புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Yesterday at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆசிரமங்களில் மோசடி செய்து ஏழைகளுக்கு உதவியவர் கைது Poll_c10ஆசிரமங்களில் மோசடி செய்து ஏழைகளுக்கு உதவியவர் கைது Poll_m10ஆசிரமங்களில் மோசடி செய்து ஏழைகளுக்கு உதவியவர் கைது Poll_c10 
32 Posts - 46%
ayyasamy ram
ஆசிரமங்களில் மோசடி செய்து ஏழைகளுக்கு உதவியவர் கைது Poll_c10ஆசிரமங்களில் மோசடி செய்து ஏழைகளுக்கு உதவியவர் கைது Poll_m10ஆசிரமங்களில் மோசடி செய்து ஏழைகளுக்கு உதவியவர் கைது Poll_c10 
31 Posts - 44%
jairam
ஆசிரமங்களில் மோசடி செய்து ஏழைகளுக்கு உதவியவர் கைது Poll_c10ஆசிரமங்களில் மோசடி செய்து ஏழைகளுக்கு உதவியவர் கைது Poll_m10ஆசிரமங்களில் மோசடி செய்து ஏழைகளுக்கு உதவியவர் கைது Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
ஆசிரமங்களில் மோசடி செய்து ஏழைகளுக்கு உதவியவர் கைது Poll_c10ஆசிரமங்களில் மோசடி செய்து ஏழைகளுக்கு உதவியவர் கைது Poll_m10ஆசிரமங்களில் மோசடி செய்து ஏழைகளுக்கு உதவியவர் கைது Poll_c10 
2 Posts - 3%
ஜாஹீதாபானு
ஆசிரமங்களில் மோசடி செய்து ஏழைகளுக்கு உதவியவர் கைது Poll_c10ஆசிரமங்களில் மோசடி செய்து ஏழைகளுக்கு உதவியவர் கைது Poll_m10ஆசிரமங்களில் மோசடி செய்து ஏழைகளுக்கு உதவியவர் கைது Poll_c10 
1 Post - 1%
சிவா
ஆசிரமங்களில் மோசடி செய்து ஏழைகளுக்கு உதவியவர் கைது Poll_c10ஆசிரமங்களில் மோசடி செய்து ஏழைகளுக்கு உதவியவர் கைது Poll_m10ஆசிரமங்களில் மோசடி செய்து ஏழைகளுக்கு உதவியவர் கைது Poll_c10 
1 Post - 1%
Manimegala
ஆசிரமங்களில் மோசடி செய்து ஏழைகளுக்கு உதவியவர் கைது Poll_c10ஆசிரமங்களில் மோசடி செய்து ஏழைகளுக்கு உதவியவர் கைது Poll_m10ஆசிரமங்களில் மோசடி செய்து ஏழைகளுக்கு உதவியவர் கைது Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆசிரமங்களில் மோசடி செய்து ஏழைகளுக்கு உதவியவர் கைது Poll_c10ஆசிரமங்களில் மோசடி செய்து ஏழைகளுக்கு உதவியவர் கைது Poll_m10ஆசிரமங்களில் மோசடி செய்து ஏழைகளுக்கு உதவியவர் கைது Poll_c10 
162 Posts - 51%
ayyasamy ram
ஆசிரமங்களில் மோசடி செய்து ஏழைகளுக்கு உதவியவர் கைது Poll_c10ஆசிரமங்களில் மோசடி செய்து ஏழைகளுக்கு உதவியவர் கைது Poll_m10ஆசிரமங்களில் மோசடி செய்து ஏழைகளுக்கு உதவியவர் கைது Poll_c10 
114 Posts - 36%
mohamed nizamudeen
ஆசிரமங்களில் மோசடி செய்து ஏழைகளுக்கு உதவியவர் கைது Poll_c10ஆசிரமங்களில் மோசடி செய்து ஏழைகளுக்கு உதவியவர் கைது Poll_m10ஆசிரமங்களில் மோசடி செய்து ஏழைகளுக்கு உதவியவர் கைது Poll_c10 
13 Posts - 4%
prajai
ஆசிரமங்களில் மோசடி செய்து ஏழைகளுக்கு உதவியவர் கைது Poll_c10ஆசிரமங்களில் மோசடி செய்து ஏழைகளுக்கு உதவியவர் கைது Poll_m10ஆசிரமங்களில் மோசடி செய்து ஏழைகளுக்கு உதவியவர் கைது Poll_c10 
9 Posts - 3%
jairam
ஆசிரமங்களில் மோசடி செய்து ஏழைகளுக்கு உதவியவர் கைது Poll_c10ஆசிரமங்களில் மோசடி செய்து ஏழைகளுக்கு உதவியவர் கைது Poll_m10ஆசிரமங்களில் மோசடி செய்து ஏழைகளுக்கு உதவியவர் கைது Poll_c10 
4 Posts - 1%
Jenila
ஆசிரமங்களில் மோசடி செய்து ஏழைகளுக்கு உதவியவர் கைது Poll_c10ஆசிரமங்களில் மோசடி செய்து ஏழைகளுக்கு உதவியவர் கைது Poll_m10ஆசிரமங்களில் மோசடி செய்து ஏழைகளுக்கு உதவியவர் கைது Poll_c10 
4 Posts - 1%
Rutu
ஆசிரமங்களில் மோசடி செய்து ஏழைகளுக்கு உதவியவர் கைது Poll_c10ஆசிரமங்களில் மோசடி செய்து ஏழைகளுக்கு உதவியவர் கைது Poll_m10ஆசிரமங்களில் மோசடி செய்து ஏழைகளுக்கு உதவியவர் கைது Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
ஆசிரமங்களில் மோசடி செய்து ஏழைகளுக்கு உதவியவர் கைது Poll_c10ஆசிரமங்களில் மோசடி செய்து ஏழைகளுக்கு உதவியவர் கைது Poll_m10ஆசிரமங்களில் மோசடி செய்து ஏழைகளுக்கு உதவியவர் கைது Poll_c10 
2 Posts - 1%
Guna.D
ஆசிரமங்களில் மோசடி செய்து ஏழைகளுக்கு உதவியவர் கைது Poll_c10ஆசிரமங்களில் மோசடி செய்து ஏழைகளுக்கு உதவியவர் கைது Poll_m10ஆசிரமங்களில் மோசடி செய்து ஏழைகளுக்கு உதவியவர் கைது Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
ஆசிரமங்களில் மோசடி செய்து ஏழைகளுக்கு உதவியவர் கைது Poll_c10ஆசிரமங்களில் மோசடி செய்து ஏழைகளுக்கு உதவியவர் கைது Poll_m10ஆசிரமங்களில் மோசடி செய்து ஏழைகளுக்கு உதவியவர் கைது Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆசிரமங்களில் மோசடி செய்து ஏழைகளுக்கு உதவியவர் கைது


   
   
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Thu Aug 12, 2010 9:40 am

சென்னை,

திரைப்பட பாணியில், வசதி படைத்த தன்னார்வ அமைப்புகளிடமிருந்து பணம்
பறித்து வந்த மதுரையைச் சேர்ந்த பொறியாளரை போலீஸôர் புதன்கிழமை கைது
செய்தனர்.இது குறித்த விவரம்: மதுரையை சேர்ந்தவர் பிரகாஷ். இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பொறியாளராக பணி புரிந்து வந்தாராம். இவர்
அண்மையில் சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள ரமணா கேந்திரம் என்ற
நிறுவனத்துக்கு இ-மெயில் ஒன்றை அனுப்பி இருந்தாராம். அதில் அவர் தங்கள்
அமைப்புக்கு வாகனங்களை இலவசமாக வழங்க திட்டமிட்டிருப்பதாகவும், அதற்காக
சில செலவுகளுக்காக என்று கூறி ரூ. 1.5 லட்சத்தை பிரகாஷ் பெற்றாராம்.ஆனால்,
தங்களுக்கு பிரகாஷ் கூறியபடி வாகனங்கள் எதுவும் கிடைக்காததை அடுத்து அவர்
குறித்து விசாரித்த போது தாங்கள் ஏமாற்றப்பட்டிருப்பது ரமணா கேந்திர
நிர்வாகிகளுக்கு தெரிய வந்தது.இதையடுத்து, ரமணா கேந்திரத்தின்
நிர்வாகி சங்கர், மாநகர போலீஸ் கமிஷனர் டி. ராஜேந்திரனிடம் அண்மையில் இது
தொடர்பாக புகார் அளித்திருந்தார்.இந்த புகாரின் அடிப்படையில் மாநகர
மத்தியக் குற்றப் பிரிவின் சைபர் கிரைம் தடுப்புப் பிரிவு போலீஸôர்
வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் பல்வேறு புதிய தகவல்கள்
தெரிய வந்தன.இவ்வாறு தெரிய வந்த தகவல்கள் அடிப்படையில் ஆந்திர மாநிலத்தில் தலைமறைவாக இருந்த பிரகாஷை போலீஸôர் புதன்கிழமை காலையில் கைது செய்தனர்.அவரிடம் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ள விவரங்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பதாக அமைந்துள்ளதாக போலீஸôர் தெரிவித்தனர்.பிரகாஷின்
தந்தை ராஜகோபால் மதுரையில் ஜவுளி வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தாராம்.
வியாபாரத்தில் அவருக்கு ஏற்பட்ட இழப்புகளை தடுத்து நிறுத்துவதாகக் கூறி
அவரை அணுகிய ஆன்மிகவாதி ஒருவர் ரூ. 2 லட்சத்துக்கு மேல் வாங்கிக் கொண்டு
மோசடி செய்துவிட்டாராம்.இதனால் ஏற்பட்ட விரக்தியில், ராஜகோபாலும்,
அவரது மனையும் 2003-ம் ஆண்டு அடுத்தடுத்து இறந்துவிட்டனராம். ஆன்மிகவாதி
ஒருவரின் தவறான செயலே தனது பெற்றோர் இறக்கக் காரணம் என கருதிய பிரகாஷ்,
அதேபோல ஆன்மிக அமைப்புகள், ஆஸ்ரமங்கள், தன்னார்வ அமைப்புகள் நடத்துவோரை
நூதனமான முறையில் மோசடி செய்யத் தொடங்கினாராம்.இதன்படி,
ஆஸ்ரமங்கள், ஆன்மிக அமைப்புகள் குறித்த விவரங்களை திரட்டி, இலவசமாக
வாகனங்கள் வழங்குவதாகக் கூறி தலா ரூ. 2 லட்சம் வரை வசூலித்துவிட்டு
பின்னர் தலைமறைவாகிவிடுவாராம்.ஆனால், தனது மோசடிக்கு ஆளான அமைப்பு
மற்றவர்களை ஏமாற்றாமல், உண்மையிலேயே வறுமையில் வாடுவதாக தெரிய வந்தால்
அவர்களிடம் இருந்து வசூலித்த தொகையுடன் கூடுதலாக சில லட்ச ரூபாய்களை
அளித்து அவர் உதவி உள்ளார்.வெவ்வேறு ஊர்களுக்கு பயணித்த பிரகாஷ்
100 அமைப்புகளை தொடர்பு கொண்டு அதில் சுமார் 10 அமைப்புகளிடம் மோசடி
செய்ததாக தெரிய வந்துள்ளது. அதே சமயம் இவ்வாறு மோசடி செய்து
சேர்ந்த பணத்தை அவர் தனது தேவைகளுக்கு செலவிடாமல், வறுமையில் வாடுவோருக்கு
பல்வேறு விதங்களில் உதவியுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளதாக போலீஸôர்
தெரிவித்தனர்.ஆடம்பர வாழ்க்கை வாழ விரும்பி மற்றவர்களை மோசடி
செய்து போலீஸில் சிக்குபவர்கள் மத்தியில் பிரகாஷ் வழக்கு விநோதமான ஒன்றாக
அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக