புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதுரை புறநகர்ப் பகுதியில் முத்திரைத்தாள் தட்டுப்பாடு! Poll_c10மதுரை புறநகர்ப் பகுதியில் முத்திரைத்தாள் தட்டுப்பாடு! Poll_m10மதுரை புறநகர்ப் பகுதியில் முத்திரைத்தாள் தட்டுப்பாடு! Poll_c10 
89 Posts - 51%
heezulia
மதுரை புறநகர்ப் பகுதியில் முத்திரைத்தாள் தட்டுப்பாடு! Poll_c10மதுரை புறநகர்ப் பகுதியில் முத்திரைத்தாள் தட்டுப்பாடு! Poll_m10மதுரை புறநகர்ப் பகுதியில் முத்திரைத்தாள் தட்டுப்பாடு! Poll_c10 
74 Posts - 42%
mohamed nizamudeen
மதுரை புறநகர்ப் பகுதியில் முத்திரைத்தாள் தட்டுப்பாடு! Poll_c10மதுரை புறநகர்ப் பகுதியில் முத்திரைத்தாள் தட்டுப்பாடு! Poll_m10மதுரை புறநகர்ப் பகுதியில் முத்திரைத்தாள் தட்டுப்பாடு! Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
மதுரை புறநகர்ப் பகுதியில் முத்திரைத்தாள் தட்டுப்பாடு! Poll_c10மதுரை புறநகர்ப் பகுதியில் முத்திரைத்தாள் தட்டுப்பாடு! Poll_m10மதுரை புறநகர்ப் பகுதியில் முத்திரைத்தாள் தட்டுப்பாடு! Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
மதுரை புறநகர்ப் பகுதியில் முத்திரைத்தாள் தட்டுப்பாடு! Poll_c10மதுரை புறநகர்ப் பகுதியில் முத்திரைத்தாள் தட்டுப்பாடு! Poll_m10மதுரை புறநகர்ப் பகுதியில் முத்திரைத்தாள் தட்டுப்பாடு! Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
மதுரை புறநகர்ப் பகுதியில் முத்திரைத்தாள் தட்டுப்பாடு! Poll_c10மதுரை புறநகர்ப் பகுதியில் முத்திரைத்தாள் தட்டுப்பாடு! Poll_m10மதுரை புறநகர்ப் பகுதியில் முத்திரைத்தாள் தட்டுப்பாடு! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
மதுரை புறநகர்ப் பகுதியில் முத்திரைத்தாள் தட்டுப்பாடு! Poll_c10மதுரை புறநகர்ப் பகுதியில் முத்திரைத்தாள் தட்டுப்பாடு! Poll_m10மதுரை புறநகர்ப் பகுதியில் முத்திரைத்தாள் தட்டுப்பாடு! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதுரை புறநகர்ப் பகுதியில் முத்திரைத்தாள் தட்டுப்பாடு! Poll_c10மதுரை புறநகர்ப் பகுதியில் முத்திரைத்தாள் தட்டுப்பாடு! Poll_m10மதுரை புறநகர்ப் பகுதியில் முத்திரைத்தாள் தட்டுப்பாடு! Poll_c10 
29 Posts - 56%
heezulia
மதுரை புறநகர்ப் பகுதியில் முத்திரைத்தாள் தட்டுப்பாடு! Poll_c10மதுரை புறநகர்ப் பகுதியில் முத்திரைத்தாள் தட்டுப்பாடு! Poll_m10மதுரை புறநகர்ப் பகுதியில் முத்திரைத்தாள் தட்டுப்பாடு! Poll_c10 
19 Posts - 37%
mohamed nizamudeen
மதுரை புறநகர்ப் பகுதியில் முத்திரைத்தாள் தட்டுப்பாடு! Poll_c10மதுரை புறநகர்ப் பகுதியில் முத்திரைத்தாள் தட்டுப்பாடு! Poll_m10மதுரை புறநகர்ப் பகுதியில் முத்திரைத்தாள் தட்டுப்பாடு! Poll_c10 
2 Posts - 4%
T.N.Balasubramanian
மதுரை புறநகர்ப் பகுதியில் முத்திரைத்தாள் தட்டுப்பாடு! Poll_c10மதுரை புறநகர்ப் பகுதியில் முத்திரைத்தாள் தட்டுப்பாடு! Poll_m10மதுரை புறநகர்ப் பகுதியில் முத்திரைத்தாள் தட்டுப்பாடு! Poll_c10 
2 Posts - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதுரை புறநகர்ப் பகுதியில் முத்திரைத்தாள் தட்டுப்பாடு!


   
   
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Thu Aug 05, 2010 6:38 pm

மதுரை புறநகர்ப் பகுதியில் முத்திரைத்தாள் தட்டுப்பாடு! Stamp

மதுரை: மதுரை
மாவட்டம், புறநகர்ப் பகுதிகளில் குறிப்பிட்ட ரூபாய் மதிப்பிலான
முத்திரைத்தாள்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகப் புகார் எழுந்துள்ளது.
இதனால், பொதுமக்கள் பத்திரப் பதிவு செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில்
574 சார்-பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. இதில் மதுரை மண்டலத்தில்
விருதுநகர், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, திண்டுக்கல், ராமநாதபுரம்,
தேனி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்கள் வருகின்றன. மதுரை
மாவட்டத்தில் மதுரை தெற்கு, மதுரை வடக்கு, அரசரடி, சோழவந்தான்,
வாடிப்பட்டி, திருமங்கலம், திருப்பரங்குன்றம், சொக்கிகுளம்,
கருங்காலக்குடி, மேலூர், உசிலம்பட்டி உள்ளிட்ட இடங்களில் இயங்கிவரும்
சார்-பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப் பதிவு நடைபெறுகிறது. இந்த
அலுவலகங்களில் சொத்துப் பரிமாற்றம், நிலம் விற்பது-வாங்குவது, சொத்து
உயில் பதிவு, வீடு ஒத்தி உள்ளிட்ட பல்வேறு விஷயங்களுக்காக பத்திரப் பதிவு
செய்யப்பட்டு வருகிறது. ரூ.10, ரூ.20, ரூ.50, ரூ.100, ரூ.500,
ரூ.1000, ரூ.5000 என பல்வேறு மதிப்புகளில் சொத்து மதிப்புக்கு ஏற்ப
பத்திரம் பதிவு செய்யப்படுகிறது. இதற்கான முத்திரைத்தாள்கள் அரசு உரிமம்
பெற்ற முத்திரைத்தாள் விற்பனையாளர்களால் விற்கப்படுகிறது. கிராமப்புறப்
பகுதிகளை ஒட்டிய சார்-பதிவாளர் அலுவலகங்களில் குறைந்த மதிப்பிலான
முத்திரைத்தாள்கள் அதிகளவில் விற்பனை செய்யப்படுவது வழக்கம். இந்த
முத்திரைத்தாள்களை உரிமம் பெற்ற முத்திரைத்தாள் விற்பனையாளர்கள், அரசுக்
கருவூலத்தில் இருந்து பெற்று, பொதுமக்களுக்கு விநியோகிக்கின்றனர். மாவட்ட
கருவூலத்தில் இருந்து அந்தந்தப் பகுதி தாலுகா கருவூலங்களுக்கு
முத்திரைத்தாள் அனுப்பப்பட்டு அங்கிருந்து, முத்திரைத்தாள்
விற்பனையாளர்களுக்கு வழங்கப்படுகிறது. இந் நிலையில், கடந்த ஒருமாத
காலமாக மதுரை புறநகர்ப் பகுதியில் உள்ள வாடிப்பட்டி, சோழவந்தான்,
அலங்காநல்லூர், செக்கானூரணி உள்ளிட்ட பகுதிகளில் குறிப்பிட்ட ரூபாய்
மதிப்பிலான முத்திரைத்தாள்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகப் புகார்
எழுந்துள்ளது.வாடிப்பட்டி, சோழவந்தான் பகுதி சார்-பதிவாளர் அலுவலகங்களைச்
சேர்ந்த முத்திரைத்தாள் விற்பனையாளர்கள், வாடிப்பட்டி கருவூலத்தில்
இருந்து முத்திரைத்தாள்களை பெறுவது வழக்கம். இந் நிலையில், கடந்த
20 நாள்களுக்கும் மேலாக ரூ.1,000, ரூ.500, ரூ.100, ரூ.50, ரூ. 20
ஆகியவற்றுக்கான முத்திரைத்தாள்கள் வாடிப்பட்டி சார்-கருவூலத்தில் இல்லை.
இதனால், பொதுமக்களுக்கு அதற்கான முத்திரைத்தாள் கிடைப்பதில் தட்டுப்பாடு
ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து முத்திரைத்தாள் விற்பனையாளர் ஒருவர் கூறியதாவது:
வாடிப்பட்டி சார்-கருவூலத்தில் முத்திரைத்தாள் இல்லை என்கின்றனர். ஆனால்,
மாவட்ட கருவூலத்தில் போதுமான அளவில் முத்திரைத்தாள் இருப்பதாகவும்
கூறுகின்றனர். இதனால், எங்களிடம் வரும் பொதுமக்களுக்கு முத்திரைத்தாள்
வழங்குவதில் காலதாமதம் ஏற்படுகிறது. போதிய முத்திரைத்தாள்கள் இல்லாததால்,
பத்திரம் எழுதுவோருக்கும் வேலையிழப்பு ஏற்பட்டு வருகிறது என்றார். வெப்
கேமரா மூலம் புகைப்படம் மற்றும் கைரேகைகளைப் பயன்படுத்தி பத்திரப் பதிவு
செய்யும் புதிய முறை தமிழகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு
தொடங்கப்பட்டது. நவீன முறைகளைப் பயன்படுத்தி பத்திரப் பதிவுகளில்
ஏற்படும் மோசடிகளைத் தடுக்க அரசு பல்வேறு புதிய நடவடிக்கைகளை எடுத்து
வரும் நிலையில், முத்திரைத்தாள்கள் தட்டுப்பாடு இன்றி கிடைக்கவும்
நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்கள் மற்றும் முத்திரைத்தாள்
விற்பனையாளர்களின் எதிர்பார்ப்பாகும்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக