புதிய பதிவுகள்
» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:58 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:59 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொலையும் தண்டணையும்! Poll_c10கொலையும் தண்டணையும்! Poll_m10கொலையும் தண்டணையும்! Poll_c10 
30 Posts - 55%
heezulia
கொலையும் தண்டணையும்! Poll_c10கொலையும் தண்டணையும்! Poll_m10கொலையும் தண்டணையும்! Poll_c10 
21 Posts - 38%
ஜாஹீதாபானு
கொலையும் தண்டணையும்! Poll_c10கொலையும் தண்டணையும்! Poll_m10கொலையும் தண்டணையும்! Poll_c10 
1 Post - 2%
jairam
கொலையும் தண்டணையும்! Poll_c10கொலையும் தண்டணையும்! Poll_m10கொலையும் தண்டணையும்! Poll_c10 
1 Post - 2%
Manimegala
கொலையும் தண்டணையும்! Poll_c10கொலையும் தண்டணையும்! Poll_m10கொலையும் தண்டணையும்! Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
கொலையும் தண்டணையும்! Poll_c10கொலையும் தண்டணையும்! Poll_m10கொலையும் தண்டணையும்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கொலையும் தண்டணையும்! Poll_c10கொலையும் தண்டணையும்! Poll_m10கொலையும் தண்டணையும்! Poll_c10 
151 Posts - 50%
ayyasamy ram
கொலையும் தண்டணையும்! Poll_c10கொலையும் தண்டணையும்! Poll_m10கொலையும் தண்டணையும்! Poll_c10 
113 Posts - 38%
mohamed nizamudeen
கொலையும் தண்டணையும்! Poll_c10கொலையும் தண்டணையும்! Poll_m10கொலையும் தண்டணையும்! Poll_c10 
12 Posts - 4%
prajai
கொலையும் தண்டணையும்! Poll_c10கொலையும் தண்டணையும்! Poll_m10கொலையும் தண்டணையும்! Poll_c10 
9 Posts - 3%
Jenila
கொலையும் தண்டணையும்! Poll_c10கொலையும் தண்டணையும்! Poll_m10கொலையும் தண்டணையும்! Poll_c10 
4 Posts - 1%
Rutu
கொலையும் தண்டணையும்! Poll_c10கொலையும் தண்டணையும்! Poll_m10கொலையும் தண்டணையும்! Poll_c10 
3 Posts - 1%
jairam
கொலையும் தண்டணையும்! Poll_c10கொலையும் தண்டணையும்! Poll_m10கொலையும் தண்டணையும்! Poll_c10 
3 Posts - 1%
Baarushree
கொலையும் தண்டணையும்! Poll_c10கொலையும் தண்டணையும்! Poll_m10கொலையும் தண்டணையும்! Poll_c10 
2 Posts - 1%
Barushree
கொலையும் தண்டணையும்! Poll_c10கொலையும் தண்டணையும்! Poll_m10கொலையும் தண்டணையும்! Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
கொலையும் தண்டணையும்! Poll_c10கொலையும் தண்டணையும்! Poll_m10கொலையும் தண்டணையும்! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொலையும் தண்டணையும்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jul 28, 2009 8:12 pm


அன்பு நண்பர்களே!


நம் பதிவர்கள் கொலை பற்றியும் அதனால் காவல்துறை மற்றும் சட்டரீதியாக என்ன நடவடிக்கைகள் என்பதுபற்றியும் அறிவது அவசியம்!

அதற்காகவே இந்தச்சிறு பதிவு. படித்துவிட்டு உங்கள் கருத்துக்களைச் சொல்லவும்.

கொலை என்பது என்ன?

கொலையில் சட்டரீதியாக இரண்டு வகைகளாகக் கூறுகிறார்கள்.

1.சட்டரீதியாக அனுமதிக்கப்பட்டது, மன்னிக்கப்படுபவை.

2.சட்டரீதியாக தண்டிக்கப்படும் கொலைகள்

2.1-கொலை

2.2-கொலைக்குக்காரணமாக இருத்தல், உயிர் பறிக்கும் வகையில் காயம் ஏற்படுத்துதல்.



1.1.சட்டரீதியாக அனுமதிக்கப்பட்டது, மன்னிக்கப்படுபவை

#சட்டரீதியாக மரணதண்டணை வழங்கப்படுதல்

#
காவல் துரையினர் சட்டம் ஒழுங்கைக் காக்கும்போது ஏற்படும் இறப்புகள்.

#குற்றம் தடுக்கும்போது மரணம் சம்பவித்தல்- ஒரு பெண்ணைக் கற்பழிக்க முயலும்போது அப்பெண் அவனிடமிருந்து காத்துக்கொள்ளும் போது ஏற்படும் மரணம்.

1.1மன்னிக்கத்தக்கவை

#
தற்காத்துக் கொள்வதற்காக வேறு வழியில்லாமல் கொலை செய்தல்.

#
விபத்தில் ஏற்படும் மரணம்.

#
சட்டரீதியான நடவடிக்கையில் மரணம்

#மனநோயால் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளவர் செய்யும் கொலை.

2.சட்டரீதியாக தண்டிக்கப்படும் கொலைகள்

#கொலைசெய்யும் நோக்கத்துடன் மரணம் ஏற்படுத்துதல்

#மரணம் ஏற்படும் அளவுக்கு காயப்படுத்துதல்

#இப்படிச் செய்தால் மரணம் சம்பவிக்கும் என்று தெரிந்து அச்செயலைச் செய்தல்.



