2010

Postகோவை. மு. சரளா Thu Aug 05, 2010 3:17 pm

சிவா wrote:
saralafromkovai wrote:நான் கோவை மு. சரளாதேவி பாரதியார் பல்கலைகழகத்தில் முனைவர் பட்டத்திற்கு முனைந்துகொண்டிருகிறேன். கற்றலும் , கற்பித்தலும் , என் உயிராய் உணர்வாய் நினைகிறேன் இந்த இணையங்கள் மூலமாக நம் இதயங்களை அறியசெய்த நம் தமிழ் மொழியில் புகழ் பரப்புவோம்.

வணக்கம் சரளாதேவி, ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு அன்புடன் வரவேற்கிறேன்! விரைவில் முனைவர் பட்டம் பெற என் வாழ்த்துகள்!

நான் குழந்தையாக இருக்கும் பொழுதே புத்தகத்தின் மேல் தீராத அன்பு கொண்டிருந்தேன் நான் பருவம் எய்தியது அது காதலாய் எனக்குள் மலர்ந்தது என் முதல் காதலனே என் புத்தகம் தான் இன்றுவரை அந்த காதல் குறையவில்லை அதிகரித்துகொண்டிருகிறது.

உங்களின் முதல் காதல் புத்தகத்தின் மீது என்பதிலிருந்தே, நீங்கள் நிச்சயம் அறிவு ஜீவியாக இருப்பீர்கள் என்பது புலனாகிறது! உங்கள் காதல் தொடரட்டும்!

நிறைய தெரிந்துகொள்ளவேண்டும் தெரிந்ததை யாருகாவது சொல்லிதர வேண்டும் என்ற ஆவல் எபோதும் உடன் இருக்கிறது. நிறைய கவிதைகள் எழுதுகிறேன் கட்டுரைகள் எழுதுகிறேன். எலாவற்றையும் நேசிக்கிறேன் என் எழுத்துகளை நான் நேசித்து எழுதுகிறேன் அதனாலே அது பலரால் வாசிக்கபடுகிறது

இங்கு நீங்கள் நிறையத் தெரிந்துகொள்ளலாம், அதுபோல் எங்களுக்கும் சொல்லிக்கொடுங்கள்! உங்களின் கவிதை, கட்டுரைகளை பதிந்து இத்தளத்தை மேலும் சிறப்பிக்க வேண்டுகிறேன்!

இன்னும் நிறைய எழுத வேண்டும் உறவுகளுடன் நெருக்கமாய் இருக்கும் கதகதப்பை எனக்கு எழுத்துகள் தருகிறது அதனால் காதலிக்கிறேன் மீண்டும் மீண்டும்.நீங்களும் காதலியுங்கள் புத்தகத்தை.

நானும் ஒரு கலத்தில் புத்தகப் புழுவாக இருந்தேன், இத்தளம் ஆரம்பித்தது முதல் அதற்கு நேரம் ஒதுக்க முடியவில்லை! புத்தகங்களை மட்டுமே காதலிப்பதுதான் உங்களின் இறுதி முடிவா?

நாம் அனைவரும் ஒரு தாய் வயிற்று பிள்ளைகள் நாம் என்பதை மறக்காமல் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் ஒற்றுமையுடன் வலம் வருவோம். ஈகரை களஞ்சியத்தில் மனம் வீசும் மலர்களாய் சங்கமிப்போம் .

ஒற்றுமைதான் என்றும் பலம் என்பதை மனதில் நிறுத்தி, நம் மொழி, நம் சமுதாயம் சிறக்கப் பாடுபடுவோம்!

இவள்
கோவை மு. சரளாதேவி
என் உரையை உரையாடலை பதித்து சுரரசியமாகிய உங்கள் கை வண்ணத்தை கண்டு வியக்கிறேன் //புத்தகத்தை மட்டும் காதலிக்கவில்லை புத்தக புழுகளையும் காதலிப்பேன் காதலால் மட்டுமே முடியும் துக்கத்தையும் மகிழ்ச்சியாக ஆதலால் காதல் செய்வோம்

avatar
கோவை. மு. சரளா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 264
இணைந்தது : 04/08/2010

Postகோவை. மு. சரளா Thu Aug 05, 2010 3:21 pm

பிளேடு பக்கிரி wrote:
saralafromkovai wrote:
பிளேடு பக்கிரி wrote:
saralafromkovai wrote:பிளேடு , சரளா நல்லா பாய்சன் வைப்பாங்கலாம் , வேணுமா [You must be registered and logged in to see this image.]
அன்பாய் கொடுத்தால் பாய்சன்கூட பாசம் தான் இல்லையா நண்பா ?
அடப்பாவி... ஈகரைல வர்றதுக்கு முன்னாடியே ஒரு உயிரை பலி கொடுக்க பார்குறீன்களா? [You must be registered and logged in to see this image.]

எந்த ஒரு நல்ல காரியம் செய்வதற்கு முன் ஒரு பலியிடுவது நம் பாரம்பரியம் தானே இதில் தவறில்லை

ஆகா.... எதோ ப்ளான் பண்ணி தான் நீங்க இங்க வந்திருக்கீங்கன்னு நினைக்கிறேன்......
ஏய் ... சூனா பானா அலார்டா இருந்துக்கடா........ [You must be registered and logged in to see this image.]

நண்பா நகையை கொடுப்பது எளிதல்லவே ! அதை நீங்கள் கொடுதுலீர்கள் சுவைத்து மகிழ்ந்தேன் விழுந்து விழுந்து சிரித்ததில் கொஞ்சம் காயமடைந்தேன்



[You must be registered and logged in to see this image.][/quote]

Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக