புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm
» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm
» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm
» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm
by ayyasamy ram Today at 6:50 am
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm
» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm
» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm
» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உயிரென்ன இலவசப் பொருளா? (கவிதை)
Page 1 of 1 •
போரின் மக்கள்.. புகைப் படங்களின் உணர்வாக.....இங்கே
இங்கே
உயிருக்கு என்னவிலை இறைவா - இந்த
உலகத்தில் தமிழுக்கு விலையுண்டோ பொதுவா
தயிருக்கும் கீரைக்கும் விலையா -நம்
தமிழ்ஈழ மகன்சிந்தும் உதிரத்துக் கில்லையா?
வயிரத்தின் திடம் கொண்ட தமிழன் - அவன்
விலையற்று வெறுமைக்கு உயிர்விட்ட விதமா!
துயரத்தின் மடி தூங்க விதியா அவன்
தோல் கொண்ட சதையென்ன இலவசப் பொருளா?
பயிருக்கு செடியுக்கும் நிலமாம்,- பற்றிப்
படர்கின்ற கொடியுக்கும் இடமீந்த இறைவா!
பெயருக்கு தமிழ்மட்டு முயர்வாம் அது
பிறந்திட்ட மண்ணிலே ஓரிடம் இல்லையா
கயிறுக்கு உயிர் கொள்ளும் எமனும் - ஓர்
கணக்கின்றி உயிர்கொள்ள தரமற்ற பொருளா?
அயலுக்கு வாழ்கின்ற மொழிகள் - அவர்
அனைவர்க்கும் பெருவாழ்வு அகதிக்கு நாமா?
வயிறுக்கு சோறற்ற வாழ்வா நாம்
வழியற்று நிலமற்று திரியென்ற கேடா?
பெயருக்கு தமிழ் பென்னம் பெரிதா அதை
பேசும்மெம் தமிழர்க்கு கதியற்ற நிலையா?
முயலுக்கும் ஒருவீடு இதமாய் -தமிழ்
மூச்சுக்கு விரிகாடு வெறும்வெளி தானா?
செயலுக்கு என்னவோ முருகா - நாம்
செய்ததோ பெரும்பாவம் தவறென்ன இறைவா!
புயலுக்கும் மழையுக்கும் நடுவே - மின்னும்
பேரிடிக் காற்றுக்கும் தலைதந்த நிலையாய்
துயிலுக்கு ஓருவீடு இன்றி - அவன்
துணிபோட்டு மரம்கீழே தூங்குதல் சரியா?
வயலுக்கும் பெருங்காணி தோட்டம் - சொந்த
வாழ்வென் றிருந்தவர் வறுமைக்கு இரையா
துயருக்கு முடிவேதும் இலையா நாம்
தூசாக தரம்கெட்டு அலைகின்ற விதியா ?
சுழல் பெரும் பந்தொன்று செய்தாய் - அதை
சுற்றிடவைத்தேநீ உலகென்று தந்தாய்
வளரென்று மானிடம்செய்தாய் - பல
வகையாக்கி அவர்பேச மொழீயீந்து நின்றாய்
பழம் பெரும்தமிழென்று சொன்னாய் -பெரும்
படை கொண்டு அசுரரை வென்றுதான் நின்றாய்
அழகென்றே தமிழென்று பேசி தமிழ்
அளவற்ற வீரத்தின் அடையாளம்என்றாய்
நிலையின்று பாரடா முருகா உன்
நீழ்விழி பன்னிரண்டில்லையா இறைவா
சிலையென்று நின்றிடல் செய்யா - தெம்
சிறுமைக்கு வரமீந்து செழித்திட உரம்தா
தலையிலே தமிழ்மீதுஏறிப் - பலர்
தரணியில் சுகமாகச்செய் யும்சவாரி
நிலைமாறி நாமுயர வேண்டும் - அந்த
நீசர் எம் அடிமீது தலைசாய்க்க வேண்டும்.
இங்கே
உயிருக்கு என்னவிலை இறைவா - இந்த
உலகத்தில் தமிழுக்கு விலையுண்டோ பொதுவா
தயிருக்கும் கீரைக்கும் விலையா -நம்
தமிழ்ஈழ மகன்சிந்தும் உதிரத்துக் கில்லையா?
வயிரத்தின் திடம் கொண்ட தமிழன் - அவன்
விலையற்று வெறுமைக்கு உயிர்விட்ட விதமா!
துயரத்தின் மடி தூங்க விதியா அவன்
தோல் கொண்ட சதையென்ன இலவசப் பொருளா?
பயிருக்கு செடியுக்கும் நிலமாம்,- பற்றிப்
படர்கின்ற கொடியுக்கும் இடமீந்த இறைவா!
பெயருக்கு தமிழ்மட்டு முயர்வாம் அது
பிறந்திட்ட மண்ணிலே ஓரிடம் இல்லையா
கயிறுக்கு உயிர் கொள்ளும் எமனும் - ஓர்
கணக்கின்றி உயிர்கொள்ள தரமற்ற பொருளா?
அயலுக்கு வாழ்கின்ற மொழிகள் - அவர்
அனைவர்க்கும் பெருவாழ்வு அகதிக்கு நாமா?
வயிறுக்கு சோறற்ற வாழ்வா நாம்
வழியற்று நிலமற்று திரியென்ற கேடா?
பெயருக்கு தமிழ் பென்னம் பெரிதா அதை
பேசும்மெம் தமிழர்க்கு கதியற்ற நிலையா?
முயலுக்கும் ஒருவீடு இதமாய் -தமிழ்
மூச்சுக்கு விரிகாடு வெறும்வெளி தானா?
செயலுக்கு என்னவோ முருகா - நாம்
செய்ததோ பெரும்பாவம் தவறென்ன இறைவா!
புயலுக்கும் மழையுக்கும் நடுவே - மின்னும்
பேரிடிக் காற்றுக்கும் தலைதந்த நிலையாய்
துயிலுக்கு ஓருவீடு இன்றி - அவன்
துணிபோட்டு மரம்கீழே தூங்குதல் சரியா?
வயலுக்கும் பெருங்காணி தோட்டம் - சொந்த
வாழ்வென் றிருந்தவர் வறுமைக்கு இரையா
துயருக்கு முடிவேதும் இலையா நாம்
தூசாக தரம்கெட்டு அலைகின்ற விதியா ?
சுழல் பெரும் பந்தொன்று செய்தாய் - அதை
சுற்றிடவைத்தேநீ உலகென்று தந்தாய்
வளரென்று மானிடம்செய்தாய் - பல
வகையாக்கி அவர்பேச மொழீயீந்து நின்றாய்
பழம் பெரும்தமிழென்று சொன்னாய் -பெரும்
படை கொண்டு அசுரரை வென்றுதான் நின்றாய்
அழகென்றே தமிழென்று பேசி தமிழ்
அளவற்ற வீரத்தின் அடையாளம்என்றாய்
நிலையின்று பாரடா முருகா உன்
நீழ்விழி பன்னிரண்டில்லையா இறைவா
சிலையென்று நின்றிடல் செய்யா - தெம்
சிறுமைக்கு வரமீந்து செழித்திட உரம்தா
தலையிலே தமிழ்மீதுஏறிப் - பலர்
தரணியில் சுகமாகச்செய் யும்சவாரி
நிலைமாறி நாமுயர வேண்டும் - அந்த
நீசர் எம் அடிமீது தலைசாய்க்க வேண்டும்.
///பழம் பெரும்தமிழென்று சொன்னாய் -பெரும்
படை கொண்டு அசுரரை வென்றுதான் நின்றாய்
அழகென்றே தமிழென்று பேசி தமிழ்
அளவற்ற வீரத்தின் அடையாளம்என்றாய்
நிலையின்று பாரடா முருகா///
தமிழரின் உயிர் என்ன இலவசப் பொருளா? அழகான நடையுடன் ரசிக்க வைக்கிறது கவிதை வரிகள்!
படை கொண்டு அசுரரை வென்றுதான் நின்றாய்
அழகென்றே தமிழென்று பேசி தமிழ்
அளவற்ற வீரத்தின் அடையாளம்என்றாய்
நிலையின்று பாரடா முருகா///
தமிழரின் உயிர் என்ன இலவசப் பொருளா? அழகான நடையுடன் ரசிக்க வைக்கிறது கவிதை வரிகள்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|