ஒரு சண்டையின்போது ரத்தக் குழாய் வெடித்து ஒரு நபர் இறந்துவிட்டார் என்பது பிரேதப் பரிசோதனையில் நிரூபிக்கப்பட்டால் அது கொலை அல்ல. இதுபோல் வேறு எந்த சந்தர்ப்பத்திலும் அவர் இறக்க வாய்ப்புள்ளதால் இது கொலையாகக் கருதப்படாது.

ஏற்கெனவே ஒரு நபருக்கு உடல் உள் உறுப்புகளில் வியாதியிருந்தால்-அல்சர், இதயநோய், மண்ணீரல் வீக்கம்,காசநோய்,பார்க்கின்சன் போன்றவை இருக்கும் நபரை ஒருவர் சாதாரணமாகத் தாக்கினார். அதனால் வியாதியுள்ள நபர் நோய் அதிகமாகி இறந்துவிட்டார் என்றால்:-

1. அடித்தவருக்கு கொலை செய்யும் நோக்கம் இல்லை.

2.அவருக்கு இவருக்குள்ள நோய் பற்றித்தெரியாது.

3.அந்தக் காயம் சாதாரண நபருக்கு ஏற்பட்டால் மரணம் ஏற்படாது.

என்றால் அது கொலைக்குற்றம் அல்ல. ஆனால் சாதாரண அல்லது கொடுங்காயங்களுக்கு வழங்கப்படும் தண்டணை வழங்கப்படும்.

உடலின் முக்கிய உறுப்புகளுக்கு சேதம் விளைவிக்கும் செயல்கள்- கத்தியால் நெஞ்சில் குத்துதல், முக்கிய பாகங்களில் ஆயுதங்கள் அல்லது கை,காலால் தாக்குதல் கொலையில் சேரும்.

இந்தியக் குற்றவியல் சட்டம் - பிரிவு 302 படி,Sec.302 I.P.C.கொலைக்குற்றத்துக்கு

1.மரண தண்டணை

2.ஆயுள் தண்டணை

மற்றும் அபராதம்.


இந்தியக் குற்றவியல் சட்டம்- பிரிவு 304-A தவறுதலாக மரணம் ஏற்படுத்துதல்

தவறுதலான ஒரு செயலால் ஒரு மரணத்துக்குக் காரணமானால் இரண்டு வருட கடுங்காவல் மற்றும் அபராதத் தொகை, அல்லது 2 வருட கடுங்காவல் மட்டும்.

இந்தியக் குற்றவியல் சட்டம்-பிரிவு 305-

ஒரு குழந்தை அல்லது மனநலம் குன்றிய ஒருவரின் மரணத்துக்குக் காரணமாக அமைதல்-10 வருட சிறைத்தண்டணை!

இந்தியக் குற்றவியல் சட்டம்-பிரிவு 306-

ஒருவரின் தற்கொலைக்குக் காரணமாக அமைந்தால் ஆயுள் தண்டணை -10 வருடம் வரை மற்றும் அபராதம்.

இந்தியக்குற்றவியல் சட்டம்-பிரிவு 307-

கொலை முயற்சிக்கு 10 வருடம்வரை சிறைத்தண்டணை.

இந்தியக்குற்றவியல் சட்டம்-பிரிவு 309-

தற்கொலை முயற்சிக்கு ஒருவருடம் வரை மற்றும் அபராதம்.



தமிழ்த்துளி தேவா.

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Tue Jul 28, 2009 8:19 pm

ஆ இவ்வளா இருக்கா அப்ப நாம இனிமே பிளான் பண்ணி பண்ணலாம்...


நன்றி அண்ணா

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Tue Jul 28, 2009 8:24 pm

sherin wrote:ஆ இவ்வளா இருக்கா அப்ப நாம இனிமே பிளான் பண்ணி பண்ணலாம்...


நன்றி அண்ணா

தம்பி சகோதரா இவையெல்லாம் இந்தியாவில. கவனம் வெள்ளை இருகிறது இங்கே எதிர்ப்புஇப்படி திர்ப்பு சொல்ல



கொலையும் தண்டணையும்! Skirupairajahblackjh18
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Tue Jul 28, 2009 8:25 pm

kirupairajah wrote:
sherin wrote:ஆ இவ்வளா இருக்கா அப்ப நாம இனிமே பிளான் பண்ணி பண்ணலாம்...


நன்றி அண்ணா

தம்பி சகோதரா இவையெல்லாம் இந்தியாவில. கவனம் வெள்ளை இருகிறது இங்கே எதிர்ப்புஇப்படி திர்ப்பு சொல்ல



அநியாயம் அநியாயம் அநியாயம்

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Tue Jul 28, 2009 8:29 pm

புரியுதல்ல!!!
நாம இங்கே எல்லாத்தையும் அடக்கி வாசிக்கனும். வேற வழியே இல்ல



கொலையும் தண்டணையும்! Skirupairajahblackjh18
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Tue Jul 28, 2009 8:32 pm

kirupairajah wrote:புரியுதல்ல!!!
நாம இங்கே எல்லாத்தையும் அடக்கி வாசிக்கனும். வேற வழியே இல்ல

ஆமாண்ணா ஆமா

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Tue Jul 28, 2009 9:19 pm

ஒரு குழந்தை அல்லது மனநலம் குன்றிய ஒருவரின் மரணத்துக்குக் காரணமாக அமைதல்-10 வருட சிறைத்தண்டணை!
ரொம்ப கம்மியா இருக்குதே

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jul 28, 2009 10:10 pm

பது வருடங்களுக்குப் பிறகு ஒருவன் வெளியே வந்து வாழ்ந்தால் என்ன அவன் இறந்தால் என்ன! இரண்டுமே ஒன்றுதான்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக