புதிய பதிவுகள்
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Today at 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Today at 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Today at 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Today at 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Today at 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Today at 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Today at 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Today at 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Today at 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Today at 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Today at 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Today at 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Today at 4:09 pm
» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Today at 4:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
by ayyasamy ram Today at 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Today at 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Today at 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Today at 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Today at 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Today at 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Today at 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Today at 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Today at 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Today at 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Today at 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Today at 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Today at 4:09 pm
» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Today at 4:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
jairam | ||||
D. sivatharan | ||||
M. Priya | ||||
kargan86 | ||||
Ammu Swarnalatha |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam | ||||
Baarushree | ||||
viyasan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கணவரை கொலை செய்த மனைவி !!!!
Page 1 of 1 •
- masthanபண்பாளர்
- பதிவுகள் : 199
இணைந்தது : 09/06/2009
திருபரங்குன்றம் :
குடும்ப பிரச்னை காரணமாக கணவரை கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்தனர். திருப்பரங்குன்றம் பாம்பன்நகர் முனியாண்டி கோயில் தெருவை சேர்ந்த பொன்ராஜ்(24). ஓட்டலில் கிளீனர்.. ஆக. 31ல் குடும்ப தகராறு காரணமாக, பொன்ராஜ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக, அவரது மனைவி வேல்கனி(20) கூறியதால், அருகில் இருந்தவர் கள் பொன்ராஜ் உடலை, திருநகர் தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். அவர் இறந்ததாக தெரிவிக்கப் பட்டது. போலீசுக்கு தெரிவிக்காமல், கணவரது உடலை அவரது ஊரான விளாத்திகுளத்திற்கு வேல்கனி கொண்டு சென்றார். அங்கு இறுதி சடங்கு செய்ய ஊரார் எதிர்த்தனர். பொன்ராஜ் உடலை செப்.1ல் திருப்பரங்குன்றம் கொண்டு வந்தனர். பொன்ராஜ் தந்தை கந்தசாமி, போலீசில் புகார் செய்தார். எஸ்.ஐ., விமலா வழக்குப்பதிவு செய்து,பொன்ராஜ் உடலை, பிரேத பரிசோதனைக் காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரித்தார். பிரேத பரிசோதனையில், பொன்ராஜ் உடலில் பல இடங்களில் உள்காயங்கள் இருப்பது தெரிந்தது. வேல்கனியை போலீசார் தேடினர். நேற்று காலை 6.30 மணிக்கு திருப்பரங்குன்றம் வி.ஏ.ஓ., ராஜேந்திரனிடம் அவர் சரணடைந்தார்.
போலீசாரிடம் வேல்கனி அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது: குடும்ப பிரச்னை காரணமாக பொன்ராஜ் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு சித்ரவதை செய்தார். சம்பவத்தன்று அவரது சித்ரவதை தாங்காமல்,என் கணவர் தூங்கும் போது, அவரது மர்ம உறுப்பை கசக்கியும், நெஞ்சில் பலமாக தாக்கினேன். இதில் இறந்த என் கணவர் (பொன்ராஜ்) கழுத்தில், சேலையால் கட்டி விட்டத்தில் தூக்கு மாட்ட முயற்சித்தேன். அது முடியாது போகவே, அவரது உடலை தரையில் வைத்தேன். என் கணவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார் என நாடகமாடினேன் என தெரிவித்தார். முதலில் தற்கொலை வழக்காக பதிவு செய்த போலீசார், இதை மாற்றி கொலை வழக்காக மாற்றி, வேல்கனியை கைது செய்தனர்.
நன்றி
தினமலர்
குடும்ப பிரச்னை காரணமாக கணவரை கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்தனர். திருப்பரங்குன்றம் பாம்பன்நகர் முனியாண்டி கோயில் தெருவை சேர்ந்த பொன்ராஜ்(24). ஓட்டலில் கிளீனர்.. ஆக. 31ல் குடும்ப தகராறு காரணமாக, பொன்ராஜ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக, அவரது மனைவி வேல்கனி(20) கூறியதால், அருகில் இருந்தவர் கள் பொன்ராஜ் உடலை, திருநகர் தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். அவர் இறந்ததாக தெரிவிக்கப் பட்டது. போலீசுக்கு தெரிவிக்காமல், கணவரது உடலை அவரது ஊரான விளாத்திகுளத்திற்கு வேல்கனி கொண்டு சென்றார். அங்கு இறுதி சடங்கு செய்ய ஊரார் எதிர்த்தனர். பொன்ராஜ் உடலை செப்.1ல் திருப்பரங்குன்றம் கொண்டு வந்தனர். பொன்ராஜ் தந்தை கந்தசாமி, போலீசில் புகார் செய்தார். எஸ்.ஐ., விமலா வழக்குப்பதிவு செய்து,பொன்ராஜ் உடலை, பிரேத பரிசோதனைக் காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரித்தார். பிரேத பரிசோதனையில், பொன்ராஜ் உடலில் பல இடங்களில் உள்காயங்கள் இருப்பது தெரிந்தது. வேல்கனியை போலீசார் தேடினர். நேற்று காலை 6.30 மணிக்கு திருப்பரங்குன்றம் வி.ஏ.ஓ., ராஜேந்திரனிடம் அவர் சரணடைந்தார்.
போலீசாரிடம் வேல்கனி அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது: குடும்ப பிரச்னை காரணமாக பொன்ராஜ் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு சித்ரவதை செய்தார். சம்பவத்தன்று அவரது சித்ரவதை தாங்காமல்,என் கணவர் தூங்கும் போது, அவரது மர்ம உறுப்பை கசக்கியும், நெஞ்சில் பலமாக தாக்கினேன். இதில் இறந்த என் கணவர் (பொன்ராஜ்) கழுத்தில், சேலையால் கட்டி விட்டத்தில் தூக்கு மாட்ட முயற்சித்தேன். அது முடியாது போகவே, அவரது உடலை தரையில் வைத்தேன். என் கணவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார் என நாடகமாடினேன் என தெரிவித்தார். முதலில் தற்கொலை வழக்காக பதிவு செய்த போலீசார், இதை மாற்றி கொலை வழக்காக மாற்றி, வேல்கனியை கைது செய்தனர்.
நன்றி
தினமலர்
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
அடிப்பாவி ,,,,,,,,,,,,
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- கார்த்திக்வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு ..... ]
நன்றி தோழரே
நன்றி தோழரே
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
ஒரு கணவனை திருத்த முடியாத இவளெல்லாம் ஒரு பெண்ணா.
பிடிக்கவில்லை என்றால் விலகி செல்ல வேண்டும்...
கொலை செய்து விட்டு, காரணம் வேறு...
என்ன பெண்ணோ...
பிடிக்கவில்லை என்றால் விலகி செல்ல வேண்டும்...
கொலை செய்து விட்டு, காரணம் வேறு...
என்ன பெண்ணோ...
- கார்த்திக்வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
உமா wrote:ஒரு கணவனை திருத்த முடியாத இவளெல்லாம் ஒரு பெண்ணா.
பிடிக்கவில்லை என்றால் விலகி செல்ல வேண்டும்...
கொலை செய்து விட்டு, காரணம் வேறு...
என்ன பெண்ணோ...
அவளுக்கு என்ன கஷ்டமோ ?
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
karthikharis wrote:
அவளுக்கு என்ன கஷ்டமோ ?
கணவனை கொல்லும் அளவுக்கு என்ன கஷ்டம் இருக்க முடியும்...
கஷ்ட்ட, நஷ்ட்டத்தை அனுசரித்து வாழ தெரியாத அவள், பெண் என்ற தகுதி இல்லாதவள்................
- கார்த்திக்வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
உமா wrote:karthikharis wrote:
அவளுக்கு என்ன கஷ்டமோ ?
கணவனை கொல்லும் அளவுக்கு என்ன கஷ்டம் இருக்க முடியும்...
கஷ்ட்ட, நஷ்ட்டத்தை அனுசரித்து வாழ தெரியாத அவள், பெண் என்ற தகுதி இல்லாதவள்................
அவ கஷ்டத்துக்கு நெறைய காரணம் இருக்கலாம் ..
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
எங்க கிட்ட இருந்து தப்பிக்க முடியுமா.....
- V.Annasamyசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010
- Sponsored content
Similar topics
» கணவரை கொலை செய்து ஓடையில் வீசிய மனைவி கைது:
» பாப்பாக்குடி அருகே கணவரை கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவி!!!!!
» மனைவி அழகாக இல்லை என கூறி கொலை செய்த கணவன் கைது
» செல்போன் அழைப்பினால் சந்தேகப்பட்டு, காதல் திருமணம் செய்த மனைவி வெட்டிக் கொலை
» கணவனை கூலிப்படை வைத்து கொலை செய்த மனைவி : அடி, உதைக்கு பயந்து போலீசில் சரண்
» பாப்பாக்குடி அருகே கணவரை கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவி!!!!!
» மனைவி அழகாக இல்லை என கூறி கொலை செய்த கணவன் கைது
» செல்போன் அழைப்பினால் சந்தேகப்பட்டு, காதல் திருமணம் செய்த மனைவி வெட்டிக் கொலை
» கணவனை கூலிப்படை வைத்து கொலை செய்த மனைவி : அடி, உதைக்கு பயந்து போலீசில் சரண்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1