புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Today at 1:12 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:59 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:47 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 12:32 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 12:28 am
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 9:18 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 9:11 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 8:37 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 8:19 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 8:14 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:25 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:15 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:10 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:54 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:48 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:41 am
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 10:34 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 10:27 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 10:26 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 10:25 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 10:23 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 10:22 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 10:20 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 10:18 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 10:15 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 10:13 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 10:09 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 7:32 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 5:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 2:03 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 1:56 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 10:10 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 10:05 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 7:06 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 1:28 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 1:03 pm
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 1:01 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 12:59 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 12:58 pm
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 12:55 pm
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 7:13 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 7:07 am
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 9:33 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 8:40 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 8:31 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 1:06 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 12:51 am
by mohamed nizamudeen Today at 1:12 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:59 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:47 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 12:32 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 12:28 am
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 9:18 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 9:11 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 8:37 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 8:19 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 8:14 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:25 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:15 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:10 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:54 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:48 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:41 am
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 10:34 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 10:27 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 10:26 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 10:25 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 10:23 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 10:22 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 10:20 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 10:18 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 10:15 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 10:13 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 10:09 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 7:32 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 5:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 2:03 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 1:56 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 10:10 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 10:05 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 7:06 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 1:28 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 1:03 pm
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 1:01 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 12:59 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 12:58 pm
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 12:55 pm
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 7:13 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 7:07 am
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 9:33 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 8:40 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 8:31 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 1:06 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 12:51 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Jenila | ||||
jairam | ||||
Ammu Swarnalatha | ||||
Guna.D | ||||
M. Priya | ||||
kargan86 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உலகில் முதல் ஏவுகணையைக் கண்டுபிடித்தவர் திப்புசுல்தான்
Page 1 of 1 •
- டயானாஇளையநிலா
- பதிவுகள் : 650
இணைந்தது : 23/07/2010
கடலூர்,
உலகில் முதல் முதலில் ஏவுகணையைக் கண்டுபிடித்தவர் நமது நாட்டுத்
திப்புசுல்தான் என்று விண்வெளி ஆராய்ச்சி விஞ்ஞானி சிவதாணுபிள்ளை
தெரிவித்தார்.கடலூர் புனித வளனார் மேல்நிலைப் பள்ளி மற்றும்
கல்லூரி மாணவர்களிடையே வியாழக்கிழமை நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில்
கலந்து கொண்டு, மாணவர்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்தார். அப்போது
அவர் கூறியது:5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் பூமி தோன்றியது.
உலகில் மனித இனம் தோன்றி 2 லட்சம் ஆண்டுகள் ஆகிறது. 2012-ல் உலகம் அழிந்து
விடும் என்று சிலர் கூறலாம். ஆனால் இன்னும் 5 மில்லியன் ஆண்டுகளுக்கு பூமி
இருக்கும் என்பது விஞ்ஞானிகளின் கருத்து. உலகில் முதல் முதலில்
ஏவுகணையைப் கண்டுபிடித்தது திப்புசுல்தான்தான். 1792-ம் ஆண்டு
ஆங்கிலேயருக்கும் திப்புசுல்தானுக்கும் இடையே ஏற்பட்ட போரில்,
திப்புசுல்தான் படைகள் வெற்றி பெற்றன. இப்போரில் திப்புசுல்தான் 6 ஆயிரம்
ஏவுகணைகளைப் பயன்படுத்தினார். இந்த ஏவுகணைகள் தற்போதும் லண்டன்
அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டு உள்ளன.திப்புசுல்தானுக்குப்
பிறகுதான் உலக நாடுகள் ஏவுகணைகளைக் கண்டுபிடித்துப் பயன்படுத்தின.
அறிவியல் தொழில்நுட்பங்களில் உலக நாடுகளுக்கு இணையாக இந்தியா பன்மடங்கு
உயர்ந்துள்ளது. செயற்கைக் கோள்களை அனுப்பி நமது தேவைகளை பூர்த்தி செய்து
கொள்கிறோம்.புரா திட்டம் மூலம் கிராமங்கள் முன்னேறத் திட்டம்
வகுக்கப்பட்டு உள்ளது. விரைவில் இத்திட்டம் அனைத்து மாவட்டங்களிலும்
செயல்படும். உலகில் தயாரிக்கப்பட்ட ஏவுகணைகள் எல்லாம் நேராகச் சென்று
இலக்கைத் தாக்கும் நிலையில், முதல் முறையாக வளைந்து நெளிந்து சென்று
இலக்கைத் தாக்கும் ஏவுகணையை, இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். இதை உலக
நாடுகள் பின்பற்றின. பிரிதிவி, அக்னி, ஆகாஸ், நாக், திரிசூல், பிரம்மோஸ்,
போன்றவை இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஏவுகணைகள். ஏவுகணைகள்
வெளியேற்றும் புகையால் வான்வெளியில் எந்தப் பாதிப்பும் ஏற்படாது. மாசு
ஏற்படாத எரிபொருளையே பயன்படுத்துகிறோம். ஏவுகணைப் புகை, சில விநாடிகளில்
தோன்றி மறைந்துவிடும். நாம் ஏவுகணைகள் மூலம் செயற்கைக் கோள்களையும்
அனுப்பி இருக்கிறோம். தற்போது விண்கலம் அனுப்பி நிலவில் தண்ணீர்
இருப்பதைக் கண்டுபிடித்து இருக்கிறோம்.அடுத்த கட்டமாக நிலவுக்கு
மனிதனை அனுப்ப ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறோம் என்றார் சிவதாணுபிள்ளை.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அவர் பரிசுகளை வழங்கினார்.நிகழ்ச்சிக்கு
புனித வளனார் கல்லூரி முதல்வர் ரட்சகர் அடிகள் தலைமை தாங்கினார். பள்ளி
முதல்வர் ஆக்னல் அடிகள் வரவேற்றார். கடலூர் மறை மாவட்ட முதன்மை குரு
அருளானந்தம், செயலர் சாமிநாதன், முன்னாள் எம்.எல்.சி. எல்.ஜெயச்சந்திரன்
மற்றும் புதுவை சான்றோர் மைய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிகளை
பேராசிரியை ஜெயந்தி ரவிச்சந்திரன் தொகுத்து வழங்கினார். பேராசிரியர்
ரொசாரியோ நன்றி கூறினார்.
உலகில் முதல் முதலில் ஏவுகணையைக் கண்டுபிடித்தவர் நமது நாட்டுத்
திப்புசுல்தான் என்று விண்வெளி ஆராய்ச்சி விஞ்ஞானி சிவதாணுபிள்ளை
தெரிவித்தார்.கடலூர் புனித வளனார் மேல்நிலைப் பள்ளி மற்றும்
கல்லூரி மாணவர்களிடையே வியாழக்கிழமை நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில்
கலந்து கொண்டு, மாணவர்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்தார். அப்போது
அவர் கூறியது:5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் பூமி தோன்றியது.
உலகில் மனித இனம் தோன்றி 2 லட்சம் ஆண்டுகள் ஆகிறது. 2012-ல் உலகம் அழிந்து
விடும் என்று சிலர் கூறலாம். ஆனால் இன்னும் 5 மில்லியன் ஆண்டுகளுக்கு பூமி
இருக்கும் என்பது விஞ்ஞானிகளின் கருத்து. உலகில் முதல் முதலில்
ஏவுகணையைப் கண்டுபிடித்தது திப்புசுல்தான்தான். 1792-ம் ஆண்டு
ஆங்கிலேயருக்கும் திப்புசுல்தானுக்கும் இடையே ஏற்பட்ட போரில்,
திப்புசுல்தான் படைகள் வெற்றி பெற்றன. இப்போரில் திப்புசுல்தான் 6 ஆயிரம்
ஏவுகணைகளைப் பயன்படுத்தினார். இந்த ஏவுகணைகள் தற்போதும் லண்டன்
அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டு உள்ளன.திப்புசுல்தானுக்குப்
பிறகுதான் உலக நாடுகள் ஏவுகணைகளைக் கண்டுபிடித்துப் பயன்படுத்தின.
அறிவியல் தொழில்நுட்பங்களில் உலக நாடுகளுக்கு இணையாக இந்தியா பன்மடங்கு
உயர்ந்துள்ளது. செயற்கைக் கோள்களை அனுப்பி நமது தேவைகளை பூர்த்தி செய்து
கொள்கிறோம்.புரா திட்டம் மூலம் கிராமங்கள் முன்னேறத் திட்டம்
வகுக்கப்பட்டு உள்ளது. விரைவில் இத்திட்டம் அனைத்து மாவட்டங்களிலும்
செயல்படும். உலகில் தயாரிக்கப்பட்ட ஏவுகணைகள் எல்லாம் நேராகச் சென்று
இலக்கைத் தாக்கும் நிலையில், முதல் முறையாக வளைந்து நெளிந்து சென்று
இலக்கைத் தாக்கும் ஏவுகணையை, இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். இதை உலக
நாடுகள் பின்பற்றின. பிரிதிவி, அக்னி, ஆகாஸ், நாக், திரிசூல், பிரம்மோஸ்,
போன்றவை இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஏவுகணைகள். ஏவுகணைகள்
வெளியேற்றும் புகையால் வான்வெளியில் எந்தப் பாதிப்பும் ஏற்படாது. மாசு
ஏற்படாத எரிபொருளையே பயன்படுத்துகிறோம். ஏவுகணைப் புகை, சில விநாடிகளில்
தோன்றி மறைந்துவிடும். நாம் ஏவுகணைகள் மூலம் செயற்கைக் கோள்களையும்
அனுப்பி இருக்கிறோம். தற்போது விண்கலம் அனுப்பி நிலவில் தண்ணீர்
இருப்பதைக் கண்டுபிடித்து இருக்கிறோம்.அடுத்த கட்டமாக நிலவுக்கு
மனிதனை அனுப்ப ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறோம் என்றார் சிவதாணுபிள்ளை.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அவர் பரிசுகளை வழங்கினார்.நிகழ்ச்சிக்கு
புனித வளனார் கல்லூரி முதல்வர் ரட்சகர் அடிகள் தலைமை தாங்கினார். பள்ளி
முதல்வர் ஆக்னல் அடிகள் வரவேற்றார். கடலூர் மறை மாவட்ட முதன்மை குரு
அருளானந்தம், செயலர் சாமிநாதன், முன்னாள் எம்.எல்.சி. எல்.ஜெயச்சந்திரன்
மற்றும் புதுவை சான்றோர் மைய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிகளை
பேராசிரியை ஜெயந்தி ரவிச்சந்திரன் தொகுத்து வழங்கினார். பேராசிரியர்
ரொசாரியோ நன்றி கூறினார்.
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
தகவலுக்கு நன்றி தோழி
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
தகவலுக்கு
- suresh3b2பண்பாளர்
- பதிவுகள் : 70
இணைந்தது : 17/08/2010
பெருமையா இருக்கு
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
நட்புடன்,
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர். புன்கணீர் பூசல் தரும்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|