ஈகரை நூலகம்

Eegarai Topsites
ஈகரை தமிழ் வலைத் தளங்களின் தொகுப்பு
Latest topics
» உங்கள் கிராம/நகரங்களில் எத்தனை மணி நேர மின் வெட்டு ?
by மகா பிரபு Today at 3:08 pm

» வணக்கம் தோழர் தோழிகளே... நான் இங்கே ஈகரையில் உங்களோடு பயணிக்க வந்துள்ளேன்
by பிரசன்னா Today at 3:07 pm

» ரசிக்க சில படங்கள்
by பிரசன்னா Today at 3:06 pm

» பொய் சொல்லுவோம வாங்க.. - விளையாட்டு
by உமா Today at 2:48 pm

» வாழ்க்கை ஒரு வட்டமுன்னு சொன்னா நம்பனும்!
by ஜாஹீதாபானு Today at 2:24 pm

» உங்கள் கண்களை மானிட்டரிடமிருந்து பாதுகாக்க
by வை.பாலாஜி Today at 2:10 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by esakimuthu Today at 1:58 pm

» கமலின் தலைவன் இருக்கின்றானில் ஜாக்கி சான்?
by முஹைதீன் Today at 1:57 pm

» அல்சரை தடுக்க மன அமைதி அவசியம் !
by ராஜா Today at 1:56 pm

» வேலைக்கு போறீங்களா? குழந்தைகளையும் கவனிங்க !
by முஹைதீன் Today at 1:47 pm

» ஈகரை பெயர் பட்டைகள் (eegarai logos)
by முஹைதீன் Today at 1:42 pm

» மூங்கில் மூலம் செல்போன் தயாரித்த மாணவர்
by முஹைதீன் Today at 1:39 pm

» இன்று முதல் 8 மணி நேரம் மின்வெட்டு
by முஹைதீன் Today at 1:37 pm

» ஈகரையின் புதிய வசதிகள் ...............
by bagavathi Today at 1:19 pm

» தமிழ் திரை உலகில் முதல் சூப்பர் ஸ்டார் " திரு. எம்.கே . தியாகராஜா பாகவதர் "
by ந.கார்த்தி Today at 1:05 pm

» இன்று பிறந்தநாள் கொண்டாடும் அனைத்து ஈகரை உறுப்பினர்களை வாழ்த்தலாம் வாங்க -கோவி900
by ந.கார்த்தி Today at 12:59 pm

» அம்மா அவர்களுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்த அலிபாபாவும் 28 திருடர்களும்!
by பிளேடு பக்கிரி Today at 12:44 pm

» 3 நாடுகள் கிரிக்கெட்:இந்தியா-இலங்கை நாளை மோதல்
by இளமாறன் Today at 12:43 pm

» டேபிள் டெனிஸில் கலக்கும் 18 மாதக் குழந்தை!!!!!
by priyean Today at 12:33 pm

» கோவையில் 40,000 தொழிற்சாலைகள் 10ம் தேதி மூடப்படும்
by bagavathi Today at 12:18 pm

» கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10
by வை.பாலாஜி Today at 12:16 pm

» கிரிகாசனின் கவிதை தொகுப்புகள் - ஈகரை நுலகம்
by இளமாறன் Today at 12:14 pm

» பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!
by இளமாறன் Today at 12:08 pm

» சட்டசபையில் பலான படம் பார்த்த அமைச்சர்கள்: 3 பேரும் ராஜினாமா
by bagavathi Today at 12:08 pm

» பழநியில் அரோகரா கோஷம் முழங்க தைப்பூச திருவிழா தேரோட்டம்
by இளமாறன் Today at 12:02 pm

» மின்மினிப் பூச்சியிடமிருந்து வெளிச்சம் தோன்றுவது எப்படி?
by Raksha Today at 11:30 am

» 4sharedல் வார/மாத இதழ்கள்: புதியவை - ஜூ.வி. 12-02-12, வண்ணத்திரை 13.2.12, குங்குமம் 13.2.12, நாணயம் விகடன் 12.2.12, குமுதம் சினேகிதி 1.2.12
by புரட்சி Today at 11:22 am

» இந்திய வல்லரசானது
by செல்ல கணேஷ் Today at 11:11 am

» நாட்டுப் புற பாடல் - 1
by பிளேடு பக்கிரி Today at 11:06 am

» கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-42
by வை.பாலாஜி Today at 10:53 am

» ரோல்மாடல்! நீங்களும் ஃபாலோ பண்ணலாம் இவங்களை...
by செல்ல கணேஷ் Today at 10:48 am

» மலேசியா பத்துமலை தைப்பூசம் 2012 - புகைப்படங்கள்
by பிளேடு பக்கிரி Today at 10:38 am

» பெண்களை கேலி செய்தவருக்கு நூதன தண்டனை!
by செல்ல கணேஷ் Today at 10:20 am

» இன்றைய வாசகர்கள் விரும்புவது மரபுக் கவிதையா? அல்லது புதுக் கவிதையா?
by வின்சீலன் Today at 10:14 am

» கண்ணீரில் பூத்த காதல் ................
by pooven Today at 10:02 am

» முடிச்சவிழ்க்கி!!!
by செல்ல கணேஷ் Today at 10:00 am

» முதலிடம்...!
by ஹிஷாலீ Today at 9:58 am

» வாழ்க்கை...!
by ஹிஷாலீ Today at 9:55 am

» கவிதை போட்டி 5 ன் கோலாகல பரிசளிப்பு விழா சென்னையில்- அனைவரும் வருக!
by சாந்தன் Today at 8:19 am

» என் படைப்பாளியின் படைப்பு ,கண்டத்தில் சில காணுங்கள் வர .........
by கோவிந்தராஜ் Today at 7:50 am

























உள்நுழைய இங்கு அழுத்தவும்




திருமணத்தன்று மணமக்கள் மெட்டி அணிவதன் தத்துவம் என்ன?

View previous topic View next topic Go down

திருமணத்தன்று மணமக்கள் மெட்டி அணிவதன் தத்துவம் என்ன?

Post by sriramanandaguruji on Fri Sep 03, 2010 11:49 am

First topic message reminder :







கேள்வி : திருமணத்தன்று மணமக்கள் மெட்டி அணிவதன் தத்துவம் என்ன? கோமதி திருச்சி

திருமணமானவர்கள் என்று உலகத்தார்க்குத் தெரிவிப்பதற்கு மட்டுமன்றி கால்
கட்டை விரலுக்கு அடுத்ததாக உள்ள விரலில் உள்ள நரம்பு மூளையோடு இணைந்து
பாலுணர்வைத் தூண்டுகிறது என்பதற்காகவும் அணியப்படுகிறது, அந்த நரம்பு
வெள்ளி உலோகத்தால் தூண்டப்படுமத் போது கணவன் - மனைவி இடையேயான தாம்பத்ய
உறவை நெறிப்படுத்தி அவர்களைத் திருப்தியுறச் செய்கிறது.





sriramanandaguruji
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 306
வசிப்பிடம்: காடகனுர்
சேர்ந்தது: 28/06/2010
மதிப்பீடு: 3

http://ujiladevi.blogspot.com

Back to top Go down


Re: திருமணத்தன்று மணமக்கள் மெட்டி அணிவதன் தத்துவம் என்ன?

Post by T.N.Balasubramanian on Fri Sep 03, 2010 9:52 pm

நல்ல தகவல். வெள்ளி உலோகத்திற்கு அந்த சக்தி உண்டு. It is a good conductor. ஆனால் தங்கத்தை அப்படி கூறமுடியாது. ஆகவேதான் பெண்கள், தங்கள் நாபிக்கு கீழ் தங்கமணிய அனுமதி இல்லை. தங்க ஒட்டியாணம் தான் எல்லைக் கொடு.
அது தெரியாமல் நாகரீகம் என்றோ/ பணம் இருக்கின்றது என்றோ தங்க மெட்டி அணிகிறார்கள். அவர்கள் படும் அவஸ்தை நானறிவேன்.

ரமணீயன்.

T.N.Balasubramanian
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 1184
வசிப்பிடம்: Chennai
சேர்ந்தது: 03/02/2010
மதிப்பீடு: 106

Back to top Go down

Re: திருமணத்தன்று மணமக்கள் மெட்டி அணிவதன் தத்துவம் என்ன?

Post by sriramanandaguruji on Fri Sep 03, 2010 10:12 pm

Kaa Na Kalyanasundaram wrote:இந்து மதத்தில் சாங்கியம், சடங்குகள் எல்லாம் அர்த்தமுள்ளவைகளே. தங்கள் தகவல் நன்றி.

மெட்டி ஒலி, கொலுசு சத்தம், சலங்கை ஒலி இவற்றில்
எதற்கு சக்தி அதிகம்?
...கா.ந.கல்யாணசுந்தரம்.




சப்த ரீதியிலான சக்தியை கேட்டீர்கள்என்றால் சலங்கைக்குத்தான் முதலிடம் சாஸ்த்திரப்படி என்றால் நுபுரம் என்ற மெட்டி ஒலிக்குத்தான் முதல் ஸ்தானம்

sriramanandaguruji
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 306
வசிப்பிடம்: காடகனுர்
சேர்ந்தது: 28/06/2010
மதிப்பீடு: 3

http://ujiladevi.blogspot.com

Back to top Go down

Re: திருமணத்தன்று மணமக்கள் மெட்டி அணிவதன் தத்துவம் என்ன?

Post by Kaa Na Kalyanasundaram on Fri Sep 03, 2010 10:18 pm

மிகவும நன்றி குருஜி அவர்களே.

Kaa Na Kalyanasundaram
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 2600
வசிப்பிடம்: india
சேர்ந்தது: 28/02/2009
மதிப்பீடு: 210

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum