புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Today at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Today at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Today at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Today at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Today at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கைத்தொலைபேசி கோபுரங்களால் ஆபத்து.  Poll_c10கைத்தொலைபேசி கோபுரங்களால் ஆபத்து.  Poll_m10கைத்தொலைபேசி கோபுரங்களால் ஆபத்து.  Poll_c10 
53 Posts - 46%
ayyasamy ram
கைத்தொலைபேசி கோபுரங்களால் ஆபத்து.  Poll_c10கைத்தொலைபேசி கோபுரங்களால் ஆபத்து.  Poll_m10கைத்தொலைபேசி கோபுரங்களால் ஆபத்து.  Poll_c10 
46 Posts - 40%
mohamed nizamudeen
கைத்தொலைபேசி கோபுரங்களால் ஆபத்து.  Poll_c10கைத்தொலைபேசி கோபுரங்களால் ஆபத்து.  Poll_m10கைத்தொலைபேசி கோபுரங்களால் ஆபத்து.  Poll_c10 
4 Posts - 4%
prajai
கைத்தொலைபேசி கோபுரங்களால் ஆபத்து.  Poll_c10கைத்தொலைபேசி கோபுரங்களால் ஆபத்து.  Poll_m10கைத்தொலைபேசி கோபுரங்களால் ஆபத்து.  Poll_c10 
4 Posts - 4%
Jenila
கைத்தொலைபேசி கோபுரங்களால் ஆபத்து.  Poll_c10கைத்தொலைபேசி கோபுரங்களால் ஆபத்து.  Poll_m10கைத்தொலைபேசி கோபுரங்களால் ஆபத்து.  Poll_c10 
2 Posts - 2%
Ammu Swarnalatha
கைத்தொலைபேசி கோபுரங்களால் ஆபத்து.  Poll_c10கைத்தொலைபேசி கோபுரங்களால் ஆபத்து.  Poll_m10கைத்தொலைபேசி கோபுரங்களால் ஆபத்து.  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கைத்தொலைபேசி கோபுரங்களால் ஆபத்து.  Poll_c10கைத்தொலைபேசி கோபுரங்களால் ஆபத்து.  Poll_m10கைத்தொலைபேசி கோபுரங்களால் ஆபத்து.  Poll_c10 
1 Post - 1%
M. Priya
கைத்தொலைபேசி கோபுரங்களால் ஆபத்து.  Poll_c10கைத்தொலைபேசி கோபுரங்களால் ஆபத்து.  Poll_m10கைத்தொலைபேசி கோபுரங்களால் ஆபத்து.  Poll_c10 
1 Post - 1%
kargan86
கைத்தொலைபேசி கோபுரங்களால் ஆபத்து.  Poll_c10கைத்தொலைபேசி கோபுரங்களால் ஆபத்து.  Poll_m10கைத்தொலைபேசி கோபுரங்களால் ஆபத்து.  Poll_c10 
1 Post - 1%
jairam
கைத்தொலைபேசி கோபுரங்களால் ஆபத்து.  Poll_c10கைத்தொலைபேசி கோபுரங்களால் ஆபத்து.  Poll_m10கைத்தொலைபேசி கோபுரங்களால் ஆபத்து.  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கைத்தொலைபேசி கோபுரங்களால் ஆபத்து.  Poll_c10கைத்தொலைபேசி கோபுரங்களால் ஆபத்து.  Poll_m10கைத்தொலைபேசி கோபுரங்களால் ஆபத்து.  Poll_c10 
96 Posts - 57%
ayyasamy ram
கைத்தொலைபேசி கோபுரங்களால் ஆபத்து.  Poll_c10கைத்தொலைபேசி கோபுரங்களால் ஆபத்து.  Poll_m10கைத்தொலைபேசி கோபுரங்களால் ஆபத்து.  Poll_c10 
46 Posts - 27%
mohamed nizamudeen
கைத்தொலைபேசி கோபுரங்களால் ஆபத்து.  Poll_c10கைத்தொலைபேசி கோபுரங்களால் ஆபத்து.  Poll_m10கைத்தொலைபேசி கோபுரங்களால் ஆபத்து.  Poll_c10 
8 Posts - 5%
prajai
கைத்தொலைபேசி கோபுரங்களால் ஆபத்து.  Poll_c10கைத்தொலைபேசி கோபுரங்களால் ஆபத்து.  Poll_m10கைத்தொலைபேசி கோபுரங்களால் ஆபத்து.  Poll_c10 
6 Posts - 4%
Jenila
கைத்தொலைபேசி கோபுரங்களால் ஆபத்து.  Poll_c10கைத்தொலைபேசி கோபுரங்களால் ஆபத்து.  Poll_m10கைத்தொலைபேசி கோபுரங்களால் ஆபத்து.  Poll_c10 
4 Posts - 2%
Rutu
கைத்தொலைபேசி கோபுரங்களால் ஆபத்து.  Poll_c10கைத்தொலைபேசி கோபுரங்களால் ஆபத்து.  Poll_m10கைத்தொலைபேசி கோபுரங்களால் ஆபத்து.  Poll_c10 
3 Posts - 2%
Baarushree
கைத்தொலைபேசி கோபுரங்களால் ஆபத்து.  Poll_c10கைத்தொலைபேசி கோபுரங்களால் ஆபத்து.  Poll_m10கைத்தொலைபேசி கோபுரங்களால் ஆபத்து.  Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
கைத்தொலைபேசி கோபுரங்களால் ஆபத்து.  Poll_c10கைத்தொலைபேசி கோபுரங்களால் ஆபத்து.  Poll_m10கைத்தொலைபேசி கோபுரங்களால் ஆபத்து.  Poll_c10 
2 Posts - 1%
viyasan
கைத்தொலைபேசி கோபுரங்களால் ஆபத்து.  Poll_c10கைத்தொலைபேசி கோபுரங்களால் ஆபத்து.  Poll_m10கைத்தொலைபேசி கோபுரங்களால் ஆபத்து.  Poll_c10 
1 Post - 1%
M. Priya
கைத்தொலைபேசி கோபுரங்களால் ஆபத்து.  Poll_c10கைத்தொலைபேசி கோபுரங்களால் ஆபத்து.  Poll_m10கைத்தொலைபேசி கோபுரங்களால் ஆபத்து.  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கைத்தொலைபேசி கோபுரங்களால் ஆபத்து.


   
   
megastar
megastar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 452
இணைந்தது : 26/07/2010
http://www.bmrafi.blogspot.com

Postmegastar Tue Aug 10, 2010 5:06 pm

சாதரணமாக தெருக்களில் உயரமான கட்டடங்கள் தான் இருக்கும். இப்போது எங்கு நோக்கினும் கைத்தொலைபேசி கோபுரங்கள் வானாளவி நிற்கின்றன, அகன்ற சந்து, குறுகலான வீதிகளில் உள்ள கட்டடங்கள் என்று எதுவும் விதி விலக்கல்ல. வரும் காலங்களில் இந்த கோபுரங்களுக்கு இடையே, பாலங்கள் அமைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. இதில் அனுமதி பெறாமல் வைக்கப்பட்ட கோபுரங்கள் தான் அதிகம். இத்தகைய கோபுரங்களில் இருந்து அனுப்பபடும் ஒலி அலைகளில் இருந்து ஏற்ப்படும் கதிர் வீச்சு சாதரணமாக 1350 ல் இருந்து 1500 மில்லிவாட்ஸ் இருக்கிறது என கண்டறிந்துள்ளனர். ஆனால், அனுமதிக்கப்பட்ட அளவு 135 மில்லிவாட்ஸ் தான். இதனால், மனிதர்களுக்கு மைக்ரேன் எனப்படும் ஒற்றை தலைவலி தொல்லைகள் ஏற்படும் என்கின்றனர். இதற்காக தற்போது மத்திய அரசு நடவடிக்கைகள் எடுக்க முடிவு செய்துள்ளது. இந்த கோபுரங்கள் ஏற்படுத்தும் கதிர் வீச்சால், சிட்டுக்குருவி இனமே, அழிந்து விட்டதாக ஒரு கருத்து உண்டு. எது உண்மையோ, ஆனால் ஆபத்து நிச்சயம். அதனால் அதிக வாடகை கிடைக்கின்றது என்ற காரனத்திற்காக இத்தகைய கோபுரங்களை அமைப்பதற்கு வீட்டு உரிமையாளர்கள் அனுமதிக்க கூடாது. இத்தகைய கோபுரங்களை மொத்தமாக ஒரு இடத்திலோ, அல்லது ஒரே கோபுரத்தில் நாலைந்து, கைத்தொலைபேசி அமைப்புகள் சேர்ந்தோ அமைத்து கொண்டு கைத்தொலைபேசிசேவை தந்தால் மக்கள் நலம் காக்க முடியும்


உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Aug 10, 2010 5:12 pm

பயனுள்ள தகவல் !
நன்றி

megastar
megastar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 452
இணைந்தது : 26/07/2010
http://www.bmrafi.blogspot.com

Postmegastar Tue Aug 10, 2010 5:16 pm

Uma Thyagajan wrote:பயனுள்ள தகவல் !
நன்றி
நன்றி உமா 1 ஜாலி

கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Tue Aug 10, 2010 5:32 pm

ஒரு சில அலைவரிசைகள் ஒரு சில உயிரினங்கலுக்கு ஒத்து வராது .கைதொலைபெசி கோபுரங்கலின் அலைவரிசை சிட்டு குருவிகலுக்கு ஒத்துக்கொல்வதில்லை.அதே போல் அதிக அலை வரிசை மின்சார பொருட்கலின் அருகில் பூனைகள் செல்லாது.அப்படியும் இருக்க வைத்தால் 20,30 நிமிடங்கலில் அது செத்தே விடும்.பூகம்பம்,சுனாமி போன்ற நிகழ்வுகலில் விலங்கினங்கலும்,பறவைகலும் உனர்வது அந்த சமயங்கலில் ஏற்படும் காந்த அலைவரிசை மாற்றங்கலால்தான்.


ராம்

megastar
megastar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 452
இணைந்தது : 26/07/2010
http://www.bmrafi.blogspot.com

Postmegastar Tue Aug 10, 2010 5:35 pm

rarara wrote:ஒரு சில அலைவரிசைகள் ஒரு சில உயிரினங்கலுக்கு ஒத்து வராது .கைதொலைபெசி கோபுரங்கலின் அலைவரிசை சிட்டு குருவிகலுக்கு ஒத்துக்கொல்வதில்லை.அதே போல் அதிக அலை வரிசை மின்சார பொருட்கலின் அருகில் பூனைகள் செல்லாது.அப்படியும் இருக்க வைத்தால் 20,30 நிமிடங்கலில் அது செத்தே விடும்.பூகம்பம்,சுனாமி போன்ற நிகழ்வுகலில் விலங்கினங்கலும்,பறவைகலும் உனர்வது அந்த சமயங்கலில் ஏற்படும் காந்த அலைவரிசை மாற்றங்கலால்தான்.


ராம்
ஆம், சரியாக சொன்னீர்கள் இந்த கைத்தொலைபேசி கோபுரங்களிலும் மின்காந்த அலைவீச்சு இருப்பதனால் தான் இந்த பாதிப்பு. மகிழ்ச்சி மகிழ்ச்சி

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Aug 10, 2010 5:36 pm

பயனுள்ள தகவல் கைத்தொலைபேசி கோபுரங்களால் ஆபத்து.  677196 கைத்தொலைபேசி கோபுரங்களால் ஆபத்து.  678642




கைத்தொலைபேசி கோபுரங்களால் ஆபத்து.  Power-Star-Srinivasan
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Aug 10, 2010 5:37 pm

rarara wrote:ஒரு சில அலைவரிசைகள் ஒரு சில உயிரினங்கலுக்கு ஒத்து வராது .கைதொலைபெசி கோபுரங்கலின் அலைவரிசை சிட்டு குருவிகலுக்கு ஒத்துக்கொல்வதில்லை.அதே போல் அதிக அலை வரிசை மின்சார பொருட்கலின் அருகில் பூனைகள் செல்லாது.அப்படியும் இருக்க வைத்தால் 20,30 நிமிடங்கலில் அது செத்தே விடும்.பூகம்பம்,சுனாமி போன்ற நிகழ்வுகலில் விலங்கினங்கலும்,பறவைகலும் உனர்வது அந்த சமயங்கலில் ஏற்படும் காந்த அலைவரிசை மாற்றங்கலால்தான்.
ராம்
இப்படி ஒரேயடியாக கைத்தொலைபேசி கோபுரங்களின் அலைவரிசை சிட்டுக்குருவிகளுக்கு ஒத்துக்கொள்வதில்லை என்று கூற முடியாது ராம் , ஏனென்றால் நம் நாட்டை விட வெயில் அதிகமான மத்திய கிழக்கு நாடுகளில் எவ்வளவு சிட்டுக்குருவிகளும் மைனாக்களும் இருக்கிறது தெரியுமா , இத்தனைக்கும் இங்கு 3G எனப்படும் அதிநவீன தொழில்நுட்பம் பயன்படுத்த படுகிறது.

நம் நாட்டில் என்னமோ கயவாளிதானம் பண்ணுகிறார்கள் இந்த செல் ஃபோன் கம்பனிகாரர்கள் ,

megastar
megastar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 452
இணைந்தது : 26/07/2010
http://www.bmrafi.blogspot.com

Postmegastar Tue Aug 10, 2010 5:44 pm

ராஜா wrote:
rarara wrote:ஒரு சில அலைவரிசைகள் ஒரு சில உயிரினங்கலுக்கு ஒத்து வராது .கைதொலைபெசி கோபுரங்கலின் அலைவரிசை சிட்டு குருவிகலுக்கு ஒத்துக்கொல்வதில்லை.அதே போல் அதிக அலை வரிசை மின்சார பொருட்கலின் அருகில் பூனைகள் செல்லாது.அப்படியும் இருக்க வைத்தால் 20,30 நிமிடங்கலில் அது செத்தே விடும்.பூகம்பம்,சுனாமி போன்ற நிகழ்வுகலில் விலங்கினங்கலும்,பறவைகலும் உனர்வது அந்த சமயங்கலில் ஏற்படும் காந்த அலைவரிசை மாற்றங்கலால்தான்.
ராம்
இப்படி ஒரேயடியாக கைத்தொலைபேசி கோபுரங்களின் அலைவரிசை சிட்டுக்குருவிகளுக்கு ஒத்துக்கொள்வதில்லை என்று கூற முடியாது ராம் , ஏனென்றால் நம் நாட்டை விட வெயில் அதிகமான மத்திய கிழக்கு நாடுகளில் எவ்வளவு சிட்டுக்குருவிகளும் மைனாக்களும் இருக்கிறது தெரியுமா , இத்தனைக்கும் இங்கு 3G எனப்படும் அதிநவீன தொழில்நுட்பம் பயன்படுத்த படுகிறது.

நம் நாட்டில் என்னமோ கயவாளிதானம் பண்ணுகிறார்கள் இந்த செல் ஃபோன் கம்பனிகாரர்கள் ,
சிட்டுக்குவி இனம் அழிவிற்கு இது ஒன்று மட்டும் காரணம் என்று இதுவரை நிருபிக்கப் படவில்லை. இதற்கு, நிறைய நடைமுறை கரணங்கள் உள்ளன. உதாரணமாக, முன்பெல்லாம் நாம் அரிசி, தானியங்களை மொத்தமாக வாங்கி வெய்யிலில் உலர்த்துவோம், இதை உண்பதற்காக குருவிகள் வரும். தற்போது அந்த பழக்கம் கிராமங்களில் மட்டும் தான் உள்ளது. மேலும் நாம் வீடுகளில் வேண்டிலேடர் அமைத்து இருப்போம் அங்கு குருவிகள் கூடு கட்டும், இப்போது அதெல்லாம் கிடையாது. இது போன்ற சிறு சிறு காரணங்களால் சிட்டுக்குருவி இனம் அழிந்து விட்டது அல்லது தடம் மாறி விட்டது.

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Aug 10, 2010 5:58 pm

அறிய தகவல் பகிர்தமைக்கு நன்றி....

megastar
megastar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 452
இணைந்தது : 26/07/2010
http://www.bmrafi.blogspot.com

Postmegastar Tue Aug 10, 2010 6:00 pm

arun_vzp wrote:அறிய தகவல் பகிர்தமைக்கு நன்றி....
நன்றி நன்றி நன்றி நன்றி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக