புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» கருத்துப்படம் 01/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தற்பெருமையின் விளைவு  Poll_c10தற்பெருமையின் விளைவு  Poll_m10தற்பெருமையின் விளைவு  Poll_c10 
30 Posts - 58%
ayyasamy ram
தற்பெருமையின் விளைவு  Poll_c10தற்பெருமையின் விளைவு  Poll_m10தற்பெருமையின் விளைவு  Poll_c10 
13 Posts - 25%
prajai
தற்பெருமையின் விளைவு  Poll_c10தற்பெருமையின் விளைவு  Poll_m10தற்பெருமையின் விளைவு  Poll_c10 
2 Posts - 4%
Baarushree
தற்பெருமையின் விளைவு  Poll_c10தற்பெருமையின் விளைவு  Poll_m10தற்பெருமையின் விளைவு  Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
தற்பெருமையின் விளைவு  Poll_c10தற்பெருமையின் விளைவு  Poll_m10தற்பெருமையின் விளைவு  Poll_c10 
2 Posts - 4%
Rutu
தற்பெருமையின் விளைவு  Poll_c10தற்பெருமையின் விளைவு  Poll_m10தற்பெருமையின் விளைவு  Poll_c10 
1 Post - 2%
சிவா
தற்பெருமையின் விளைவு  Poll_c10தற்பெருமையின் விளைவு  Poll_m10தற்பெருமையின் விளைவு  Poll_c10 
1 Post - 2%
viyasan
தற்பெருமையின் விளைவு  Poll_c10தற்பெருமையின் விளைவு  Poll_m10தற்பெருமையின் விளைவு  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தற்பெருமையின் விளைவு  Poll_c10தற்பெருமையின் விளைவு  Poll_m10தற்பெருமையின் விளைவு  Poll_c10 
10 Posts - 83%
mohamed nizamudeen
தற்பெருமையின் விளைவு  Poll_c10தற்பெருமையின் விளைவு  Poll_m10தற்பெருமையின் விளைவு  Poll_c10 
1 Post - 8%
Rutu
தற்பெருமையின் விளைவு  Poll_c10தற்பெருமையின் விளைவு  Poll_m10தற்பெருமையின் விளைவு  Poll_c10 
1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தற்பெருமையின் விளைவு


   
   
rsakthi27
rsakthi27
பண்பாளர்

பதிவுகள் : 93
இணைந்தது : 22/08/2010

Postrsakthi27 Tue Apr 19, 2011 12:11 pm

தற்பெருமையின் விளைவு

தற்பெருமையின் விளைவு  Krishna1


அர்ஜுனனின் வில் காண்டிபம் என்று அழைக்கப்படும். காண்டிபம் என்னும் அந்த
வில்லை யாராவது அவமதித்து பேசினால் அவர்களை நான் கொன்று விடுவேன் என்று அர்ஜுனன் சபதம் எடுத்து இருக்கிறான்.

அர்ஜுனனின் அண்ணனாகிய யுதிஷ்டிரன் ஒருமுறை அந்த காண்டிபத்தை பற்றி
தரக்குறைவாக பேசிவிட்டான். ஆகவே அர்ஜுனன் தனது அண்ணனைக் கொல்வதற்கு தனது வில்லை எடுத்துக் கொண்டான். அதை கிருஷ்ணர் தடுத்தார். அதற்கு அர்ஜுனன், கிருஷ்ணா எனது காண்டிபதை யார் குறை கூறினாலும் அவர்களை நான் கொன்றுவிடுவேன் என்று சத்தியம் செய்து இருக்கிறேன். ஆகவே நான் எனது மூத்த அண்ணன் யுதிஷ்டிரனை கொன்று தான் ஆக வேண்டும்.

அதற்கு கிருஷ்ணர் "அர்ஜுனா நீ உனது அண்ணனை தரக்குறைவான வார்த்தைகளால் திட்டிவிடு, அப்படி திட்டிவிட்டால் அது கொன்றதற்கு சமம் ஆகிவிடும்" என்று கூறினார். அதன் பிறகு அர்ஜுனன் யுதிஷ்டிரனை தகாத வார்த்தைகளால் கண்டபடி திடிவிட்டான். அவ்வாறு திட்டி விட்ட பிறகு அர்ஜுனான் மிகவும் மனவருத்தம் அடைந்தான்.

அர்ஜுனன் கூறினான் "கிருஷ்ணா, எனது பாசத்திற்குரிய அண்ணனை நான் கண்டபடி திட்டிவிடேனே, இதற்க்கு மேல் என்னால் உயிரோடு இருக்க முடியாது, இப்போதே தீயை மூட்டி தற்கொலை செய்து கொள்வேன்" என்று அர்ஜுனன் தற்கொலை செய்து கொள்வதற்காக தயாரானான். அப்போது கிருஷ்ணர் அர்ஜுனனைத் தடுத்தார்.

கிருஷ்ணர் கூறினார் "அர்ஜுனா, நீ உன்னை பற்றி தற்பெருமைகளைப் பேசு.
உன்னுடைய பெருமைகளை எல்லாம் எடுத்துக்கூறி ஆணவமாக பேசு, அது
தற்கொலை செய்து கொண்டதற்கு சமம் ஆகும்." அதன் பிறகு அர்ஜுனன் தன்னை பற்றி தற்பெருமைகளை எடுத்து கூறினான். கடைசியில் அர்ஜுனனும், யுதிஷ்டிரனும் மன ஆறுதல் அடைந்து ஒற்றுமையாக ஆனார்கள்.

ஒருவனை தரக்குறைவாக பேசுவது அவனை கொல்வதற்கு சமம் என்றும், ஒருவன் தன்னை பற்றி தானே தற்பெருமை பேசுவது அவனின் தற்கொலைக்குச் சமம் என்றும் கிருஷ்ணன் அப்போது அர்ஜுனனுக்கு கூறினார்.



சத்தியராஜ்

தற்பெருமையின் விளைவு  Om
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Apr 19, 2011 1:24 pm

அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல் சக்தி,நன்றி



தற்பெருமையின் விளைவு  Uதற்பெருமையின் விளைவு  Dதற்பெருமையின் விளைவு  Aதற்பெருமையின் விளைவு  Yதற்பெருமையின் விளைவு  Aதற்பெருமையின் விளைவு  Sதற்பெருமையின் விளைவு  Uதற்பெருமையின் விளைவு  Dதற்பெருமையின் விளைவு  Hதற்பெருமையின் விளைவு  A
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Tue Apr 19, 2011 3:51 pm

அருமையான தகவல் நண்பா!
பாராட்டுக்கள். மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


ஆனால்,
ஒருவனைப் பற்றி மற்றவர்கள் சொல்வது வெறும் பாராட்டு மட்டுமே. ஏனென்றால், நம்மால் என்ன முடியம், நமக்கு என்ன தெரியும் என்பது மற்றவர்களை விட நமக்குத்தானே அதிகம் தெரியும். எனவே தற்பெருமை சில இடங்களில் தேவைதான். 'இதை எல்லாம் நான் செய்தேன்', 'இதை எல்லாம் என்னால் செய்ய முடியும்' என்று சொல்வது தவறாகாது. ஆனால், 'இதை என்னைத்தவிர, வேறு யாராலும் செய்ய முடியாது' என்று சொல்வது தான் ஆணவம். இதுதான் ஒருவனுக்கு அழிவைத்தரும்.

கற்றவர்கள்(அறிவாளிகள்) முன்னிலையிலும், மன்னர் சபையிலும் ஒருவன் தன்னைப் பற்றியும், தனது பெருமைகள் பற்றியும் தானே சொல்லிக் கொள்ளலாம் என்று "தொல்காப்பியம்" சொல்கிறது....!

நன்றி!

"அந்தப்பார்வை"



தற்பெருமையின் விளைவு  Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Apr 20, 2011 8:53 am

குயிலன் கருத்துக்கள் ஏற்புடையதாக உள்ளது.
ஒரு ஆசிரியர் தன் மாணவர்களிடம் தன் திறமையை கண்டிப்பாக பெருமையாக பேச வேண்டும். அப்போது தான் ஆசிரியர் திறமையானவர் என்ற எண்ணம் மாணவர்களிடம் ஏற்படும். இல்லையென்றால் ஆசிரியர் திறமையற்றவர் என்ற எண்ணம் மாணவர்களிடம் ஏற்படும்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக