புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நிலையில்லா வாழ்வில் நிரந்தரம் ஏதுவோ?  Poll_c10நிலையில்லா வாழ்வில் நிரந்தரம் ஏதுவோ?  Poll_m10நிலையில்லா வாழ்வில் நிரந்தரம் ஏதுவோ?  Poll_c10 
64 Posts - 50%
heezulia
நிலையில்லா வாழ்வில் நிரந்தரம் ஏதுவோ?  Poll_c10நிலையில்லா வாழ்வில் நிரந்தரம் ஏதுவோ?  Poll_m10நிலையில்லா வாழ்வில் நிரந்தரம் ஏதுவோ?  Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
நிலையில்லா வாழ்வில் நிரந்தரம் ஏதுவோ?  Poll_c10நிலையில்லா வாழ்வில் நிரந்தரம் ஏதுவோ?  Poll_m10நிலையில்லா வாழ்வில் நிரந்தரம் ஏதுவோ?  Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
நிலையில்லா வாழ்வில் நிரந்தரம் ஏதுவோ?  Poll_c10நிலையில்லா வாழ்வில் நிரந்தரம் ஏதுவோ?  Poll_m10நிலையில்லா வாழ்வில் நிரந்தரம் ஏதுவோ?  Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
நிலையில்லா வாழ்வில் நிரந்தரம் ஏதுவோ?  Poll_c10நிலையில்லா வாழ்வில் நிரந்தரம் ஏதுவோ?  Poll_m10நிலையில்லா வாழ்வில் நிரந்தரம் ஏதுவோ?  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
நிலையில்லா வாழ்வில் நிரந்தரம் ஏதுவோ?  Poll_c10நிலையில்லா வாழ்வில் நிரந்தரம் ஏதுவோ?  Poll_m10நிலையில்லா வாழ்வில் நிரந்தரம் ஏதுவோ?  Poll_c10 
1 Post - 1%
rajuselvam
நிலையில்லா வாழ்வில் நிரந்தரம் ஏதுவோ?  Poll_c10நிலையில்லா வாழ்வில் நிரந்தரம் ஏதுவோ?  Poll_m10நிலையில்லா வாழ்வில் நிரந்தரம் ஏதுவோ?  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நிலையில்லா வாழ்வில் நிரந்தரம் ஏதுவோ?  Poll_c10நிலையில்லா வாழ்வில் நிரந்தரம் ஏதுவோ?  Poll_m10நிலையில்லா வாழ்வில் நிரந்தரம் ஏதுவோ?  Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நிலையில்லா வாழ்வில் நிரந்தரம் ஏதுவோ?


   
   
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Aug 15, 2010 2:28 pm

நிலையில்லா வாழ்வில் நிரந்தரம் ஏதுவோ?

இல்லை இல்லை எதுவும் நிலை இல்லை
நிலையில்லா வாழ்வுதனில் நிரந்தரம் எதுவுமில்லை

இன்பம் துன்பம் எதுவும் நிரந்தரமில்லை
அன்பும் பகையும் நிரந்தரமில்லை
வம்பும் வழக்கும் நிரந்தரமில்லை

தந்தையும் தாயும் அவரின்
அன்பும் என்றும் நம்முடனே
ஆனால் அவர் உயிரோடிருப்பது
நிரந்தரமில்லை

பகை கொள்வதும் பிரிந்துபோவதும்
என்றும் நிரந்தரமில்லை

பகலும் ராத்திரியும் நிரந்தரமில்லை
பகலில் கொள்ளும் கோபமும்
நிரந்தரமில்லை
ராத்திரியில் கொள்ளும் கனவும்
நிரந்தரமில்லை

உண்ணுவதும் உறங்குவதும் நிரந்தரமில்லை
பிறந்தவர் என்றும் உயிர்மூச்சை
நிறுத்தி வைப்பது நிரந்தரமில்லை

பெற்றவர் காப்பார் என்று சொல்வதற்கில்லை
காதலித்தவர் சேருவார் என்பதும் நிரந்தரமில்லை
கைப்பிடித்தவர் இறுதிவரை துணையிருப்பார்
என்பதும் நிரந்தரமில்லை

பிள்ளைகள் பெற்றோரை போற்றுவார்
என்பதும் நிரந்தரமில்லை
நிலையில்லா உலகில் நிரந்தரம் எதுவுமில்லை
என்ற நம்பிக்கையில்லாதார் நிலைப்பதும்
நிரந்தரமில்லை

என்றும் எதிலும் உண்மை மட்டுமே நிரந்தரம்
அறிந்து பயன் பெறுவோர் சுதந்திரம்
அன்பும் பாசமும் நிரந்தரம்
அதை அனுபவிப்பதே ஒரு தனி சுகம்

மனம் நிறைந்த அன்பு என்றுமே நிரந்தரம்
அன்பு கொண்ட நட்பும் நிரந்தரம்
நட்பில் விளையும் கருத்துக்களும் நிரந்தரம்
அன்பும் நட்பும் கொண்ட காதலும் நிரந்தரம்.....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நிலையில்லா வாழ்வில் நிரந்தரம் ஏதுவோ?  47
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Aug 15, 2010 2:38 pm

நிலையிலாத உலகில் நிலைக்கும் என்ற கனவில்
வாழும் மனிதர் கோடி..

அவர்களுக்கு (எங்களுக்கு) அன்பு ஒன்றே நிலை என்று கூறும் மஞ்சுவின் அறிவுரை அழகு..பொருள் பொதிந்த நிலையாமைக் கவிதையைப் படைத்த பெண் சித்தரே நீவிர் வாழ்க...



நிலையில்லா வாழ்வில் நிரந்தரம் ஏதுவோ?  Aநிலையில்லா வாழ்வில் நிரந்தரம் ஏதுவோ?  Aநிலையில்லா வாழ்வில் நிரந்தரம் ஏதுவோ?  Tநிலையில்லா வாழ்வில் நிரந்தரம் ஏதுவோ?  Hநிலையில்லா வாழ்வில் நிரந்தரம் ஏதுவோ?  Iநிலையில்லா வாழ்வில் நிரந்தரம் ஏதுவோ?  Rநிலையில்லா வாழ்வில் நிரந்தரம் ஏதுவோ?  Aநிலையில்லா வாழ்வில் நிரந்தரம் ஏதுவோ?  Empty
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sun Aug 15, 2010 2:39 pm

வாழ்க்கையின் உண்மையை உணர்த்தும் உங்கள் கவிதை.
அருமை தோழியே ............ மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Aug 15, 2010 3:08 pm

காதலை...தீட்டுகிறாய்...உண்மை
நட்பினை...போற்றுகிறாய்...

மோதலை...எழுதுகிறாய்...கடும்
தீமையைச்...சாடுகிறாய்...

சாதனை...நாயகி...நீ...என்
சா..தனை...சமர்ப்பிக்கிறேன்...

போதனை...நீஎனக்கு...என்றும்
போற்றுமுன்...தோழனிவன்...!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sun Aug 15, 2010 3:42 pm

வாழ்க்கையின் உண்மை நிலையில்லா வாழ்வில் நிரந்தரம் ஏதுவோ?  677196 நிலையில்லா வாழ்வில் நிரந்தரம் ஏதுவோ?  677196 நிலையில்லா வாழ்வில் நிரந்தரம் ஏதுவோ?  677196




நிலையில்லா வாழ்வில் நிரந்தரம் ஏதுவோ?  Power-Star-Srinivasan
மோகன்
மோகன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010
http://vmrmohan@sify.com

Postமோகன் Sun Aug 15, 2010 3:57 pm

நிலையில்லா வாழ்வில் நிரந்தரம் ஏதுவோ?  677196 நிலையில்லா வாழ்வில் நிரந்தரம் ஏதுவோ?  677196 நிலையில்லா வாழ்வில் நிரந்தரம் ஏதுவோ?  677196என்றும் எதிலும் உண்மை மட்டுமே நிரந்தரம் நிலையில்லா வாழ்வில் நிரந்தரம் ஏதுவோ?  677196 நிலையில்லா வாழ்வில் நிரந்தரம் ஏதுவோ?  677196 சரியன வரிகள் நிலையில்லா வாழ்வில் நிரந்தரம் ஏதுவோ?  677196



நிலையில்லா வாழ்வில் நிரந்தரம் ஏதுவோ?  Mநிலையில்லா வாழ்வில் நிரந்தரம் ஏதுவோ?  Oநிலையில்லா வாழ்வில் நிரந்தரம் ஏதுவோ?  Hநிலையில்லா வாழ்வில் நிரந்தரம் ஏதுவோ?  Aநிலையில்லா வாழ்வில் நிரந்தரம் ஏதுவோ?  N
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon Aug 16, 2010 11:34 am

உண்மைவரிகளைகொண்டு உருக்கமாக எழுதப்பட்ட கவிதைக்கு கோடி நன்றிகள் அக்கா. நிலையில்லா வாழ்வில் நிரந்தரம் ஏதுவோ?  599303 நிலையில்லா வாழ்வில் நிரந்தரம் ஏதுவோ?  154550 நிலையில்லா வாழ்வில் நிரந்தரம் ஏதுவோ?  154550 நிலையில்லா வாழ்வில் நிரந்தரம் ஏதுவோ?  154550 நிலையில்லா வாழ்வில் நிரந்தரம் ஏதுவோ?  154550 நிலையில்லா வாழ்வில் நிரந்தரம் ஏதுவோ?  154550 நிலையில்லா வாழ்வில் நிரந்தரம் ஏதுவோ?  678642





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
megastar
megastar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 452
இணைந்தது : 26/07/2010
http://www.bmrafi.blogspot.com

Postmegastar Mon Aug 16, 2010 11:49 am

//நிலையில்லா உலகில் நிரந்தரம் எதுவுமில்லை என்ற நம்பிக்கையில்லாதார் நிலைப்பதும்
நிரந்தரமில்லை//
அருமையான் சிந்தனை ! வாழ்வின் தத்துவத்தை விளக்குகின்ற கவிதை. எதுவும் நிரந்தரமில்லை, இப்பூவுலகில். ஆனால் நாம் செய்த புண்ணியங்கள் நிரந்தரம், நல்ல செயல்களுக்கு கிடைத்த வாழ்த்துக்கள், புகழ் நிரந்தரம். உங்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள், நட்பு நிரந்தரம். நன்றி மஞ்சு அவர்களே ! நன்றி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக