புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:55 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சங்கிலி மன்னன் ஆண்ட இராசதானி - ப்ரியா  - Page 3 Poll_c10சங்கிலி மன்னன் ஆண்ட இராசதானி - ப்ரியா  - Page 3 Poll_m10சங்கிலி மன்னன் ஆண்ட இராசதானி - ப்ரியா  - Page 3 Poll_c10 
68 Posts - 45%
heezulia
சங்கிலி மன்னன் ஆண்ட இராசதானி - ப்ரியா  - Page 3 Poll_c10சங்கிலி மன்னன் ஆண்ட இராசதானி - ப்ரியா  - Page 3 Poll_m10சங்கிலி மன்னன் ஆண்ட இராசதானி - ப்ரியா  - Page 3 Poll_c10 
65 Posts - 43%
mohamed nizamudeen
சங்கிலி மன்னன் ஆண்ட இராசதானி - ப்ரியா  - Page 3 Poll_c10சங்கிலி மன்னன் ஆண்ட இராசதானி - ப்ரியா  - Page 3 Poll_m10சங்கிலி மன்னன் ஆண்ட இராசதானி - ப்ரியா  - Page 3 Poll_c10 
5 Posts - 3%
prajai
சங்கிலி மன்னன் ஆண்ட இராசதானி - ப்ரியா  - Page 3 Poll_c10சங்கிலி மன்னன் ஆண்ட இராசதானி - ப்ரியா  - Page 3 Poll_m10சங்கிலி மன்னன் ஆண்ட இராசதானி - ப்ரியா  - Page 3 Poll_c10 
4 Posts - 3%
Jenila
சங்கிலி மன்னன் ஆண்ட இராசதானி - ப்ரியா  - Page 3 Poll_c10சங்கிலி மன்னன் ஆண்ட இராசதானி - ப்ரியா  - Page 3 Poll_m10சங்கிலி மன்னன் ஆண்ட இராசதானி - ப்ரியா  - Page 3 Poll_c10 
2 Posts - 1%
jairam
சங்கிலி மன்னன் ஆண்ட இராசதானி - ப்ரியா  - Page 3 Poll_c10சங்கிலி மன்னன் ஆண்ட இராசதானி - ப்ரியா  - Page 3 Poll_m10சங்கிலி மன்னன் ஆண்ட இராசதானி - ப்ரியா  - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
சங்கிலி மன்னன் ஆண்ட இராசதானி - ப்ரியா  - Page 3 Poll_c10சங்கிலி மன்னன் ஆண்ட இராசதானி - ப்ரியா  - Page 3 Poll_m10சங்கிலி மன்னன் ஆண்ட இராசதானி - ப்ரியா  - Page 3 Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
சங்கிலி மன்னன் ஆண்ட இராசதானி - ப்ரியா  - Page 3 Poll_c10சங்கிலி மன்னன் ஆண்ட இராசதானி - ப்ரியா  - Page 3 Poll_m10சங்கிலி மன்னன் ஆண்ட இராசதானி - ப்ரியா  - Page 3 Poll_c10 
1 Post - 1%
M. Priya
சங்கிலி மன்னன் ஆண்ட இராசதானி - ப்ரியா  - Page 3 Poll_c10சங்கிலி மன்னன் ஆண்ட இராசதானி - ப்ரியா  - Page 3 Poll_m10சங்கிலி மன்னன் ஆண்ட இராசதானி - ப்ரியா  - Page 3 Poll_c10 
1 Post - 1%
kargan86
சங்கிலி மன்னன் ஆண்ட இராசதானி - ப்ரியா  - Page 3 Poll_c10சங்கிலி மன்னன் ஆண்ட இராசதானி - ப்ரியா  - Page 3 Poll_m10சங்கிலி மன்னன் ஆண்ட இராசதானி - ப்ரியா  - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சங்கிலி மன்னன் ஆண்ட இராசதானி - ப்ரியா  - Page 3 Poll_c10சங்கிலி மன்னன் ஆண்ட இராசதானி - ப்ரியா  - Page 3 Poll_m10சங்கிலி மன்னன் ஆண்ட இராசதானி - ப்ரியா  - Page 3 Poll_c10 
108 Posts - 52%
ayyasamy ram
சங்கிலி மன்னன் ஆண்ட இராசதானி - ப்ரியா  - Page 3 Poll_c10சங்கிலி மன்னன் ஆண்ட இராசதானி - ப்ரியா  - Page 3 Poll_m10சங்கிலி மன்னன் ஆண்ட இராசதானி - ப்ரியா  - Page 3 Poll_c10 
68 Posts - 33%
mohamed nizamudeen
சங்கிலி மன்னன் ஆண்ட இராசதானி - ப்ரியா  - Page 3 Poll_c10சங்கிலி மன்னன் ஆண்ட இராசதானி - ப்ரியா  - Page 3 Poll_m10சங்கிலி மன்னன் ஆண்ட இராசதானி - ப்ரியா  - Page 3 Poll_c10 
9 Posts - 4%
prajai
சங்கிலி மன்னன் ஆண்ட இராசதானி - ப்ரியா  - Page 3 Poll_c10சங்கிலி மன்னன் ஆண்ட இராசதானி - ப்ரியா  - Page 3 Poll_m10சங்கிலி மன்னன் ஆண்ட இராசதானி - ப்ரியா  - Page 3 Poll_c10 
6 Posts - 3%
Jenila
சங்கிலி மன்னன் ஆண்ட இராசதானி - ப்ரியா  - Page 3 Poll_c10சங்கிலி மன்னன் ஆண்ட இராசதானி - ப்ரியா  - Page 3 Poll_m10சங்கிலி மன்னன் ஆண்ட இராசதானி - ப்ரியா  - Page 3 Poll_c10 
4 Posts - 2%
Rutu
சங்கிலி மன்னன் ஆண்ட இராசதானி - ப்ரியா  - Page 3 Poll_c10சங்கிலி மன்னன் ஆண்ட இராசதானி - ப்ரியா  - Page 3 Poll_m10சங்கிலி மன்னன் ஆண்ட இராசதானி - ப்ரியா  - Page 3 Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
சங்கிலி மன்னன் ஆண்ட இராசதானி - ப்ரியா  - Page 3 Poll_c10சங்கிலி மன்னன் ஆண்ட இராசதானி - ப்ரியா  - Page 3 Poll_m10சங்கிலி மன்னன் ஆண்ட இராசதானி - ப்ரியா  - Page 3 Poll_c10 
2 Posts - 1%
jairam
சங்கிலி மன்னன் ஆண்ட இராசதானி - ப்ரியா  - Page 3 Poll_c10சங்கிலி மன்னன் ஆண்ட இராசதானி - ப்ரியா  - Page 3 Poll_m10சங்கிலி மன்னன் ஆண்ட இராசதானி - ப்ரியா  - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
சங்கிலி மன்னன் ஆண்ட இராசதானி - ப்ரியா  - Page 3 Poll_c10சங்கிலி மன்னன் ஆண்ட இராசதானி - ப்ரியா  - Page 3 Poll_m10சங்கிலி மன்னன் ஆண்ட இராசதானி - ப்ரியா  - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Baarushree
சங்கிலி மன்னன் ஆண்ட இராசதானி - ப்ரியா  - Page 3 Poll_c10சங்கிலி மன்னன் ஆண்ட இராசதானி - ப்ரியா  - Page 3 Poll_m10சங்கிலி மன்னன் ஆண்ட இராசதானி - ப்ரியா  - Page 3 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சங்கிலி மன்னன் ஆண்ட இராசதானி - ப்ரியா


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Wed Sep 08, 2010 8:38 pm

First topic message reminder :

சங்கிலி மன்னன் ஆண்ட இராசதானி - ப்ரியா



சங்கிலி மன்னன் ஆண்ட இராசதானி - ப்ரியா  - Page 3 001rkg



சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Sep 09, 2010 6:53 pm

இந்த மன்னனின் வரலாற்றையும் சுருக்கமாக கொடுங்களேன்.
ஆர்வமாக உள்ளது!
நல்ல வரலாற்று தொகுப்பு நன்றி.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Thu Sep 09, 2010 7:23 pm

வரலாறு பேசுகின்றது ...........

யாழ்ப்பாண இராசதானி

பரராஜசேகர மன்னனின் அவைக்கு வந்த சுபதிருஷ்டிமுனிவர் சொன்ன ஆரூடத்தினை மெய்ப்பிக்கும் வண்ணம் தொடர்ந்து வரலாற்றில் மிக மோசமான பக்கங்கள் எழுதப்படலாயின.

சிங்கைப் பரராஜசேகரனுக்கு சிங்கவாகு, பண்டாரம், பரநிருபசிங்கம், சங்கிலி என நாங்கு ஆண்மக்களும், ஒரு பெண்ணுமாக ஐந்துகுழந்தைகள் இருந்தனர். சங்கிலி தன் துஷ்டதுணைவரோடு சேர்ந்து சூழ்ச்சி செய்து பரராஜசேகரனின் மூத்த மகனாகிய சிங்கவாகுவை நஞ்சூட்டிக் கொன்றார். சங்கிலியின் செய்கை இதுவென யாருக்கும் சந்தேகம் வரவில்லை. பரராஜசேகரன் தன் இளையகுமாரனாகிய பண்டாரத்தை இளவரசனாக்கி அவனிடத்தில் அரசை ஒப்புவித்துவிட்டுத் தன் புத்திரத் துயர் ஆற்ற கும்பகோணத்திற்குத் தீர்த்த யாத்திரை செல்கின்றான். தந்தையோடு கூடவே சென்ற சங்கிலி, "அங்கு எதிர்ப்பட்ட சோழமன்னனுக்கு உரிய மரியாதை கொடுக்காது அவமதிக்கின்றார். இதனால் சினங்கொண்ட சோழமன்னன், பரராஜசேகரனையும் சங்கிலியையும் சிறைப்பிடிக்கின்றார்.

அது கேட்டு, பரராஜசேகரனின் அடுத்த மகன் பரநிருபசிங்கன் தான் கொண்டு சென்ற படையைத் திரட்டிச் சோழமன்னனை வென்று தன் தந்தையையும், சகோதரனையும் சிறைமீட்கின்றான்.

பரராஜசேகரன் நல்லூருக்கு மீண்டவுடன் தன் மகன் பரநிருபசிங்கனின் வீரபராக்கிரமத்தை மெச்சி, அவனுக்குக் கள்ளியங்காடு, சண்டிருப்பாய், அராலி, அச்சுவேலி, உடுப்பிட்டி, கச்சாய், மல்லாகம், என்னும் ஏழு கிராமங்களையும், தாமிர சாசனமுங் கொடுத்து அக்கிராமங்களுக்கு அதிபதியாக்கினான். அது சங்கிலியின் மனதில் ஆறாத் தீயை உண்டு பண்ணியது.

ஒருமுறை தன் சகோதரன் பண்டாரம் பூந்தோட்டத்தில் உலா வரும்போது நிராயுதபாணியாக அவன் நிற்பதைக் கண்டு ஓடி அவனை வெட்டிகொன்றான் சங்கிலி. முதுமை காரணமாகத் தளர்ந்திருந்த பரராஜசேகரனும் பேசாதிருந்தான். பரநிருபசிங்கன் கண்டி சென்றிருந்த சமயம் தனது தந்தையின் எதிர்ப்பையும் புறக்கணித்து விட்டு கி.பி 1517 ல் யாழ்ப்பாண இராச்சியத்தின் அரியணை ஏறினான் சங்கிலி. மன்னன் பரராஜசேகரனையும் ச்ங்கிலியே கொன்று, செகராசசேகரன் என்ற சிம்மாசனப் பெயரோடு மன்னனானான் எனப் போர்த்துக்கேய ஆதாரங்கள் கூறும். பரநிருபசிங்கன், சங்கிலியின் வலிமைக்கு அஞ்சிப் பேசாதிருந்தான்.

கி.பி 1519 ஆம் ஆண்டளவிலே சங்கிலி யாழ்ப்பாண இராச்சியத்தின் மன்னனாகினான். தமிழ் மக்களிடையே மிக நினைவு கொள்ளப்படும் மன்னனாக சங்கிலி விளங்கி வருகின்றான். பரராஜ சேகரரின் பட்டத்து இராணியல்லாத ஒருத்திக்கு மகனாகப் பிறந்து, பட்டத்துக்கு உரித்தான மூத்த சகோதரர்களை அழித்து யாழ்ப்பாண இராச்சியத்தின் சிம்மாசனம் ஏறினான் இவன். 1505 ஆம் ஆண்டே கோட்டே இராசதானிக்குப் போர்த்துக்கேயர் வந்தபோதும் அவர்கள் யாழ்ப்பாணத்துடனான தொடர்பை 1543 ஆம் ஆண்டிலேயே கொள்ளமுடிந்தமைக்குக் சங்கிலி மன்னனின் எதிர்ப்பே காரணமாகக் கொள்ளப்படுகின்றது. போர்த்துக்கேய நூல்கள் சங்கிலி மன்னனைக் கொடுங்கோலனாகச் சித்தரிக்கப்படுவதற்குக் காரணம் இல்லாமலில்லை.

இவன் ஆரம்பத்தில் இருந்தே போர்த்துக்கேயரின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்ததோடு அவர்களோடு தொடர்புகொண்டோரைத் தண்டிப்பதிலும் முனைப்பாக இருந்தான். உண்மையில் சங்கிலி ஓர் ஆளுமை மிக்க மன்னனாகவும், நாட்டுணர்வு மிக்க தலைவனாகவும் தீர்க்கதரிசனமும் கடும்போக்கும் கொண்ட ஓர் ஆட்சியாளனாகவும் நடந்து கொண்டான் எனத் தெரிகின்றது.

எது எப்படி இருந்தாலும் ..............

சங்கிலி ஓர் ஆளுமை மிக்க மன்னனாகவும், நாட்டுணர்வு மிக்க தலைவனாகவும் தீர்க்கதரிசனமும் கடும்போக்கும் கொண்ட ஓர் ஆட்சியாளனாகவும் நடந்து கொண்டான் எனத் தெரிகின்றது//
ஈழத் தமிழர் சங்கிலியனை இப்போதும் மதிப்பதற்கு இவையே காரணம் ............

சங்கிலியனை விட நற்பண்பாலும் ஆட்சித்திறத்தாலும் இருந்த பல அரசர்கள் நம் நினைவில் இல்லாதவாறு இவனின் அந்நியர் ஆட்சிக்கு அடிபணியாமை என்ற ஒரேயொரு செயல் முன்னுறுத்திவிட்டது.............

சரியா பிச்சுமணி ...
நன்றி நன்றி நன்றி நன்றி

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Sep 09, 2010 8:38 pm

மகிழ்ச்சி தகவலுக்கு நன்றி பிரியா. நன்றி



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
manibharathy
manibharathy
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 21
இணைந்தது : 12/09/2010

Postmanibharathy Sun Sep 12, 2010 1:40 pm

அறிய படங்கள் நன்றி



என்றும் இனிய நட்புக்காக [] மணிபாரதி []
Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக