புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Today at 10:27 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Today at 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Today at 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Today at 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Today at 8:21 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Today at 2:09 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Today at 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Today at 1:53 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:45 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:29 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Today at 12:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:15 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Today at 12:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:02 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Today at 12:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:51 am
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Today at 11:47 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:29 am
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Yesterday at 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Yesterday at 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Yesterday at 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Yesterday at 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Yesterday at 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Yesterday at 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 6:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am
» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am
by mohamed nizamudeen Today at 10:27 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Today at 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Today at 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Today at 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Today at 8:21 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Today at 2:09 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Today at 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Today at 1:53 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:45 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:29 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Today at 12:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:15 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Today at 12:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:02 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Today at 12:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:51 am
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Today at 11:47 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:29 am
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Yesterday at 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Yesterday at 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Yesterday at 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Yesterday at 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Yesterday at 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Yesterday at 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 6:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am
» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
rajuselvam | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கள்ளச்சாராயம் விற்றால் மரண தண்டனை
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
First topic message reminder :
கள்ளச்சாராயம் விற்றால் குஜராத்தில் மரண தண்டனை
காந்திநகர் : குஜராத்தில் சட்டவிரோதமாக கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபடுபவர்களுக்கு, மரண தண்டனை வரை விதிக்கும் வகையில், கடுமையான சட்டத் திருத்தங்களுடன் கூடிய மசோதா, அம்மாநில சட்டசபையில் நேற்று நிறைவேற்றப்பட்டது.
குஜராத், ஆமதாபாத்தில், கள்ளச்சாராயத்தால் 135 பேர் வரை இம்மாதம் உயிரிழந்தனர். இதனால், சட்டவிரோதமாக கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபடுபவர்களுக்கு கடும் தண்டனை வழங்கும் வகையில், பாம்பே தடை சட்டம் 1949ல் சில திருத்தங்கள் செய்யப்பட்டு, குரல் ஓட்டெடுப்பு மூலம், ஒருமனதாக நேற்று அம்மாநில சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.கள்ளச்சாராய இறப்பு தொடர்பாக, சட்டசபையில் விவாதம் நடத்த அனுமதி வழங்காததை எதிர்த்து, காங்கிரஸ் உறுப்பினர்கள் தொடர் போராட்டம் நடத்திய போதும், சட்டத்திருத்த மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
பாம்பே தடை(குஜராத் திருத்தம்) சட்டம் 1949ன், அடிப்படையில், சட்டவிரோதமாக கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபடுபவர்களுக்கு, மரண தண்டனை வரை வழங்கலாம். மேலும், கள்ளச்சாராயம் தயாரிப்பவர்கள், அதை கொண்டு செல்பவர்கள், பதுக்கி வைப்பவர், விற்பனை செய்பவர் ஆகியோருக்கு பத்தாண்டு சிறை தண்டனை முதல் ஆயுள் தண்டனை வரை வழங்க இந்த சட்டத்திருத்தம் வழிவகை செய்துள்ளது. கள்ளச்சாராயத்தை கொண்டு செல்ல பயன்படுத்தும், வாகனமும், பறிமுதல் செய்யப்பட்டு அரசின் உடைமையாக கருதப்படும். பறிமுதல் செய்யப்பட்ட கள்ளச்சாராயத்தின் மாதிரிகளை, தடயவியல் பரிசோதனை ஆய்வகத்திற்கு அனுப்பி சோதனை செய்ய வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த தடை சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளை, புறக்கணிக்கும் போலீஸ் அதிகாரியும் குற்றவாளியாக கருதப்பட்டு, அவருக்கும் சிறை தண்டனை வழங்கப் படும்.
கள்ளச்சாராயம் விற்றால் குஜராத்தில் மரண தண்டனை
காந்திநகர் : குஜராத்தில் சட்டவிரோதமாக கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபடுபவர்களுக்கு, மரண தண்டனை வரை விதிக்கும் வகையில், கடுமையான சட்டத் திருத்தங்களுடன் கூடிய மசோதா, அம்மாநில சட்டசபையில் நேற்று நிறைவேற்றப்பட்டது.
குஜராத், ஆமதாபாத்தில், கள்ளச்சாராயத்தால் 135 பேர் வரை இம்மாதம் உயிரிழந்தனர். இதனால், சட்டவிரோதமாக கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபடுபவர்களுக்கு கடும் தண்டனை வழங்கும் வகையில், பாம்பே தடை சட்டம் 1949ல் சில திருத்தங்கள் செய்யப்பட்டு, குரல் ஓட்டெடுப்பு மூலம், ஒருமனதாக நேற்று அம்மாநில சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.கள்ளச்சாராய இறப்பு தொடர்பாக, சட்டசபையில் விவாதம் நடத்த அனுமதி வழங்காததை எதிர்த்து, காங்கிரஸ் உறுப்பினர்கள் தொடர் போராட்டம் நடத்திய போதும், சட்டத்திருத்த மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
பாம்பே தடை(குஜராத் திருத்தம்) சட்டம் 1949ன், அடிப்படையில், சட்டவிரோதமாக கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபடுபவர்களுக்கு, மரண தண்டனை வரை வழங்கலாம். மேலும், கள்ளச்சாராயம் தயாரிப்பவர்கள், அதை கொண்டு செல்பவர்கள், பதுக்கி வைப்பவர், விற்பனை செய்பவர் ஆகியோருக்கு பத்தாண்டு சிறை தண்டனை முதல் ஆயுள் தண்டனை வரை வழங்க இந்த சட்டத்திருத்தம் வழிவகை செய்துள்ளது. கள்ளச்சாராயத்தை கொண்டு செல்ல பயன்படுத்தும், வாகனமும், பறிமுதல் செய்யப்பட்டு அரசின் உடைமையாக கருதப்படும். பறிமுதல் செய்யப்பட்ட கள்ளச்சாராயத்தின் மாதிரிகளை, தடயவியல் பரிசோதனை ஆய்வகத்திற்கு அனுப்பி சோதனை செய்ய வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த தடை சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளை, புறக்கணிக்கும் போலீஸ் அதிகாரியும் குற்றவாளியாக கருதப்பட்டு, அவருக்கும் சிறை தண்டனை வழங்கப் படும்.
- kirupairajahவி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
அவருக்கு உலகத்தை பற்றி கவலை இல்லையே. தனது குடும்பம்தானே அவருக்கு உலகம்
- ஈழமகன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009
பின்ன அரச ஊழியர்களுக்கு நல்ல சலுகைகள் எல்லா குடுக்கிறாஅங்க. பணம் பாதளம் வரை பாயுமாம் இங்க கட்டாரில் கள்ளச்சாராயம் அதிகம் அதை விட என்ன கொடுமை தெரியுமா? மலசல கூடம் கழுவ பயன்படுத்தும் ஒருவகை திரவம் (லூமா) அதி அல்ககோல் இருக்கிறாது அதைக்கூட குடிக்கிறார்கள், அதை விட ஏதோ ஒரு வகை திரவத்தை நீருடன் கலந்தும் விற்கிறார்கள் அவை எல்லாம் மிக மலிவாக கிடைப்பதால் வாய் கூசாமல் வாங்கி குடிக்கிறாங்க. அவர்களைப் பார்த்தால் இறாந்துபோன உடல் போல இருப்பார்கள். இதை விட கொடுமை இள வயது காரர்களும் இதை பயன்படுத்துவது தான்
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
கருணாநிதியின் வீக் பாய்ண்ட் அவரது மகன்கள்..........ஒருத்தனை வீழ வைக்க இது போதும்....
இங்கு நான் இன்னொன்றும் சொல்லி கொள்ள ஆசைப்படுகிறேன் மகன்கள் சும்மா சொல்லக்கூடாது மதுரை சென்னை என்று போட்டிபோட்டுக்கொண்டு நலத்திட்டங்களை கொண்டு வருகின்றனர்....இவர்களின் குடும்ப சண்டையினால் நன்மை அடைகின்றனர் எங்கள் மக்கள்............பணத்தினால் நேற்று இவர்கள் ஜெயித்து விடலாம்...........முதலை போன்று மக்கள்...இவர்களிடம் பணம் வரவில்லை என்றால் சாப்பாடு போட்டவனை விழுங்கி விடுவார்கள்...........அடுத்த தேர்தலுக்கு பணத்தொகை கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
இங்கு நான் இன்னொன்றும் சொல்லி கொள்ள ஆசைப்படுகிறேன் மகன்கள் சும்மா சொல்லக்கூடாது மதுரை சென்னை என்று போட்டிபோட்டுக்கொண்டு நலத்திட்டங்களை கொண்டு வருகின்றனர்....இவர்களின் குடும்ப சண்டையினால் நன்மை அடைகின்றனர் எங்கள் மக்கள்............பணத்தினால் நேற்று இவர்கள் ஜெயித்து விடலாம்...........முதலை போன்று மக்கள்...இவர்களிடம் பணம் வரவில்லை என்றால் சாப்பாடு போட்டவனை விழுங்கி விடுவார்கள்...........அடுத்த தேர்தலுக்கு பணத்தொகை கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
- kirupairajahவி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
தங்களுக்கு கிடைத்த தொகை எவ்வளவு நடந்து முடிந்த election இல்
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
எங்கள் வீட்டுபக்கமே எட்டி பார்க்கவில்லை...............எங்கள் தெருவில் எங்கள் வீடு exceptionkirupairajah wrote:தங்களுக்கு கிடைத்த தொகை எவ்வளவு நடந்து முடிந்த election இல்
- kirupairajahவி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
அது சரி. அந்த ஆதங்கத்ததான் இங்கே கொட்டி தீர்கிறிர்கள் போலிருகிதே
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
அப்படி இல்லை திருனல்வேளிக்கே அல்வாவா என்று நினைத்திருபார்கள்!!!kirupairajah wrote:அது சரி. அந்த ஆதங்கத்ததான் இங்கே கொட்டி தீர்கிறிர்கள் போலிருகிதே
இதில் ஒரு சுவாரசியமான சம்பவம்..எங்கள் வீடில் வேலைபார்ப்பவருக்கு பணம் தந்திருக்கிறார்கள் ..........அந்த அம்மா எனக்கு வேண்டாம் ..........பணமும் தேவை இல்லை என்று சொல்லிஇருக்கிறார்....அவரது கணவருக்கு ஒரே திட்டாம் அவர் 500 வாங்கிவிடார்
.........இந்த அம்மாவையும் ஏண்டி அப்டி சொன்ன ........வசதி படைத்தவர்களே வாங்கும் பொது நமக்கென்ன என்று சொல்லி அடி உதை தான்.................அப்புறம் என்ன அந்த 500
மனைவியின் வைத்திய செலவுக்கே சரியாகி விட்டதாம்.......அந்த அம்மாவை நான் வணங்குகிறேன்
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» கடன் விவகாரம்; சரத்குமார், ராதிகாவுக்கு தலா ஓராண்டு சிறை தண்டனை: அப்பீல் போவதால் தண்டனை நிறுத்தம்
» முதலில் ஆயுள் தண்டனை மேல் முறையீட்டில் மரண தண்டனை
» 'பக்கோடா விற்றால் ஓட்டல் திறக்கலாம்'
» மகாராஷ்டிர மாநிலத்தில் மாட்டிறைச்சி விற்றால் சிறை
» மரண தண்டனை நிறைவேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 7 நாட்களில் தண்டனை நிறைவேற்ற வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு
» முதலில் ஆயுள் தண்டனை மேல் முறையீட்டில் மரண தண்டனை
» 'பக்கோடா விற்றால் ஓட்டல் திறக்கலாம்'
» மகாராஷ்டிர மாநிலத்தில் மாட்டிறைச்சி விற்றால் சிறை
» மரண தண்டனை நிறைவேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 7 நாட்களில் தண்டனை நிறைவேற்ற வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|