புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Yesterday at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Jun 03, 2024 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Jun 03, 2024 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காலை சிற்றுண்டி திட்டத்துக்கு கிடைக்குமா அனுமதி? Poll_c10காலை சிற்றுண்டி திட்டத்துக்கு கிடைக்குமா அனுமதி? Poll_m10காலை சிற்றுண்டி திட்டத்துக்கு கிடைக்குமா அனுமதி? Poll_c10 
21 Posts - 66%
heezulia
காலை சிற்றுண்டி திட்டத்துக்கு கிடைக்குமா அனுமதி? Poll_c10காலை சிற்றுண்டி திட்டத்துக்கு கிடைக்குமா அனுமதி? Poll_m10காலை சிற்றுண்டி திட்டத்துக்கு கிடைக்குமா அனுமதி? Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காலை சிற்றுண்டி திட்டத்துக்கு கிடைக்குமா அனுமதி? Poll_c10காலை சிற்றுண்டி திட்டத்துக்கு கிடைக்குமா அனுமதி? Poll_m10காலை சிற்றுண்டி திட்டத்துக்கு கிடைக்குமா அனுமதி? Poll_c10 
63 Posts - 64%
heezulia
காலை சிற்றுண்டி திட்டத்துக்கு கிடைக்குமா அனுமதி? Poll_c10காலை சிற்றுண்டி திட்டத்துக்கு கிடைக்குமா அனுமதி? Poll_m10காலை சிற்றுண்டி திட்டத்துக்கு கிடைக்குமா அனுமதி? Poll_c10 
32 Posts - 32%
mohamed nizamudeen
காலை சிற்றுண்டி திட்டத்துக்கு கிடைக்குமா அனுமதி? Poll_c10காலை சிற்றுண்டி திட்டத்துக்கு கிடைக்குமா அனுமதி? Poll_m10காலை சிற்றுண்டி திட்டத்துக்கு கிடைக்குமா அனுமதி? Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
காலை சிற்றுண்டி திட்டத்துக்கு கிடைக்குமா அனுமதி? Poll_c10காலை சிற்றுண்டி திட்டத்துக்கு கிடைக்குமா அனுமதி? Poll_m10காலை சிற்றுண்டி திட்டத்துக்கு கிடைக்குமா அனுமதி? Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காலை சிற்றுண்டி திட்டத்துக்கு கிடைக்குமா அனுமதி?


   
   
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Thu Aug 12, 2010 9:34 am

கோவை,

ஏழை
மாணவ மாணவிகளின் பசியை போக்கும் காலை சிற்றுண்டி திட்டத்தை செயல்படுத்த
மாநில அரசின் அனுமதிக்காக 4 மாதங்களாக கோவை மாநகராட்சி நிர்வாகம்
காத்திருக்கிறது. சென்னைக்கு அடுத்து பெரிய அளவில் கோவை
மாநகராட்சி வளர்ந்து வருகிறது. தொழில் வளம் காரணமாக தென்மாவட்டங்கள்
மற்றும் பிற மாநிலங்களில் இருந்து கோவைக்கு இடம்பெயர்ந்து வருவோர்
எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கோவை நகரில் உள்ள தனியார்
பள்ளிகளில் சேர வேண்டுமெனில் ஆயிரக்கணக்கில் செலவாகும். இதனால்
தொழிலாளர்கள் தங்களது குழந்தைகளை மாநகராட்சிப் பள்ளிகளில் சேர்த்து படிக்க
வைக்கின்றனர்.÷இந்நிலையில் கோவை அவிநாசிலிங்கம் மகளிர் பல்கலைக்கழக
மாணவிகள் மாநகராட்சிப் பள்ளிகள் குறித்து கடந்த ஆண்டு எடுத்த ஆய்வில்
அதிர்ச்சித் தகவல் வெளியானது. கோவை மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் அதிக
எண்ணிக்கையிலான குழந்தைகள் உடல் ரீதியாக பலவீனமாக இருப்பதும், அவர்கள்
காலை நேரங்களில் உணவு சாப்பிடாமல் பள்ளிக்கு வருவதும் தெரியவந்தது.÷ஏழ்மை
காரணமாகவும், தந்தை, தாய் இருவரும் கூலி வேலைக்குச் சென்றுவிடுவதாலும்
குழந்தைகளுக்கு காலை உணவு கிடைப்பதில்லை என்றும் அந்த ஆய்வில்
தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த ஆய்வு அறிக்கை மாநகராட்சி நிர்வாகத்திடம்
சமர்ப்பிக்கப்பட்டது. ÷இதைத் தொடர்ந்து 2010-11 ஆம் ஆண்டு
மாநகராட்சி பட்ஜெட்டில் மாநகராட்சி துவக்கப் பள்ளிகளில் படிக்கும்
குழந்தைகள் அனைவருக்கும் காலை சிற்றுண்டி வழங்கப்படும் என்றும், ஜூன்
முதல் இத் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இத்
திட்டத்துக்காக ரூ.2 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டது. ÷இத்
திட்டத்துக்கு அனுமதி அளிக்கும்படி மாநில அரசுக்கு, மாநகராட்சி நிர்வாகம்
4 மாதங்களுக்கு முன்பு கடிதம் அனுப்பியது. ஆனால், மாநில அரசிடம் இருந்து
இதுவரை பதில் வரவில்லை. ஏழை மாணவ, மாணவிகளின் பசியைப் போக்கும் இத்
திட்டத்துக்கு அரசு உடனடியாக அனுமதி கொடுக்க வேண்டும் என்ற குரல் வலுத்து
வருகிறது. ÷"மாநகராட்சியில் படிக்கும் மாணவ, மாணவிகள் காலை உணவு
அருந்தாமல் பள்ளிக்கு வருவதால் உடல் சோர்வடைந்து படிப்பில் ஆர்வம்
காட்டுவதில்லை என்றும் காலை வழிபாடு நடைபெறும்போது சில குழந்தைகள் மயங்கி
விழுந்துவிடுகின்றனர் என்றும் அவ்வப்போது புகார்கள் வருகின்றன. இக்
குழந்தைகளுக்கு சத்தான உணவு வழங்கும் வகையில் காலை சிற்றுண்டித் திட்டம்
கடந்த பட்ஜெட் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. ÷அவிநாசிலிங்கம்
பல்கலைக்கழக மாணவிகள் செய்திருந்த பரிந்துரையில் மாநகராட்சி பள்ளி
மாணவிகளுக்கு காலை நேரத்தில் கம்பு, கேழ்வரகு கூழ், கொண்டைக் கடலை
உள்ளிட்ட சத்தான உணவுகளை வழங்கலாம் என பரிந்துரை செய்திருந்தனர். அவற்றை
விநியோகம் செய்வது சற்று சிரமம் என்பதால் சத்தான காய்கறிகளுடன் கூடிய
உணவு, இட்லி, உப்புமா போன்ற உணவுகளை தரமான உணவு நிறுவனங்களிடம் ஒப்பந்த
அடிப்படையில் வழங்கலாம் என முடிவு செய்யப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டது.
ஆனால், இதுவரை அனுமதி வரவில்லை. ஏழை மாணவ, மாணவிகள் கல்வியில் கூடுதல்
கவனம் செலுத்த இத் திட்டம் நிச்சயம் பயன்படும் என்கிறார் மாநகராட்சி
கல்விக் குழுத் தலைவர் ஆர்.கல்யாணசுந்தரம்.÷"மாநகராட்சி துவக்கப்
பள்ளிகளில் மொத்தம் 9 ஆயிரத்து 628 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
இவர்கள் அனைவருக்கும் சத்தான உணவு வழங்கும் வகையில் காலை சிற்றுண்டி
திட்டம் தயாரிக்கப்பட்டு அரசின் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஏழை மாணவ, மாணவிகளின் பசியை போக்கி கல்விக் கண்ணைத் திறக்கும் இத்
திட்டத்துக்கு அரசு கண்டிப்பாக அனுமதி அளிக்கும். பிற அரசு மற்றும்
மாநகராட்சி பள்ளிகளுக்கு வழிகாட்டும் வகையில் ஏற்கெனவே கோவை
மாநகராட்சியில் பல முன்னோடி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. அந்த
வரிசையில் இத் திட்டமும் அமையும்' என்கிறார் கோவை மேயர் ஆர்.வெங்கடாசலம்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக