புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆசிரமங்களில் மோசடி செய்து ஏழைகளுக்கு உதவியவர் கைது Poll_c10ஆசிரமங்களில் மோசடி செய்து ஏழைகளுக்கு உதவியவர் கைது Poll_m10ஆசிரமங்களில் மோசடி செய்து ஏழைகளுக்கு உதவியவர் கைது Poll_c10 
30 Posts - 50%
heezulia
ஆசிரமங்களில் மோசடி செய்து ஏழைகளுக்கு உதவியவர் கைது Poll_c10ஆசிரமங்களில் மோசடி செய்து ஏழைகளுக்கு உதவியவர் கைது Poll_m10ஆசிரமங்களில் மோசடி செய்து ஏழைகளுக்கு உதவியவர் கைது Poll_c10 
29 Posts - 48%
mohamed nizamudeen
ஆசிரமங்களில் மோசடி செய்து ஏழைகளுக்கு உதவியவர் கைது Poll_c10ஆசிரமங்களில் மோசடி செய்து ஏழைகளுக்கு உதவியவர் கைது Poll_m10ஆசிரமங்களில் மோசடி செய்து ஏழைகளுக்கு உதவியவர் கைது Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆசிரமங்களில் மோசடி செய்து ஏழைகளுக்கு உதவியவர் கைது Poll_c10ஆசிரமங்களில் மோசடி செய்து ஏழைகளுக்கு உதவியவர் கைது Poll_m10ஆசிரமங்களில் மோசடி செய்து ஏழைகளுக்கு உதவியவர் கைது Poll_c10 
72 Posts - 57%
heezulia
ஆசிரமங்களில் மோசடி செய்து ஏழைகளுக்கு உதவியவர் கைது Poll_c10ஆசிரமங்களில் மோசடி செய்து ஏழைகளுக்கு உதவியவர் கைது Poll_m10ஆசிரமங்களில் மோசடி செய்து ஏழைகளுக்கு உதவியவர் கைது Poll_c10 
50 Posts - 39%
mohamed nizamudeen
ஆசிரமங்களில் மோசடி செய்து ஏழைகளுக்கு உதவியவர் கைது Poll_c10ஆசிரமங்களில் மோசடி செய்து ஏழைகளுக்கு உதவியவர் கைது Poll_m10ஆசிரமங்களில் மோசடி செய்து ஏழைகளுக்கு உதவியவர் கைது Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
ஆசிரமங்களில் மோசடி செய்து ஏழைகளுக்கு உதவியவர் கைது Poll_c10ஆசிரமங்களில் மோசடி செய்து ஏழைகளுக்கு உதவியவர் கைது Poll_m10ஆசிரமங்களில் மோசடி செய்து ஏழைகளுக்கு உதவியவர் கைது Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆசிரமங்களில் மோசடி செய்து ஏழைகளுக்கு உதவியவர் கைது


   
   
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Thu Aug 12, 2010 9:40 am

சென்னை,

திரைப்பட பாணியில், வசதி படைத்த தன்னார்வ அமைப்புகளிடமிருந்து பணம்
பறித்து வந்த மதுரையைச் சேர்ந்த பொறியாளரை போலீஸôர் புதன்கிழமை கைது
செய்தனர்.இது குறித்த விவரம்: மதுரையை சேர்ந்தவர் பிரகாஷ். இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பொறியாளராக பணி புரிந்து வந்தாராம். இவர்
அண்மையில் சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள ரமணா கேந்திரம் என்ற
நிறுவனத்துக்கு இ-மெயில் ஒன்றை அனுப்பி இருந்தாராம். அதில் அவர் தங்கள்
அமைப்புக்கு வாகனங்களை இலவசமாக வழங்க திட்டமிட்டிருப்பதாகவும், அதற்காக
சில செலவுகளுக்காக என்று கூறி ரூ. 1.5 லட்சத்தை பிரகாஷ் பெற்றாராம்.ஆனால்,
தங்களுக்கு பிரகாஷ் கூறியபடி வாகனங்கள் எதுவும் கிடைக்காததை அடுத்து அவர்
குறித்து விசாரித்த போது தாங்கள் ஏமாற்றப்பட்டிருப்பது ரமணா கேந்திர
நிர்வாகிகளுக்கு தெரிய வந்தது.இதையடுத்து, ரமணா கேந்திரத்தின்
நிர்வாகி சங்கர், மாநகர போலீஸ் கமிஷனர் டி. ராஜேந்திரனிடம் அண்மையில் இது
தொடர்பாக புகார் அளித்திருந்தார்.இந்த புகாரின் அடிப்படையில் மாநகர
மத்தியக் குற்றப் பிரிவின் சைபர் கிரைம் தடுப்புப் பிரிவு போலீஸôர்
வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் பல்வேறு புதிய தகவல்கள்
தெரிய வந்தன.இவ்வாறு தெரிய வந்த தகவல்கள் அடிப்படையில் ஆந்திர மாநிலத்தில் தலைமறைவாக இருந்த பிரகாஷை போலீஸôர் புதன்கிழமை காலையில் கைது செய்தனர்.அவரிடம் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ள விவரங்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பதாக அமைந்துள்ளதாக போலீஸôர் தெரிவித்தனர்.பிரகாஷின்
தந்தை ராஜகோபால் மதுரையில் ஜவுளி வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தாராம்.
வியாபாரத்தில் அவருக்கு ஏற்பட்ட இழப்புகளை தடுத்து நிறுத்துவதாகக் கூறி
அவரை அணுகிய ஆன்மிகவாதி ஒருவர் ரூ. 2 லட்சத்துக்கு மேல் வாங்கிக் கொண்டு
மோசடி செய்துவிட்டாராம்.இதனால் ஏற்பட்ட விரக்தியில், ராஜகோபாலும்,
அவரது மனையும் 2003-ம் ஆண்டு அடுத்தடுத்து இறந்துவிட்டனராம். ஆன்மிகவாதி
ஒருவரின் தவறான செயலே தனது பெற்றோர் இறக்கக் காரணம் என கருதிய பிரகாஷ்,
அதேபோல ஆன்மிக அமைப்புகள், ஆஸ்ரமங்கள், தன்னார்வ அமைப்புகள் நடத்துவோரை
நூதனமான முறையில் மோசடி செய்யத் தொடங்கினாராம்.இதன்படி,
ஆஸ்ரமங்கள், ஆன்மிக அமைப்புகள் குறித்த விவரங்களை திரட்டி, இலவசமாக
வாகனங்கள் வழங்குவதாகக் கூறி தலா ரூ. 2 லட்சம் வரை வசூலித்துவிட்டு
பின்னர் தலைமறைவாகிவிடுவாராம்.ஆனால், தனது மோசடிக்கு ஆளான அமைப்பு
மற்றவர்களை ஏமாற்றாமல், உண்மையிலேயே வறுமையில் வாடுவதாக தெரிய வந்தால்
அவர்களிடம் இருந்து வசூலித்த தொகையுடன் கூடுதலாக சில லட்ச ரூபாய்களை
அளித்து அவர் உதவி உள்ளார்.வெவ்வேறு ஊர்களுக்கு பயணித்த பிரகாஷ்
100 அமைப்புகளை தொடர்பு கொண்டு அதில் சுமார் 10 அமைப்புகளிடம் மோசடி
செய்ததாக தெரிய வந்துள்ளது. அதே சமயம் இவ்வாறு மோசடி செய்து
சேர்ந்த பணத்தை அவர் தனது தேவைகளுக்கு செலவிடாமல், வறுமையில் வாடுவோருக்கு
பல்வேறு விதங்களில் உதவியுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளதாக போலீஸôர்
தெரிவித்தனர்.ஆடம்பர வாழ்க்கை வாழ விரும்பி மற்றவர்களை மோசடி
செய்து போலீஸில் சிக்குபவர்கள் மத்தியில் பிரகாஷ் வழக்கு விநோதமான ஒன்றாக
அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக