புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 9:36 am

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 7:56 am

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 7:53 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:40 am

» சினி மசாலா
by ayyasamy ram Today at 7:39 am

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 7:36 am

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 7:29 am

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 4:30 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:32 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:51 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:16 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:05 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 5:32 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 12:37 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 12:27 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 8:25 am

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:47 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 1:51 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 1:50 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 1:45 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 1:43 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 1:41 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 1:39 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 1:35 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 3:31 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 3:25 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Fri May 17, 2024 6:30 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 12:52 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 5:10 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 5:05 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 5:02 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 3:32 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 1:20 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 12:44 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 12:42 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 12:29 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 8:15 am

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 8:09 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 3:04 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 2:14 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 2:11 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 2:08 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 2:02 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாதவிடாயின் போது ஒரு பெண் குர்ஆனை.... Poll_c10மாதவிடாயின் போது ஒரு பெண் குர்ஆனை.... Poll_m10மாதவிடாயின் போது ஒரு பெண் குர்ஆனை.... Poll_c10 
14 Posts - 82%
T.N.Balasubramanian
மாதவிடாயின் போது ஒரு பெண் குர்ஆனை.... Poll_c10மாதவிடாயின் போது ஒரு பெண் குர்ஆனை.... Poll_m10மாதவிடாயின் போது ஒரு பெண் குர்ஆனை.... Poll_c10 
1 Post - 6%
D. sivatharan
மாதவிடாயின் போது ஒரு பெண் குர்ஆனை.... Poll_c10மாதவிடாயின் போது ஒரு பெண் குர்ஆனை.... Poll_m10மாதவிடாயின் போது ஒரு பெண் குர்ஆனை.... Poll_c10 
1 Post - 6%
Guna.D
மாதவிடாயின் போது ஒரு பெண் குர்ஆனை.... Poll_c10மாதவிடாயின் போது ஒரு பெண் குர்ஆனை.... Poll_m10மாதவிடாயின் போது ஒரு பெண் குர்ஆனை.... Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மாதவிடாயின் போது ஒரு பெண் குர்ஆனை.... Poll_c10மாதவிடாயின் போது ஒரு பெண் குர்ஆனை.... Poll_m10மாதவிடாயின் போது ஒரு பெண் குர்ஆனை.... Poll_c10 
217 Posts - 50%
ayyasamy ram
மாதவிடாயின் போது ஒரு பெண் குர்ஆனை.... Poll_c10மாதவிடாயின் போது ஒரு பெண் குர்ஆனை.... Poll_m10மாதவிடாயின் போது ஒரு பெண் குர்ஆனை.... Poll_c10 
156 Posts - 36%
mohamed nizamudeen
மாதவிடாயின் போது ஒரு பெண் குர்ஆனை.... Poll_c10மாதவிடாயின் போது ஒரு பெண் குர்ஆனை.... Poll_m10மாதவிடாயின் போது ஒரு பெண் குர்ஆனை.... Poll_c10 
17 Posts - 4%
prajai
மாதவிடாயின் போது ஒரு பெண் குர்ஆனை.... Poll_c10மாதவிடாயின் போது ஒரு பெண் குர்ஆனை.... Poll_m10மாதவிடாயின் போது ஒரு பெண் குர்ஆனை.... Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
மாதவிடாயின் போது ஒரு பெண் குர்ஆனை.... Poll_c10மாதவிடாயின் போது ஒரு பெண் குர்ஆனை.... Poll_m10மாதவிடாயின் போது ஒரு பெண் குர்ஆனை.... Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
மாதவிடாயின் போது ஒரு பெண் குர்ஆனை.... Poll_c10மாதவிடாயின் போது ஒரு பெண் குர்ஆனை.... Poll_m10மாதவிடாயின் போது ஒரு பெண் குர்ஆனை.... Poll_c10 
9 Posts - 2%
jairam
மாதவிடாயின் போது ஒரு பெண் குர்ஆனை.... Poll_c10மாதவிடாயின் போது ஒரு பெண் குர்ஆனை.... Poll_m10மாதவிடாயின் போது ஒரு பெண் குர்ஆனை.... Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மாதவிடாயின் போது ஒரு பெண் குர்ஆனை.... Poll_c10மாதவிடாயின் போது ஒரு பெண் குர்ஆனை.... Poll_m10மாதவிடாயின் போது ஒரு பெண் குர்ஆனை.... Poll_c10 
4 Posts - 1%
Jenila
மாதவிடாயின் போது ஒரு பெண் குர்ஆனை.... Poll_c10மாதவிடாயின் போது ஒரு பெண் குர்ஆனை.... Poll_m10மாதவிடாயின் போது ஒரு பெண் குர்ஆனை.... Poll_c10 
4 Posts - 1%
Rutu
மாதவிடாயின் போது ஒரு பெண் குர்ஆனை.... Poll_c10மாதவிடாயின் போது ஒரு பெண் குர்ஆனை.... Poll_m10மாதவிடாயின் போது ஒரு பெண் குர்ஆனை.... Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாதவிடாயின் போது ஒரு பெண் குர்ஆனை....


   
   
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon Aug 30, 2010 4:49 am

மாதவிடாயின் போது ஒரு பெண் குர்ஆனைத் தொடலாம் என்பதற்குறிய குர்ஆன் ஹதீஸ் ஆதாரங்களைத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.

இஸ்லாத்தில் எழும் எந்தவித சந்தேகங்களுக்கும் அன்றாட வாழ்வில் ஏற்படும் எவ்வித பிரச்சனைகளுக்கும் தீர்வு காண குர்ஆனின் பக்கமும், நபிவழியின் (ஹதீஸ்களின்) பக்கமும் திரும்ப வேண்டுமென்பது அல்லாஹ்வின் கட்டளை. பார்க்க: அல்குர்ஆன் சூரா அந்நிஸா 59 வது வசனம்.

அதன்படி இப்பிரச்சனை குறித்து நாம் குர்ஆன் ஹதீஸ் ஒளியில் ஆராய்வதற்கு முன் ஓர் அடிப்படையை புரிந்து கொள்ள வேண்டும். அதாவது, இஸ்லாமிய மார்க்கத்தில் உள்ள வணக்க வழிபாடுகளை குறித்து அவை எவ்வாறு எப்போது எங்கே யாரால் செய்யப்பட வேண்டும் என்பதனைக் குறித்து அல்லது எவற்றை செய்யக் கூடாது என்பதனைக் குறித்து நபி (ஸல்) அவர்கள் தெளிவு படுத்திச் சென்றுள்ளார்கள். வல்ல அல்லாஹ்வும் இஸ்லாமிய மார்க்கத்தை முழுமைப் படுத்தி விட்டதாகவும் அதை தனது மார்க்கமாக அங்கீகரித்துக் கொண்டதாகவும் குறிப்பிடுகின்றான். பார்க்க: அல்குர்ஆன் சூரா அல்மாயிதா 3 வது வசனம்.

குர்ஆனை ஓதுவது வணக்கம் (இபாதத்). வணக்க வழிபாடுகள் குறித்து நபி (ஸல்) அவர்களின் முடிவே இறுதியானது என்பதால், அவர்கள் குர்ஆன் ஓதுவதிலிருந்து மாதவிடாய்காரப் பெண்ணை தடுத்ததாக எந்த ஹதீஸும் இல்லை. குர்ஆனிலும் தடை இல்லை. எனவே மாதவிடாய்காரப் பெண் குர்ஆனை ஓதுவதற்கு எவ்வித தடையும் குர்ஆனிலோ, ஹதீஸிலோ இல்லை என விளங்கலாம்.

ஓதலாம் என ஒப்புக் கொள்ளும் சில அறிஞர்கள் தொடக்கூடாது என தடை விதிக்கின்றனர். தொடுவதற்கு தடை குர்ஆனில் உள்ளதாகவும் வாதிடுகின்றனர். இவ்விஷயத்தில் அவர்கள் குறிப்பிடும் குர்ஆன் ஆதாரம் குறித்து ஆலோசிப்பதற்கு முன் ஒன்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

அதாவது குர்ஆன் ஓதுவது தான் வணக்கமேயல்லாமல், தொடுவது வணக்கமல்ல. குர்ஆனை ஓதுவதால் இன்னின்ன நன்மைகள் உண்டு என ஆர்வமூட்டும் ஹதீஸ்கள் ஏராளம். குர்ஆன் குறித்து ஆராய்ச்சி செய்யத்தூண்டும் வசனங்களும் ஏராளம். ஆனால் குர்ஆனைத் தொடுவதால் இன்ன நன்மை என்று அறிவிக்கும் ஒரு வசனமோ ஒரு ஹதீஸோ கிடையாது.

மேலும் குர்ஆன் என்பது வரி வடிவில் அருளப்பட வில்லை, மாறாக ஒலி வடிவில் அருளப்பெற்று பின் ஒலி வடிவிலும் வரி வடிவிலுமாக பாதுகாக்கப்பட்டது.

எனவே ஒலி வடிவிலான மனனம் செய்யப்பட்ட குர்ஆனை தொடுவது என்ற பேச்சுக்கே அன்று இடமில்லை. இன்று நம்மிடையே ஒலி வடிவில் பதிவு செய்யப்பட்ட குர்ஆன் ஒலி நாடாக்களிலும் சிடீக்களிலும் புழக்கத்தில் உள்ளன. சுத்தமில்லாமல் குர்ஆனைத் தொடக் கூடாது எனக்கூறும் அறிஞர்கள் இவை குறித்து எந்த கருத்தும் தெரிவிப்பதில்லை. அவர்கள் தடுப்பதெல்லாம் வரிவடிவிலான அச்சிடப்பட்ட குர்ஆனைத் தான். இதற்காக அவர்கள் எடுத்து வைக்கும் ஆதாரம் வலுவுள்ளதாக இருந்தால் ஏற்றுக் கொள்வதில் எவ்வித சிக்கலுமில்லை.

ஆனால் அவர்கள் எடுத்து வைக்கும் ஆதாரம் என்ன சொல்கிறது?

‘தூய்மையானவர்களைத் தவிர (வேறெவரும்) இதனைத் தொட மாட்டார்கள்’ (அல்குர்ஆன் 56:79)

அல்லாஹ்வின் வாக்கு சத்தியமானது. முக்காலமும் உணர்ந்த அவனது சொல் எவராலும் மீற முடியாததாகும். இவ்வசனத்திற்கு ‘இக்குர்ஆனை தூய்மையற்றவர்கள் தொடமாட்டார்கள்’ எனப் பொருள் கொண்டால் அது நடைமுறை சாத்தியமற்றதாகி விடும். எனவே இதற்கு முன்னுள்ள வசனங்களையும் இணைத்து ‘இக்குர்ஆன் பாதுகாக்கப்பட்ட பதிவேட்டில் உள்ளது, தூய்மையானவர்(மலக்கு)களைத் தவிர வேறு எவரும் தொடமாட்டார்கள்’ எனப் பொருள் கொள்வதே சிறப்பு.

இதனடிப்படையில் இவ்வசனம் சுட்டிக்காட்டுவது ‘லவ்ஹுல் மக்பூல்’ எனும் பாதுகாக்கப்பட்ட பதிவேட்டில் உள்ள குர்ஆன் மூலத்தைத் தான் எனப் புரிந்து கொண்டால் மாதவிடாய்காரப் பெண் குர்ஆனைத் தொடுவது தவறல்ல, தடுக்கப்பட்டதல்ல என விளங்கலாம். அல்லாஹ் மிக அறிந்தவன்.

இஸ்லாம்தளம்





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக