புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 7:33

» காதல் பஞ்சம் !
by jairam Today at 0:54

» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Yesterday at 23:28

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:09

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 20:28

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 20:26

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 20:22

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 20:21

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 20:14

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:00

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:45

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 19:32

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 19:14

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 19:06

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:50

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:33

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:55

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:38

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:23

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 16:58

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 14:58

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 13:37

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 10:24

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 10:22

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 10:20

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 10:18

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 10:16

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon 13 May 2024 - 20:05

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon 13 May 2024 - 13:32

» books needed
by Manimegala Mon 13 May 2024 - 11:59

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon 13 May 2024 - 9:29

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun 12 May 2024 - 23:59

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:08

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:04

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:02

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun 12 May 2024 - 20:57

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun 12 May 2024 - 20:55

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun 12 May 2024 - 14:58

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun 12 May 2024 - 14:57

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun 12 May 2024 - 0:32

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:18

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:11

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:00

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat 11 May 2024 - 20:37

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat 11 May 2024 - 20:19

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat 11 May 2024 - 20:14

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:34

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:27

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:26

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:25

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காஷ்மீரில் பேய் மழை இன்றும் நீடிப்பு: வீடுகள் புதைந்ததால் 500 பேர் பலி? Poll_c10காஷ்மீரில் பேய் மழை இன்றும் நீடிப்பு: வீடுகள் புதைந்ததால் 500 பேர் பலி? Poll_m10காஷ்மீரில் பேய் மழை இன்றும் நீடிப்பு: வீடுகள் புதைந்ததால் 500 பேர் பலி? Poll_c10 
30 Posts - 54%
heezulia
காஷ்மீரில் பேய் மழை இன்றும் நீடிப்பு: வீடுகள் புதைந்ததால் 500 பேர் பலி? Poll_c10காஷ்மீரில் பேய் மழை இன்றும் நீடிப்பு: வீடுகள் புதைந்ததால் 500 பேர் பலி? Poll_m10காஷ்மீரில் பேய் மழை இன்றும் நீடிப்பு: வீடுகள் புதைந்ததால் 500 பேர் பலி? Poll_c10 
21 Posts - 38%
சிவா
காஷ்மீரில் பேய் மழை இன்றும் நீடிப்பு: வீடுகள் புதைந்ததால் 500 பேர் பலி? Poll_c10காஷ்மீரில் பேய் மழை இன்றும் நீடிப்பு: வீடுகள் புதைந்ததால் 500 பேர் பலி? Poll_m10காஷ்மீரில் பேய் மழை இன்றும் நீடிப்பு: வீடுகள் புதைந்ததால் 500 பேர் பலி? Poll_c10 
1 Post - 2%
Manimegala
காஷ்மீரில் பேய் மழை இன்றும் நீடிப்பு: வீடுகள் புதைந்ததால் 500 பேர் பலி? Poll_c10காஷ்மீரில் பேய் மழை இன்றும் நீடிப்பு: வீடுகள் புதைந்ததால் 500 பேர் பலி? Poll_m10காஷ்மீரில் பேய் மழை இன்றும் நீடிப்பு: வீடுகள் புதைந்ததால் 500 பேர் பலி? Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
காஷ்மீரில் பேய் மழை இன்றும் நீடிப்பு: வீடுகள் புதைந்ததால் 500 பேர் பலி? Poll_c10காஷ்மீரில் பேய் மழை இன்றும் நீடிப்பு: வீடுகள் புதைந்ததால் 500 பேர் பலி? Poll_m10காஷ்மீரில் பேய் மழை இன்றும் நீடிப்பு: வீடுகள் புதைந்ததால் 500 பேர் பலி? Poll_c10 
1 Post - 2%
ஜாஹீதாபானு
காஷ்மீரில் பேய் மழை இன்றும் நீடிப்பு: வீடுகள் புதைந்ததால் 500 பேர் பலி? Poll_c10காஷ்மீரில் பேய் மழை இன்றும் நீடிப்பு: வீடுகள் புதைந்ததால் 500 பேர் பலி? Poll_m10காஷ்மீரில் பேய் மழை இன்றும் நீடிப்பு: வீடுகள் புதைந்ததால் 500 பேர் பலி? Poll_c10 
1 Post - 2%
jairam
காஷ்மீரில் பேய் மழை இன்றும் நீடிப்பு: வீடுகள் புதைந்ததால் 500 பேர் பலி? Poll_c10காஷ்மீரில் பேய் மழை இன்றும் நீடிப்பு: வீடுகள் புதைந்ததால் 500 பேர் பலி? Poll_m10காஷ்மீரில் பேய் மழை இன்றும் நீடிப்பு: வீடுகள் புதைந்ததால் 500 பேர் பலி? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காஷ்மீரில் பேய் மழை இன்றும் நீடிப்பு: வீடுகள் புதைந்ததால் 500 பேர் பலி? Poll_c10காஷ்மீரில் பேய் மழை இன்றும் நீடிப்பு: வீடுகள் புதைந்ததால் 500 பேர் பலி? Poll_m10காஷ்மீரில் பேய் மழை இன்றும் நீடிப்பு: வீடுகள் புதைந்ததால் 500 பேர் பலி? Poll_c10 
151 Posts - 50%
ayyasamy ram
காஷ்மீரில் பேய் மழை இன்றும் நீடிப்பு: வீடுகள் புதைந்ததால் 500 பேர் பலி? Poll_c10காஷ்மீரில் பேய் மழை இன்றும் நீடிப்பு: வீடுகள் புதைந்ததால் 500 பேர் பலி? Poll_m10காஷ்மீரில் பேய் மழை இன்றும் நீடிப்பு: வீடுகள் புதைந்ததால் 500 பேர் பலி? Poll_c10 
113 Posts - 38%
mohamed nizamudeen
காஷ்மீரில் பேய் மழை இன்றும் நீடிப்பு: வீடுகள் புதைந்ததால் 500 பேர் பலி? Poll_c10காஷ்மீரில் பேய் மழை இன்றும் நீடிப்பு: வீடுகள் புதைந்ததால் 500 பேர் பலி? Poll_m10காஷ்மீரில் பேய் மழை இன்றும் நீடிப்பு: வீடுகள் புதைந்ததால் 500 பேர் பலி? Poll_c10 
12 Posts - 4%
prajai
காஷ்மீரில் பேய் மழை இன்றும் நீடிப்பு: வீடுகள் புதைந்ததால் 500 பேர் பலி? Poll_c10காஷ்மீரில் பேய் மழை இன்றும் நீடிப்பு: வீடுகள் புதைந்ததால் 500 பேர் பலி? Poll_m10காஷ்மீரில் பேய் மழை இன்றும் நீடிப்பு: வீடுகள் புதைந்ததால் 500 பேர் பலி? Poll_c10 
9 Posts - 3%
Jenila
காஷ்மீரில் பேய் மழை இன்றும் நீடிப்பு: வீடுகள் புதைந்ததால் 500 பேர் பலி? Poll_c10காஷ்மீரில் பேய் மழை இன்றும் நீடிப்பு: வீடுகள் புதைந்ததால் 500 பேர் பலி? Poll_m10காஷ்மீரில் பேய் மழை இன்றும் நீடிப்பு: வீடுகள் புதைந்ததால் 500 பேர் பலி? Poll_c10 
4 Posts - 1%
jairam
காஷ்மீரில் பேய் மழை இன்றும் நீடிப்பு: வீடுகள் புதைந்ததால் 500 பேர் பலி? Poll_c10காஷ்மீரில் பேய் மழை இன்றும் நீடிப்பு: வீடுகள் புதைந்ததால் 500 பேர் பலி? Poll_m10காஷ்மீரில் பேய் மழை இன்றும் நீடிப்பு: வீடுகள் புதைந்ததால் 500 பேர் பலி? Poll_c10 
3 Posts - 1%
Rutu
காஷ்மீரில் பேய் மழை இன்றும் நீடிப்பு: வீடுகள் புதைந்ததால் 500 பேர் பலி? Poll_c10காஷ்மீரில் பேய் மழை இன்றும் நீடிப்பு: வீடுகள் புதைந்ததால் 500 பேர் பலி? Poll_m10காஷ்மீரில் பேய் மழை இன்றும் நீடிப்பு: வீடுகள் புதைந்ததால் 500 பேர் பலி? Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
காஷ்மீரில் பேய் மழை இன்றும் நீடிப்பு: வீடுகள் புதைந்ததால் 500 பேர் பலி? Poll_c10காஷ்மீரில் பேய் மழை இன்றும் நீடிப்பு: வீடுகள் புதைந்ததால் 500 பேர் பலி? Poll_m10காஷ்மீரில் பேய் மழை இன்றும் நீடிப்பு: வீடுகள் புதைந்ததால் 500 பேர் பலி? Poll_c10 
2 Posts - 1%
Guna.D
காஷ்மீரில் பேய் மழை இன்றும் நீடிப்பு: வீடுகள் புதைந்ததால் 500 பேர் பலி? Poll_c10காஷ்மீரில் பேய் மழை இன்றும் நீடிப்பு: வீடுகள் புதைந்ததால் 500 பேர் பலி? Poll_m10காஷ்மீரில் பேய் மழை இன்றும் நீடிப்பு: வீடுகள் புதைந்ததால் 500 பேர் பலி? Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
காஷ்மீரில் பேய் மழை இன்றும் நீடிப்பு: வீடுகள் புதைந்ததால் 500 பேர் பலி? Poll_c10காஷ்மீரில் பேய் மழை இன்றும் நீடிப்பு: வீடுகள் புதைந்ததால் 500 பேர் பலி? Poll_m10காஷ்மீரில் பேய் மழை இன்றும் நீடிப்பு: வீடுகள் புதைந்ததால் 500 பேர் பலி? Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காஷ்மீரில் பேய் மழை இன்றும் நீடிப்பு: வீடுகள் புதைந்ததால் 500 பேர் பலி?


   
   
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Sat 7 Aug 2010 - 18:13

காஷ்மீரில் பேய் மழை இன்றும் நீடிப்பு: வீடுகள் புதைந்ததால் 500 பேர் பலி? Kkkkko



ஸ்ரீநகர்,


காஷ்மீர்
மாநிலத்தின் வடகிழக்குப்பகுதியில் லடாக் பிராந்தியத்தில் உள்ள லே நகரில்
நேற்று முன்தினம் நள்ளிரவு பெய்த பேய் மழை அந்த நகரையைப் புரட்டி போட்டு
விட்டது.


இந்த பேய் மழையை ஆங்கிலத்தில் கிளவுட் பர்ஸ்ட் என்று சொல்கிறார்கள்.

லே
நகரில் இன்று சுமார் 13 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சோக்லும்சர் என்ற
ஊரில் கிளவுட் பர்ஸ்ட் மேகம் மையம் கொண்டிருந்தது. நள்ளிரவு அது வெடித்து
சிதறியதும் சில மணி நேரத்துக்கு பேய் மழை பெய்தது. அயர்ந்துதூங்கிக்
கொண்டிருந்த லே நகர மக்கள் இந்த பேய் மழையை எதிர்பார்க்க வில்லை.


சிறிது
நேரத்தில் மழை நின்று விடும் என்று நினைத்துக் கொண்டிருந்த பொதுமக்களுக்கு
நிலச்சரிவும், வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டபிறகே பேய் மழையின் கொடூரதாண்டவம்
புரியத்தொடங்கியது. பாதுகாப்பான இடங்களுக்கு பலர் தப்பிச்செல்ல,
மலைச்சரிவில் வசித்தவர்களால் தப்பஇயல வில்லை. அவர்களது வீடுகள் நொறுங்கி
விழுந்தன.


மழை
பெய்யத்தொடங்கிய சில மணி நேரத்துக்குள் லே நகரின் தெருக்களிலும்,
சாலைகளிலும் வெள்ளம் கரை புரண்டோடியது. தெருக்களில் நிறுத்தப்பட்டிருந்த
கார்கள், மழை வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டது. இதைக் கண்டு லே நகர
மக்கள் மிரண்டு போனார்கள்.


இந்த
நிலையில் லே நகரின் பல பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. சிறு, சிறு
குன்றுகளுடன் மேடும், பள்ளமும் நிறைந்த லே நகரில் பேய் மழை சீற்றம்
தாங்காமல் பல குன்றுகள் தண்ணீரில் கரைந்து சரிந்தன. இதன்காரணமாக மழை
வெள்ளம் சேறும், சகதியும் நிறைந்த புதை மணல் வெள்ளமாக மாறியது.


சகதி
வெள்ளம் லே நகரின் தாழ்வான பகுதிகளில் பாய்ந்து நிறைந்தது. இதன் காரணமாக
நூற்றுக்கணக்கான வீடுகளும், கார்களும் சகதி வெள்ளத் தில் புதை மணலில்
புதைவது போல புதைந்தன. சகதி வெள்ளம் நாலா பக்கமும் புகுந்த நிலையில்
மின்சார தொடர்பு துண்டிக்கப்பட்டது.


செல்போன்களும்
செயல் இழந்தன. இரவில் இந்த கொடூரம் நிகழ்ந்ததால் மக்கள் மிகவும்
திணறினார்கள். மலைச்சரிவில் சிக்கித் தவித்த மக்களை அரசு எந்திரங்களாலும்
உடனே காப்பாற்ற இயலவில்லை.


லே
நகரம் பழைய நகரம், புதிய லே நகரம் என்று இருவிதமாக உள்ளது. இருலே
நகரங்களும் மழை வெள்ளத்தில் மூழ்கியது. குறிப்பாக கிளவுட் பர்ஸ்ட் மேகம்
மையம் கொண்டிருந்த சோக்லும்சர், சபு, பியாங், நிம்மூ மற்றும் லே புறநகர்
ஆகிய 5 பகுதியில் இந்த பல்லாயிரக்கணக்கான வீடுகள் தண்ணீரில் மூழ்கின.


அரசு
கட்டிடங்கள், விமான நிலையம், பஸ் நிலையங்கள், போலீஸ் படை முகாம்கள்,
சிதைந்தன. சகதி கலந்த வெள்ளம் பல பகுதிகளை மண்மேடாக்கி விட்டது. இந்த
இயற்கை சீற்றத்தால் பிறபகுதிகளுடன் இருந்து லே நகரம் துண்டிக்கப்பட்டது.


பேய்
மழையில் சிக்கி 120-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி விட்டனர். மழை
வெள்ளத்தில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்ட அவர்களில் 115 பேர் உடல்கள்
மீட்கப்பட்டுள்ளன. வெள்ளத்தில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள்
சிக்கிகாயம் அடைந்தனர்.


நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Sat 7 Aug 2010 - 18:13

அவர்களில்
420 பேர் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். அதில்பலரது நிலை
கவலைக்கிடமாக உள்ளது. லே நகரில் எங்குபார்த்தாலும் மக்களின் அழுகுரல்
கேட்கிறது.


லே
நகருக்குள் உடனடியாக மீட்புப்படையினரால் செல்ல இயலவில்லை. ஏராளமான
இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் கார்கில்-லே, மனாலி-லே தேசிய
நெடுஞ்சாலைகள் மூடப்பட்டுள்ளன. இதையடுத்து சகதி வெள்ளத்தால் நிறைந்திருந்த
லே நகர விமான நிலையம் முதல்கட்டமாக சீரமைக்கப்பட்டது.


உடனடியாக
அங்கு ஹெலிகாப்டர்கள் மூலம் உதவிப் பொருட்கள் கொண்டு செல்லப்பட்டன.
பேரழிவு மீட்புப்படையினரும், ராணுவ வீரர்களும் சுமார் 6 ஆயிரம் பேர் அங்கு
விரைந்தனர். தற்போது லே நகர் முழுவதும் மீட்புப்பணிகள் நடந்து வருகின்றன.


ஒவ்வொரு
பகுதியாக மீட்புப்பணிகள் நடக்க, நடக்கத்தான் எத்தனை பேர் காணாமல்
போனார்கள் என்பது தெரிய வந்தது. இது வரை சுமார் 500 பேர் காணவில்லை என்று
தெரிய வந்துள்ளது. அவர்களில் 25 பேர் ராணுவ வீரர்களாகும்.


இவர்கள்
கதிஎன்ன ஆயிற்று என்று தெரியவில்லை. அவர்களை தேடும் பணிதீவிரமாக நடந்து
வருகிறது. லே நகரில் விட்டு, விட்டு மழை பெய்வதால் மீட்புப்பணிகளை ராணுவ
வீரர்களால் வேகமாக செய்ய இயலவில்லை.


இன்று
காலையிலும் பேய் மழை நீடித்தது. இதனால் ராணுவ வீரர்களால் எந்தவித
மீட்புப்பணியிலும் ஈடுபட முடியவில்லை. இதையடுத்து மீட்புப்பணி
நிறுத்தப்பட்டது.


மழை
முடிந்த பிறகே மீட்புப்பணிகள் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே காஷ்மீர் முதல்- மந்திரி உமர் அப்துல்லா லே நகருக்கு சென்று
பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார்.

சீரமைப்பு பணிகளுக்காக முதல்கட்டமாக அவர் ரூ.5 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளார்.

ஸ்ரீநகரில்
இருந்து 424 கிலோ மீட்டர் தொலைவில் லே நகரம் கடல் மட்டத்தில் இருந்து 11
ஆயிரத்து 500 அடி உயரத்தில் உள்ளது. அங்குள்ள சிறு, சிறு மலைக்குன்றுகள்
மலையேற்ற பயிற் சிக்கு ஏதுவாக உள்ளன. இது தவிர இயற்கை எழில் கொஞ்சும்
பகுதி என்பதால் உலக அளவில் சிறந்த சுற்றுலா தல மாகவும் லே உள்ளது.


நேற்று
முன்தினம் இரவு பேய் மழை லே நகரை சின்னா பின்னாமாக்கியபோது சுமார் 2
ஆயிரம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அங்கிருந் தனர். அவர்களில் பெரும்பா
லானவர்கள் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்கள். அவர்களும் சகதி வெள்ளத்தில்
சிக்கிக் கொண்டனர்.


அவர்களில்
120 பேரை ராணுவத்தினர் மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைத்தனர்.
வெளிநாட்டு பயணிகள் நிலை குறித்து அறிய 00870763613623 என்ற அவசர உதவி
போன் எண்ணை காஷ்மீர் மாநில அரசு அறிவித்துள்ளது.


இது
தவிரகட்டுப்பாட்டு அறைகளும் உருவாக்கப்பட்டுள்ளன. அதை 09906990787 மற்றும்
09906990835 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு உதவிகள், தகவல்கள் பெறலாம்.


லே
நகரில் ஏற்பட்ட சகதி வெள்ளத்தில் சிக்கியகார்கள் சுமார் 60 மைல்
தொலைவுக்கு அடித்துச் செல்லப்பட்டிருந்தன. பலகார்கள் கடுமையாக சேதம்
அடைந்து விட்டன. ஆயிரக்கணக்கான வீடுகளும் பலமைல் தொலைவுக்கு இழுத்து
செல்லப்பட்டுகிடந்தன.


இதனால்
லட்சக்கணக்கானவர்கள் வீடுகளை இழந்து பரிதவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
அவர்களுக்கு உதவி செய்யும் நடவடிக்கை களை மத்திய- மாநில அரசுகள்
தொடங்கியுள்ளன.


முதல்
கட்டமாக 2 ஆயிரம் குடும்பத்தினர் அரசு கட்டிடங்களில் தங்க
வைக்கப்பட்டுள்ளனர். பல இடங்களில் சாலைகள் நிலச்சரிவால் மூடப்பட்டு
கிடப்பதால் மக்களை, நிவாரண முகாம்களுக்கு அழைத்து வரும் பணியும் மெல்ல
நடந்து வருகிறது.






1
1

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக