Latest topics
» வேண்டுதல் :(by சார்லஸ் mc Today at 1:21 am
» hai ai am kundalakesi
by கபாலி Today at 12:52 am
» 4.2.012 அன்று பிறந்தநாள் காணும் கார்த்திக் எம்.ஆா் அவா்களை வாழ்த்துவோம்
by kirikasan Today at 12:50 am
» 05.02.2012 அன்று பிறந்த நாள் கொண்டாடும் கோவிந்தராஜ் அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by kirikasan Today at 12:29 am
» நினைவுடன்!......
by கபாலி Today at 12:24 am
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by சடையப்பர் Today at 12:19 am
» புதிய சொந்தமான வீடுபெற வேண்டுவோர் பாராயணம் செய்ய வேண்டி திருப்புகழ்
by இளமாறன் Today at 12:14 am
» சரணாகதி - பொருள் தெரியுமா ?
by கோவிந்தராஜ் Yesterday at 11:52 pm
» பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!
by Aathira Yesterday at 11:32 pm
» கின்னஸ் சாதனை புரிந்த உலகின் ராட்சத பைக்! படங்கள் இணைப்பு
by அல்கெனா ரிஷி Yesterday at 10:44 pm
» வணக்கம் நண்பர்களே.
by அல்கெனா ரிஷி Yesterday at 10:40 pm
» தன்னுடைய 2000 ஆம் பதிவைக் கடந்த ஐயா டாக்டர் சுந்தரராஜ் தயாளன் அவர்களை வாழ்த்தி வணங்குவோம் உறவுகளே!!!
by அல்கெனா ரிஷி Yesterday at 10:35 pm
» தாயா இல்லை காதலியா..... எனது கேள்விக்கு பதில் ...?
by கபாலி Yesterday at 10:23 pm
» முத்தரப்பு கிரிக்கெட் போட்டி நாளை தொடக்கம்: முதல் ஆட்டத்தில் இந்தியா- ஆஸ்திரேலியா மோதல்
by மகா பிரபு Yesterday at 10:13 pm
» பெண் வயிற்றில் குழந்தை 35 ஆண்டுகள் இருந்ததால் கல்லாக மாறியது: டாக்டர்கள் ஆபரேசன் மூலம் அகற்றினர்
by கோவிந்தராஜ் Yesterday at 10:07 pm
» தொடராத வீணை
by முபா Yesterday at 10:02 pm
» என்னையும் கூட்டிச்செல்லுங்கள்
by முபா Yesterday at 9:59 pm
» திருச்சி அருகே வினோத குட்டியை ஈன்ற ஆடு
by இளமாறன் Yesterday at 9:24 pm
» ரகசியமாக செய்திகளை அனுப்புவதற்கு ?
by அருள் Yesterday at 9:21 pm
» மொள்ளமாரி பயலே!!!
by மகா பிரபு Yesterday at 9:18 pm
» பெண்கள் அதிகம் கவலைப்படும் வரி வரியாய் ஏற்பட்ட தழும்புகளை எப்படி போக்குவது ?
by அருள் Yesterday at 9:17 pm
» நிறம் !
by இளமாறன் Yesterday at 9:08 pm
» போதிதர்மரை பற்றிய தகவல் தேவை ?
by மகா பிரபு Yesterday at 9:02 pm
» மதுரை பெண்ணை மணந்த அய்யப்பன்
by இளமாறன் Yesterday at 8:56 pm
» கற்பனைக் கோட்டை+ சிரித்திடு மகளே + பெண் (3 கவிதைகள்)
by kirikasan Yesterday at 8:22 pm
» மீலாடி நபி திருநாள் வாழ்த்துக்கள்
by மகா பிரபு Yesterday at 8:06 pm
» மகிழம்பூ மனமெல்லாம்
by T.N.Balasubramanian Yesterday at 7:38 pm
» காதலர் தினம்....!
by இளமாறன் Yesterday at 7:30 pm
» மௌனத்தால் வென்றுவிடு...!
by இளமாறன் Yesterday at 7:23 pm
» நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு.
by சதாசிவம் Yesterday at 6:59 pm
» காதல் சுரங்கம் - குறுந்தொகை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு
by சதாசிவம் Yesterday at 6:25 pm
» நடிகை ஜெனிலியா ரிதேஷ் திருமணம்
by Aathira Yesterday at 5:55 pm
» நீ பாதி நான் பாதி...!
by அல்கெனா ரிஷி Yesterday at 5:39 pm
» கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-41
by வை.பாலாஜி Yesterday at 5:22 pm
» Johnny Johnny - Gulf version
by kumaran.msk Yesterday at 5:14 pm
» சாப்பிட்டதும் "தம் " "டீ" -- ரொம்ப தப்புங்க
by ரேவதி Yesterday at 4:48 pm
» நெகிழ வைத்த நிஜங்கள்
by சிவா Yesterday at 4:36 pm
» ஏவுகணையின் மூலம் சிறிய செயற்கைக்கோளை விண்வெளிக்கு அனுப்பியது ஈரான்
by சிவா Yesterday at 3:55 pm
» 4000 பதிவுகள் + 500 மதிப்பீடுகள் கடந்த தம்பி கார்த்திக்கை வாழ்த்துவோம் உறவுகளே !!!
by ந.கார்த்தி Yesterday at 3:50 pm
» 8 ஆம் வகுப்பு மாணவன் உருவாக்கிய புதிய சமூக வலைத்தளம் ?
by சிவா Yesterday at 3:50 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
மருதாணி
Page 1 of 1 • Share •
மருதாணி
என் விரல்கள் சூடிக் கொள்ளும்
ஒற்றை வண்ண தாவணி..
இரவும், பகலும் மறையாமல்
உள்ளங்கையில் ஒளிரும் முழு மதி...
ரேகை எனும் சாலையில்
பூத்திருக்கும் நிழற்குடை...
இமைகள் இன்றி
விழித்திருக்கும் அழகிய விழி...
உன் விரல்கள் கோலம் போட
நான் யிட்டுக் கொண்ட புள்ளி...
உனக்கு மட்டும் புரியும்
இந்த புன்னகையின் மொழி...
நீ...
பக்கம் வரும் முன்
வெட்கம் கொள்கிறது ஏனோ .
என் மருதாணி !!
மருதாணி
ஒற்றை வண்ண தாவணி..
இரவும், பகலும் மறையாமல்
உள்ளங்கையில் ஒளிரும் முழு மதி...
ரேகை எனும் சாலையில்
பூத்திருக்கும் நிழற்குடை...
இமைகள் இன்றி
விழித்திருக்கும் அழகிய விழி...
உன் விரல்கள் கோலம் போட
நான் யிட்டுக் கொண்ட புள்ளி...
உனக்கு மட்டும் புரியும்
இந்த புன்னகையின் மொழி...
நீ...
பக்கம் வரும் முன்
வெட்கம் கொள்கிறது ஏனோ .
என் மருதாணி !!
மருதாணி

மருதாணி- புதியவர்

- பதிவுகள்: 12
வசிப்பிடம்: chennai
சேர்ந்தது: 07/09/2010
மதிப்பீடு: 0
Re: மருதாணி
அருமை
பாராட்டுகள் , தொடருங்கள்
பாராட்டுகள் , தொடருங்கள்

mini- வி.ஐ.பி

- பதிவுகள்: 3292
வசிப்பிடம்: அன்பு உள்ளங்களில்
சேர்ந்தது: 22/05/2010
மதிப்பீடு: 39
Re: மருதாணி
வணக்கம் மீனா வந்து வாழ்த்தியமைக்கு என் பணிவான வணக்கங்கள் . நன்றி

மருதாணி- புதியவர்

- பதிவுகள்: 12
வசிப்பிடம்: chennai
சேர்ந்தது: 07/09/2010
மதிப்பீடு: 0
Re: மருதாணி
மருதாணி wrote:வணக்கம் மீனா வந்து வாழ்த்தியமைக்கு என் பணிவான வணக்கங்கள் . நன்றி
நன்றி எல்லாம் உறவுகளுக்குள் தேவையில்லை தொடருங்கள் ............

mini- வி.ஐ.பி

- பதிவுகள்: 3292
வசிப்பிடம்: அன்பு உள்ளங்களில்
சேர்ந்தது: 22/05/2010
மதிப்பீடு: 39
Re: மருதாணி
அருமையாக உள்ளது தொடருங்கள் மருதாணி



அப்புகுட்டி- வி.ஐ.பி

- பதிவுகள்: 22642
வசிப்பிடம்: நல்ல உள்ளங்களில்
சேர்ந்தது: 03/01/2010
மதிப்பீடு: 393
Re: மருதாணி
மருதாணி பற்றி மருதாணியின் கவிதை அருமை!

பதிவுகள்: 715285 | உறுப்பினர்கள்: 14695 | தலைப்புகள்: 76810 | புதிய உறுப்பினர்: குண்டலகேசி
Re: மருதாணி
அழகாய் இருக்கிறது மருதாணி

Jotheshree- தளபதி

- பதிவுகள்: 1167
வசிப்பிடம்: Anthiyur
சேர்ந்தது: 14/03/2010
மதிப்பீடு: 9
Re: மருதாணி
ஜோதி unkalukkum nanari

மருதாணி- புதியவர்

- பதிவுகள்: 12
வசிப்பிடம்: chennai
சேர்ந்தது: 07/09/2010
மதிப்பீடு: 0
Re: மருதாணி
மருதாணி wrote:என் விரல்கள் சூடிக் கொள்ளும்
ஒற்றை வண்ண தாவணி..
இரவும், பகலும் மறையாமல்
உள்ளங்கையில் ஒளிரும் முழு மதி...
ரேகை எனும் சாலையில்
பூத்திருக்கும் நிழற்குடை...
இமைகள் இன்றி
விழித்திருக்கும் அழகிய விழி...
உன் விரல்கள் கோலம் போட
நான் யிட்டுக் கொண்ட புள்ளி...
உனக்கு மட்டும் புரியும்
இந்த புன்னகையின் மொழி...
நீ...
பக்கம் வரும் முன்
வெட்கம் கொள்கிறது ஏனோ .![]()
என் மருதாணி !!
மருதாணி![]()
மருதாணி, மருதாணிக் கவிதையும் நல்லாயிருக்குப்பா.
நீ...
பக்கம் வரும் முன்
வெட்கம் கொள்கிறது ஏனோ .[/b]
[b]என் மருதாணி !!
ஏன் தெரியுமா கண்ணு. நீ ஆணா, பெண்ணான்னு அதுக்கு தெரியலையாம்......

gunashan- வி.ஐ.பி

- பதிவுகள்: 3805
வசிப்பிடம்: Perak Malaysia
சேர்ந்தது: 23/07/2010
மதிப்பீடு: 6
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum










