புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகில் முதல் ஏவுகணையைக் கண்டுபிடித்தவர் திப்புசுல்தான் Poll_c10உலகில் முதல் ஏவுகணையைக் கண்டுபிடித்தவர் திப்புசுல்தான் Poll_m10உலகில் முதல் ஏவுகணையைக் கண்டுபிடித்தவர் திப்புசுல்தான் Poll_c10 
56 Posts - 50%
heezulia
உலகில் முதல் ஏவுகணையைக் கண்டுபிடித்தவர் திப்புசுல்தான் Poll_c10உலகில் முதல் ஏவுகணையைக் கண்டுபிடித்தவர் திப்புசுல்தான் Poll_m10உலகில் முதல் ஏவுகணையைக் கண்டுபிடித்தவர் திப்புசுல்தான் Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
உலகில் முதல் ஏவுகணையைக் கண்டுபிடித்தவர் திப்புசுல்தான் Poll_c10உலகில் முதல் ஏவுகணையைக் கண்டுபிடித்தவர் திப்புசுல்தான் Poll_m10உலகில் முதல் ஏவுகணையைக் கண்டுபிடித்தவர் திப்புசுல்தான் Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
உலகில் முதல் ஏவுகணையைக் கண்டுபிடித்தவர் திப்புசுல்தான் Poll_c10உலகில் முதல் ஏவுகணையைக் கண்டுபிடித்தவர் திப்புசுல்தான் Poll_m10உலகில் முதல் ஏவுகணையைக் கண்டுபிடித்தவர் திப்புசுல்தான் Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
உலகில் முதல் ஏவுகணையைக் கண்டுபிடித்தவர் திப்புசுல்தான் Poll_c10உலகில் முதல் ஏவுகணையைக் கண்டுபிடித்தவர் திப்புசுல்தான் Poll_m10உலகில் முதல் ஏவுகணையைக் கண்டுபிடித்தவர் திப்புசுல்தான் Poll_c10 
1 Post - 1%
Guna.D
உலகில் முதல் ஏவுகணையைக் கண்டுபிடித்தவர் திப்புசுல்தான் Poll_c10உலகில் முதல் ஏவுகணையைக் கண்டுபிடித்தவர் திப்புசுல்தான் Poll_m10உலகில் முதல் ஏவுகணையைக் கண்டுபிடித்தவர் திப்புசுல்தான் Poll_c10 
1 Post - 1%
Shivanya
உலகில் முதல் ஏவுகணையைக் கண்டுபிடித்தவர் திப்புசுல்தான் Poll_c10உலகில் முதல் ஏவுகணையைக் கண்டுபிடித்தவர் திப்புசுல்தான் Poll_m10உலகில் முதல் ஏவுகணையைக் கண்டுபிடித்தவர் திப்புசுல்தான் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உலகில் முதல் ஏவுகணையைக் கண்டுபிடித்தவர் திப்புசுல்தான் Poll_c10உலகில் முதல் ஏவுகணையைக் கண்டுபிடித்தவர் திப்புசுல்தான் Poll_m10உலகில் முதல் ஏவுகணையைக் கண்டுபிடித்தவர் திப்புசுல்தான் Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
உலகில் முதல் ஏவுகணையைக் கண்டுபிடித்தவர் திப்புசுல்தான் Poll_c10உலகில் முதல் ஏவுகணையைக் கண்டுபிடித்தவர் திப்புசுல்தான் Poll_m10உலகில் முதல் ஏவுகணையைக் கண்டுபிடித்தவர் திப்புசுல்தான் Poll_c10 
198 Posts - 39%
mohamed nizamudeen
உலகில் முதல் ஏவுகணையைக் கண்டுபிடித்தவர் திப்புசுல்தான் Poll_c10உலகில் முதல் ஏவுகணையைக் கண்டுபிடித்தவர் திப்புசுல்தான் Poll_m10உலகில் முதல் ஏவுகணையைக் கண்டுபிடித்தவர் திப்புசுல்தான் Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
உலகில் முதல் ஏவுகணையைக் கண்டுபிடித்தவர் திப்புசுல்தான் Poll_c10உலகில் முதல் ஏவுகணையைக் கண்டுபிடித்தவர் திப்புசுல்தான் Poll_m10உலகில் முதல் ஏவுகணையைக் கண்டுபிடித்தவர் திப்புசுல்தான் Poll_c10 
12 Posts - 2%
prajai
உலகில் முதல் ஏவுகணையைக் கண்டுபிடித்தவர் திப்புசுல்தான் Poll_c10உலகில் முதல் ஏவுகணையைக் கண்டுபிடித்தவர் திப்புசுல்தான் Poll_m10உலகில் முதல் ஏவுகணையைக் கண்டுபிடித்தவர் திப்புசுல்தான் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
உலகில் முதல் ஏவுகணையைக் கண்டுபிடித்தவர் திப்புசுல்தான் Poll_c10உலகில் முதல் ஏவுகணையைக் கண்டுபிடித்தவர் திப்புசுல்தான் Poll_m10உலகில் முதல் ஏவுகணையைக் கண்டுபிடித்தவர் திப்புசுல்தான் Poll_c10 
9 Posts - 2%
Guna.D
உலகில் முதல் ஏவுகணையைக் கண்டுபிடித்தவர் திப்புசுல்தான் Poll_c10உலகில் முதல் ஏவுகணையைக் கண்டுபிடித்தவர் திப்புசுல்தான் Poll_m10உலகில் முதல் ஏவுகணையைக் கண்டுபிடித்தவர் திப்புசுல்தான் Poll_c10 
4 Posts - 1%
Jenila
உலகில் முதல் ஏவுகணையைக் கண்டுபிடித்தவர் திப்புசுல்தான் Poll_c10உலகில் முதல் ஏவுகணையைக் கண்டுபிடித்தவர் திப்புசுல்தான் Poll_m10உலகில் முதல் ஏவுகணையைக் கண்டுபிடித்தவர் திப்புசுல்தான் Poll_c10 
4 Posts - 1%
jairam
உலகில் முதல் ஏவுகணையைக் கண்டுபிடித்தவர் திப்புசுல்தான் Poll_c10உலகில் முதல் ஏவுகணையைக் கண்டுபிடித்தவர் திப்புசுல்தான் Poll_m10உலகில் முதல் ஏவுகணையைக் கண்டுபிடித்தவர் திப்புசுல்தான் Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
உலகில் முதல் ஏவுகணையைக் கண்டுபிடித்தவர் திப்புசுல்தான் Poll_c10உலகில் முதல் ஏவுகணையைக் கண்டுபிடித்தவர் திப்புசுல்தான் Poll_m10உலகில் முதல் ஏவுகணையைக் கண்டுபிடித்தவர் திப்புசுல்தான் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகில் முதல் ஏவுகணையைக் கண்டுபிடித்தவர் திப்புசுல்தான்


   
   
டயானா
டயானா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 650
இணைந்தது : 23/07/2010

Postடயானா Sat Sep 04, 2010 11:06 am

கடலூர்,

உலகில் முதல் முதலில் ஏவுகணையைக் கண்டுபிடித்தவர் நமது நாட்டுத்
திப்புசுல்தான் என்று விண்வெளி ஆராய்ச்சி விஞ்ஞானி சிவதாணுபிள்ளை
தெரிவித்தார்.கடலூர் புனித வளனார் மேல்நிலைப் பள்ளி மற்றும்
கல்லூரி மாணவர்களிடையே வியாழக்கிழமை நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில்
கலந்து கொண்டு, மாணவர்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்தார். அப்போது
அவர் கூறியது:5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் பூமி தோன்றியது.
உலகில் மனித இனம் தோன்றி 2 லட்சம் ஆண்டுகள் ஆகிறது. 2012-ல் உலகம் அழிந்து
விடும் என்று சிலர் கூறலாம். ஆனால் இன்னும் 5 மில்லியன் ஆண்டுகளுக்கு பூமி
இருக்கும் என்பது விஞ்ஞானிகளின் கருத்து. உலகில் முதல் முதலில்
ஏவுகணையைப் கண்டுபிடித்தது திப்புசுல்தான்தான். 1792-ம் ஆண்டு
ஆங்கிலேயருக்கும் திப்புசுல்தானுக்கும் இடையே ஏற்பட்ட போரில்,
திப்புசுல்தான் படைகள் வெற்றி பெற்றன. இப்போரில் திப்புசுல்தான் 6 ஆயிரம்
ஏவுகணைகளைப் பயன்படுத்தினார். இந்த ஏவுகணைகள் தற்போதும் லண்டன்
அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டு உள்ளன.திப்புசுல்தானுக்குப்
பிறகுதான் உலக நாடுகள் ஏவுகணைகளைக் கண்டுபிடித்துப் பயன்படுத்தின.
அறிவியல் தொழில்நுட்பங்களில் உலக நாடுகளுக்கு இணையாக இந்தியா பன்மடங்கு
உயர்ந்துள்ளது. செயற்கைக் கோள்களை அனுப்பி நமது தேவைகளை பூர்த்தி செய்து
கொள்கிறோம்.புரா திட்டம் மூலம் கிராமங்கள் முன்னேறத் திட்டம்
வகுக்கப்பட்டு உள்ளது. விரைவில் இத்திட்டம் அனைத்து மாவட்டங்களிலும்
செயல்படும். உலகில் தயாரிக்கப்பட்ட ஏவுகணைகள் எல்லாம் நேராகச் சென்று
இலக்கைத் தாக்கும் நிலையில், முதல் முறையாக வளைந்து நெளிந்து சென்று
இலக்கைத் தாக்கும் ஏவுகணையை, இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். இதை உலக
நாடுகள் பின்பற்றின. பிரிதிவி, அக்னி, ஆகாஸ், நாக், திரிசூல், பிரம்மோஸ்,
போன்றவை இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஏவுகணைகள். ஏவுகணைகள்
வெளியேற்றும் புகையால் வான்வெளியில் எந்தப் பாதிப்பும் ஏற்படாது. மாசு
ஏற்படாத எரிபொருளையே பயன்படுத்துகிறோம். ஏவுகணைப் புகை, சில விநாடிகளில்
தோன்றி மறைந்துவிடும். நாம் ஏவுகணைகள் மூலம் செயற்கைக் கோள்களையும்
அனுப்பி இருக்கிறோம். தற்போது விண்கலம் அனுப்பி நிலவில் தண்ணீர்
இருப்பதைக் கண்டுபிடித்து இருக்கிறோம்.அடுத்த கட்டமாக நிலவுக்கு
மனிதனை அனுப்ப ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறோம் என்றார் சிவதாணுபிள்ளை.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அவர் பரிசுகளை வழங்கினார்.நிகழ்ச்சிக்கு
புனித வளனார் கல்லூரி முதல்வர் ரட்சகர் அடிகள் தலைமை தாங்கினார். பள்ளி
முதல்வர் ஆக்னல் அடிகள் வரவேற்றார். கடலூர் மறை மாவட்ட முதன்மை குரு
அருளானந்தம், செயலர் சாமிநாதன், முன்னாள் எம்.எல்.சி. எல்.ஜெயச்சந்திரன்
மற்றும் புதுவை சான்றோர் மைய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிகளை
பேராசிரியை ஜெயந்தி ரவிச்சந்திரன் தொகுத்து வழங்கினார். பேராசிரியர்
ரொசாரியோ நன்றி கூறினார்.

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat Sep 04, 2010 11:55 am

தகவலுக்கு நன்றி தோழி



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Sep 04, 2010 12:01 pm

தகவலுக்கு நன்றி

suresh3b2
suresh3b2
பண்பாளர்

பதிவுகள் : 70
இணைந்தது : 17/08/2010

Postsuresh3b2 Sat Sep 04, 2010 2:01 pm

பெருமையா இருக்கு



-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
நட்புடன்,

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர். புன்கணீர் பூசல் தரும்
உலகில் முதல் ஏவுகணையைக் கண்டுபிடித்தவர் திப்புசுல்தான் 16nethu1j
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக