புதிய பதிவுகள்
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 8:48

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 8:43

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 8:39

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 7:14

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 20:34

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 18:09

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:52

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 13:08

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 12:01

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:31

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:22

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:12

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:03

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:52

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 10:18

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:49

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:31

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:48

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:41

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:38

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:36

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:34

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed 24 Apr 2024 - 15:04

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed 24 Apr 2024 - 15:02

» கடந்து செல்!
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:43

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:37

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:35

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 20:41

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 20:40

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 19:56

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 19:43

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 19:28

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 14:03

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:57

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:56

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:54

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:53

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:51

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue 23 Apr 2024 - 10:13

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue 23 Apr 2024 - 0:51

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 22:01

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 21:43

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 17:09

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 17:07

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 17:02

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 17:00

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 16:46

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 16:43

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பாடல் உருவான கதை-1 (நெஞ்சில் ஓர் அலயம்) Poll_c10பாடல் உருவான கதை-1 (நெஞ்சில் ஓர் அலயம்) Poll_m10பாடல் உருவான கதை-1 (நெஞ்சில் ஓர் அலயம்) Poll_c10 
60 Posts - 48%
ayyasamy ram
பாடல் உருவான கதை-1 (நெஞ்சில் ஓர் அலயம்) Poll_c10பாடல் உருவான கதை-1 (நெஞ்சில் ஓர் அலயம்) Poll_m10பாடல் உருவான கதை-1 (நெஞ்சில் ஓர் அலயம்) Poll_c10 
53 Posts - 42%
mohamed nizamudeen
பாடல் உருவான கதை-1 (நெஞ்சில் ஓர் அலயம்) Poll_c10பாடல் உருவான கதை-1 (நெஞ்சில் ஓர் அலயம்) Poll_m10பாடல் உருவான கதை-1 (நெஞ்சில் ஓர் அலயம்) Poll_c10 
6 Posts - 5%
ஜாஹீதாபானு
பாடல் உருவான கதை-1 (நெஞ்சில் ஓர் அலயம்) Poll_c10பாடல் உருவான கதை-1 (நெஞ்சில் ஓர் அலயம்) Poll_m10பாடல் உருவான கதை-1 (நெஞ்சில் ஓர் அலயம்) Poll_c10 
3 Posts - 2%
rajuselvam
பாடல் உருவான கதை-1 (நெஞ்சில் ஓர் அலயம்) Poll_c10பாடல் உருவான கதை-1 (நெஞ்சில் ஓர் அலயம்) Poll_m10பாடல் உருவான கதை-1 (நெஞ்சில் ஓர் அலயம்) Poll_c10 
1 Post - 1%
Kavithas
பாடல் உருவான கதை-1 (நெஞ்சில் ஓர் அலயம்) Poll_c10பாடல் உருவான கதை-1 (நெஞ்சில் ஓர் அலயம்) Poll_m10பாடல் உருவான கதை-1 (நெஞ்சில் ஓர் அலயம்) Poll_c10 
1 Post - 1%
bala_t
பாடல் உருவான கதை-1 (நெஞ்சில் ஓர் அலயம்) Poll_c10பாடல் உருவான கதை-1 (நெஞ்சில் ஓர் அலயம்) Poll_m10பாடல் உருவான கதை-1 (நெஞ்சில் ஓர் அலயம்) Poll_c10 
1 Post - 1%
prajai
பாடல் உருவான கதை-1 (நெஞ்சில் ஓர் அலயம்) Poll_c10பாடல் உருவான கதை-1 (நெஞ்சில் ஓர் அலயம்) Poll_m10பாடல் உருவான கதை-1 (நெஞ்சில் ஓர் அலயம்) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாடல் உருவான கதை-1 (நெஞ்சில் ஓர் அலயம்) Poll_c10பாடல் உருவான கதை-1 (நெஞ்சில் ஓர் அலயம்) Poll_m10பாடல் உருவான கதை-1 (நெஞ்சில் ஓர் அலயம்) Poll_c10 
284 Posts - 42%
heezulia
பாடல் உருவான கதை-1 (நெஞ்சில் ஓர் அலயம்) Poll_c10பாடல் உருவான கதை-1 (நெஞ்சில் ஓர் அலயம்) Poll_m10பாடல் உருவான கதை-1 (நெஞ்சில் ஓர் அலயம்) Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
பாடல் உருவான கதை-1 (நெஞ்சில் ஓர் அலயம்) Poll_c10பாடல் உருவான கதை-1 (நெஞ்சில் ஓர் அலயம்) Poll_m10பாடல் உருவான கதை-1 (நெஞ்சில் ஓர் அலயம்) Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
பாடல் உருவான கதை-1 (நெஞ்சில் ஓர் அலயம்) Poll_c10பாடல் உருவான கதை-1 (நெஞ்சில் ஓர் அலயம்) Poll_m10பாடல் உருவான கதை-1 (நெஞ்சில் ஓர் அலயம்) Poll_c10 
26 Posts - 4%
sugumaran
பாடல் உருவான கதை-1 (நெஞ்சில் ஓர் அலயம்) Poll_c10பாடல் உருவான கதை-1 (நெஞ்சில் ஓர் அலயம்) Poll_m10பாடல் உருவான கதை-1 (நெஞ்சில் ஓர் அலயம்) Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பாடல் உருவான கதை-1 (நெஞ்சில் ஓர் அலயம்) Poll_c10பாடல் உருவான கதை-1 (நெஞ்சில் ஓர் அலயம்) Poll_m10பாடல் உருவான கதை-1 (நெஞ்சில் ஓர் அலயம்) Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
பாடல் உருவான கதை-1 (நெஞ்சில் ஓர் அலயம்) Poll_c10பாடல் உருவான கதை-1 (நெஞ்சில் ஓர் அலயம்) Poll_m10பாடல் உருவான கதை-1 (நெஞ்சில் ஓர் அலயம்) Poll_c10 
5 Posts - 1%
prajai
பாடல் உருவான கதை-1 (நெஞ்சில் ஓர் அலயம்) Poll_c10பாடல் உருவான கதை-1 (நெஞ்சில் ஓர் அலயம்) Poll_m10பாடல் உருவான கதை-1 (நெஞ்சில் ஓர் அலயம்) Poll_c10 
5 Posts - 1%
Kavithas
பாடல் உருவான கதை-1 (நெஞ்சில் ஓர் அலயம்) Poll_c10பாடல் உருவான கதை-1 (நெஞ்சில் ஓர் அலயம்) Poll_m10பாடல் உருவான கதை-1 (நெஞ்சில் ஓர் அலயம்) Poll_c10 
4 Posts - 1%
manikavi
பாடல் உருவான கதை-1 (நெஞ்சில் ஓர் அலயம்) Poll_c10பாடல் உருவான கதை-1 (நெஞ்சில் ஓர் அலயம்) Poll_m10பாடல் உருவான கதை-1 (நெஞ்சில் ஓர் அலயம்) Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாடல் உருவான கதை-1 (நெஞ்சில் ஓர் அலயம்)


   
   
mathisutha
mathisutha
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 33
இணைந்தது : 29/07/2010
http://mathisutha.com

Postmathisutha Tue 31 Aug 2010 - 16:15

இந்தப் பதிவு முடிவல்ல ஒரு ஆரம்பமாகும். எனக்குப்பிடித்த கவிஞர்களில் ஒருவரான கண்ணதாசனில் இருந்தே ஆரம்பிக்கிறேன்.
பிரபலங்களிடையே ஒரு இறுமாப்பு, ஆணவம், தலைக்கனம் என்று எந்தச் சொல்லைச் சொல்வதென்று தெரியவில்லை ஆனால் இதில் ஒன்று இருக்கிறது என்பது உண்மை. அத்துடன் பிரபலமானவர்கள் என்று தம்மை எண்ணிக் கொள்பவர்களிடம் இது மிக மிக அதிகமாகவே இருக்கிறது. உதாரணக்துக்கு வதனப் புத்தகம் (facebook) பார்த்தால் தெரியும். வந்து பதிவிட்டுப் போவர்கள் ஆனால் தமக்கு ஏதோ நேரம் என்பதே இல்லையாம். வேலை இல்லாத விசரர்களை பின்னால் வாருங்கள் என்பது போல போவார்கள். ஆனால் யாராவது காரசாரமாகப் பதிலிட்டால் அடுத்த கணம் மறுப்பு அறிக்கை விடுவார்கள். அப்படியானால் என்ன அர்த்தம் அவர்கள் எம்மைப் போல் விசரர்களைப் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். இப்படியானவர்களை எல்லேரும் புறக்கணித்தால் என்ன..?
சரி அது ஒரு பக்கமிருக்கட்டும். விசயத்திற்கு வாருங்கள். எம்.எஸ். விஸ்வநாதனுக்கம் கண்ணதாசனுக்கும் இடையில் ஏதோ கருத்து வேறுபாடு இருவரும் பிரிந்து கொண்டார்கள். அனால் அவர்களுக்கிடையே யான பாசப்பிணைப்ப முத்து ராமனின் நெஞ்சில் ஓர் அலயம் படத்தில் மீண்டும் சேர்த்த்து.
அதில் ஒரு காட்சி முத்து ராமனை நொக்கி நாயகி பாடும் பாடல் ஒன்று இடம் பெற்றிருந்தது. ஆனால் அப்படிச் சொல்வது தப்பு எம்.எஸ். விஸ்வநாதனை நோக்கி கண்ணதாசன் பாடுவது போலவெ பாடல் அமைந்திருந்த்து. இந்த வரியைப் பாருங்கள்.....

“//”---<….>----“//” சொன்னது நீ தானா

சொல் சொல் சொல் என் உயிரே “//”---<….>----“//”

“//”---<….>----“//” என்னொரு கைகளிலே
யார் யார் யார் நானா
எனை மறந்தாயா “//”---<….>----“//”

“//”---<….>----“//” தெய்வத்தின் மார்பில் சூடிய மாலை
தெருவினிலே விழலாமா
தெருவினிலே விழுந்தாலும்
வேறோர் கை தொடலாமா “//”---<….>----“//”

கண்ணதாசனின் சிறப்பியல்புகளில் இதுவுமொன்று சம்பவங்களைக் கொண்டு சிலர் கதை வரைவது போல இவர் கவி வரைந்தவிடுவார்.
இவர் பற்றி இசைஞானி சொன்னதை ஒருமுறை பாருங்கள்.“மனுசன் வந்தாரு என்னப்பா ரெடியா என்றார் ஒரு சிகரெட்டை எடுத்து மூட்டிக் கொண்டு சரி ரியுனை சொல்லு என்றார். நானும் ஆலாபனையை பாடிக்காட்டினேன். அதற்குள் இரண்டு தரம் ஆஸ் ட்ரேயில் சிகரெட்டை தட்டிவிட்டு மீண்டும் ஒரு முறை கேட்டார். எனக்க என்னடா என்றாகிவிட்டது. மீண்டும் பாடினேன். இப்ப அவர் சொன்னார். சரி இந்தா இதைப் பாடு... தேன் சிந்துதே வானம் எனை உனை தாலாட்டுதே... பாடிப் பார்த்தேன் ஒர அச்சப்பிசகாமல் அப்படியே பொருந்தியது. அவர் முதலே கவிதை எழுதிவைத்தது போலத்தான் சொல்லுவார்” என்றார்.
சரி நெஞ்சில் ஓர் ஆலயம் பாடலை முழுமையாகப் பாருங்கள். எம்.எஸ்.வி ன் இசையில் பி.சுசிலா படித்த பாடல்.
பிடித்திருந்தால் சில நாழிகைகள் செலவழித்து ஒரு ஓட்டுப் போட்டுப் போங்கள்.

சொன்னது நீ தானா
சொல் சொல் சொல் என் உயிரே
சொன்னது நீ தானா
சொல் சொல் சொல் என் உயிரே
சம்மதம் தானா
ஏன் ஏன் ஏன் என் உயிரே
ஏன் ஏன் ஏன் என் உயிரே
சொன்னது நீ தானா
சொல் சொல் சொல் என் உயிரே

என்னொரு கைகளிலே
யார் யார் யார் நானா
எனை மறந்தாயா
ஏன் ஏன் ஏன் என் உயிரே
சொன்னது நீ தானா
சொல் சொல் சொல் என் உயிரே

மங்கள மாலை குங்குமம யாவும்
தந்ததெல்லாம் நீ தானே
மணமகளை திருமகளாய்
நினைத்ததெல்லாம் நீ தானே
என் மனதில் உன் மனதை
இணைத்ததும் நீ தானே
இறுதி வரை துணை இருப்பேன்
என்றதும் நீ தானே
இன்று சொன்னது நீ தானா
சொல் சொல் சொல் என் உயிரே

தெய்வத்தின் மார்பில் சூடிய மாலை
தெருவினிலே விழலாமா
தெருவினிலே விழுந்தாலும்
வேறோர் கை தொடலாமா
ஒரு கொடியில் ஒரு முறை தான்
மலரும் மலரல்லவா
ஒரு மனதில் ஒரு முறை தான்
வளரும் உறவல்லவா
சொன்னது நீ தானா
சொல் சொல் சொல் என் உயிரே
பிடித்திருந்தால் சில நாழிகைகள் செலவழித்து ஒரு ஓட்டுப் போட்டுப் போங்கள்.

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue 31 Aug 2010 - 16:22

கண்ணதாசனின் இந்த பாடல் யாருக்கு தான் பிடிக்காமல் போகும் நன்றி நன்றி




பாடல் உருவான கதை-1 (நெஞ்சில் ஓர் அலயம்) Power-Star-Srinivasan

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக