புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by ayyasamy ram Today at 7:46 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 7:42 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:36 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm
» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
by mohamed nizamudeen Today at 8:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by ayyasamy ram Today at 7:46 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 7:42 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:36 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm
» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
jairam | ||||
சிவா | ||||
Manimegala | ||||
ஜாஹீதாபானு |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
jairam | ||||
Rutu | ||||
Baarushree | ||||
Barushree | ||||
ரா.ரமேஷ்குமார் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குழந்தைகளிடம் பேசுங்கள்
Page 1 of 1 •
- jeylakesenggஇளையநிலா
- பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010
குழந்தைகளிடம் பேசுங்கள்
�என் அனுபவங்கள் பொய்க்கட்டும்
கனவு நிறைவேறட்டும்
மனிதர்கள் மீண்டும் குழந்தைகளாகும் கனவு�
இது சுந்தர ராமசாமியின் கவிதையில் வரும் வரிகள். மனித வாழ்வை நரகமாக்கிவரும் போக்குக்கு மாற்றாகக் குழந்தைமையை முன்வைக்கிறார் கவிஞர். குழந்தைகளைப் பற்றி யோசிக்கும்போது எனக்கும் இப்படித் தோன்றுவதுண்டு. ஆண்களும் பெண்களும் மனதளவில் வேறுபாடுகளின்றி குழந்தைப் பருவத்தில் இருந்ததுபோல் இணக்கமாக வாழ முடியுமா என்று.
யோசிக்கும்போது இன்னொரு கேள்வி எழுந்தது. குழந்தைகள் ஆணென்றும் பெண்ணென்றும் எப்போது உணரத் தொடங்குகிறார்கள்? இயற்கையாக உடல் ரீதியான, மன ரீதியான மாற்றங்கள் நிகழும்போது அதை உணர்கிறார்கள். எல்லா உயிரினங்களைப் போலவே மனித இனமும் இனப்பெருக்கம் என்னும் சங்கிலியின் தொடர்ச்சியில் ஒரு அங்கம்தான். 13 அல்லது 14 வயதில் நேரும் மாற்றங்கள், அவர்கள் இனப்பெருக்கத்துக்குத் தயாராகிவிட்டார்கள் என்பதைத் தெரியப்படுத்தத்தான்.
அதுவரை விளையாட்டுத் தோழனாக இருந்த சிறுவனைப் பார்த்து இனம் புரியாத வெட்கத்திற்கும் ஈர்ப்புக்கும் பெண் குழந்தைகள் ஆளாகும். இல்லாத மீசையை வரைந்து பார்ப்பது, அம்மாவை விட்டு விலகிப்போவது போன்றவை ஆண்குழந்தைகளுக்கு நடக்கும்.
இதெல்லாம் ஏன் என்பது இந்தப் பருவத்தில் அவர்களுக்குப் புரியாது. அழகாக இருப்பது பற்றியும் தன்னைப் பற்றிய பிறரின் கணிப்புகளைப் பற்றியும் கவலைப்படுவதும் இந்தப் பருவத்தில்தான் நடக்கிறது. இன்ஃபீரியாரிட்டி அல்லது சுப்பீரியாரிட்டி காம்ப்ளக்ஸ் வருவதும், அதைச் சரிசெய்வதாக நினைத்து ரிஸ்க் எடுக்கும் பழக்கத்திற்கு ஆட்படுவதும் இந்தப் பருவத்தில் அதிகம் நடப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன.
நமது சமூக அமைப்பின்படி, படித்து முடித்து, நல்ல வேலையைத் தேடிக்கொண்டு வாழ்க்கையில் செட்டில் ஆவதற்கு குறைந்தது 25 வயதாகிவிடுகிறது. அதன் பின்புதான் திருமணம் என்கிற பந்தம். அதுவரை இந்த மாற்றங்களையும் இதனால் ஏற்படும் வித்தியாசமான உணர்வுகளையும் தூண்டுதல்களையும் எப்படிக் கையாள்வது என்பது பெரும்பாலானவர்களுக்குத் தெரிவதில்லை. குழந்தைகளுக்கு இவ்விஷயத்தில் எப்படி வழிகாட்டுவது என்பது பெரியவர்கள் பலருக்கும் தெரிவதில்லை. இதுதான் இந்தப் பருவத்தில் நடக்கும் பல விபரீதங்களுக்குக் காரணம்.
குழந்தைகளைச் சிறு வயதிலிருந்தே ஏதாவதொரு விளையாட்டில் ஈடுபடுவதற்கு ஊக்கப்படுத்த வேண்டும் என்றும், பள்ளி முடிந்து வந்ததும் நன்றாக வேர்க்கும்படி விளையாடிவரும் அவர்களின் கவனம் சரியான திசையில் செல்கிறதா என்று தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் சொல்கிறார்கள் மனநல மருத்துவர்கள்.
இன்னொரு மிக முக்கியமான விஷயம். செக்ஸ் சம்பந்தான அவர்களின் கேள்விகளுக்கு நேர்மையாகவும் நாசூக்காகவும் பதிலளிக்க வேண்டும். அவர்கள் வளர்ச்சியில் அக்கறையுள்ள, சரியான விதத்தில் தகவல்கள் சொல்லக்கூடிய தாயோ, தந்தையோ இந்த டாபிக்கைப் பேசத் தவிர்த்துவிட்டால், தப்பான நபர்களிடம் இருந்து தவறான தகவல்களைத் தெரிந்துகொள்ளும் அபாயமிருக்கிறது. இப்படியெல்லாம் பேசுவதே தவறு என்று நினைக்கும் இடத்தில்தான் நம்மில் பலரும் இருக்கின்றோம். அதனால் ஏற்பட்டிருக்கும் விளைவுகளைப் பார்க்கும்போது, நமது சிந்தனையில் மாற்றம் வர வேண்டும் என்பது தெரிகிறது.
2006இல் நடந்த ஆய்வின்படி உலகத்தில் புதிதாக ஹெச்.ஐ.வி. தாக்கப்பட்டவர்களில் 35%லிருந்து 50% பேர் 15க்கும் 24க்கும் இடைப்பட்ட வயதுடையோர் எனபது தெரியவந்தது. இந்நிலை மாற வேண்டுமானால் சமூகம் ஒரு தாய்போல் சிந்தித்துச் செயல்பட வேண்டியுள்ளது.
நாம் ஒரு நண்பனைப்போல் குழந்தைகளுடனான உறவையும் பேசுவதற்கான வாய்ப்புகளையும் புதுப்பித்துக்கொண்டே இருக்க வேண்டும்.
மனிதர்கள் மீண்டும் குழந்தைகளாக மாறுவது ஒரு கனவாக இருக்கலாம். ஆனால் குழந்தைகள் பத்திரமாக இருக்க வேண்டும் என்பது வெறும் கனவாக முடிந்துவிடக் கூடாது.
நன்றி நம் தோழி
�என் அனுபவங்கள் பொய்க்கட்டும்
கனவு நிறைவேறட்டும்
மனிதர்கள் மீண்டும் குழந்தைகளாகும் கனவு�
இது சுந்தர ராமசாமியின் கவிதையில் வரும் வரிகள். மனித வாழ்வை நரகமாக்கிவரும் போக்குக்கு மாற்றாகக் குழந்தைமையை முன்வைக்கிறார் கவிஞர். குழந்தைகளைப் பற்றி யோசிக்கும்போது எனக்கும் இப்படித் தோன்றுவதுண்டு. ஆண்களும் பெண்களும் மனதளவில் வேறுபாடுகளின்றி குழந்தைப் பருவத்தில் இருந்ததுபோல் இணக்கமாக வாழ முடியுமா என்று.
யோசிக்கும்போது இன்னொரு கேள்வி எழுந்தது. குழந்தைகள் ஆணென்றும் பெண்ணென்றும் எப்போது உணரத் தொடங்குகிறார்கள்? இயற்கையாக உடல் ரீதியான, மன ரீதியான மாற்றங்கள் நிகழும்போது அதை உணர்கிறார்கள். எல்லா உயிரினங்களைப் போலவே மனித இனமும் இனப்பெருக்கம் என்னும் சங்கிலியின் தொடர்ச்சியில் ஒரு அங்கம்தான். 13 அல்லது 14 வயதில் நேரும் மாற்றங்கள், அவர்கள் இனப்பெருக்கத்துக்குத் தயாராகிவிட்டார்கள் என்பதைத் தெரியப்படுத்தத்தான்.
அதுவரை விளையாட்டுத் தோழனாக இருந்த சிறுவனைப் பார்த்து இனம் புரியாத வெட்கத்திற்கும் ஈர்ப்புக்கும் பெண் குழந்தைகள் ஆளாகும். இல்லாத மீசையை வரைந்து பார்ப்பது, அம்மாவை விட்டு விலகிப்போவது போன்றவை ஆண்குழந்தைகளுக்கு நடக்கும்.
இதெல்லாம் ஏன் என்பது இந்தப் பருவத்தில் அவர்களுக்குப் புரியாது. அழகாக இருப்பது பற்றியும் தன்னைப் பற்றிய பிறரின் கணிப்புகளைப் பற்றியும் கவலைப்படுவதும் இந்தப் பருவத்தில்தான் நடக்கிறது. இன்ஃபீரியாரிட்டி அல்லது சுப்பீரியாரிட்டி காம்ப்ளக்ஸ் வருவதும், அதைச் சரிசெய்வதாக நினைத்து ரிஸ்க் எடுக்கும் பழக்கத்திற்கு ஆட்படுவதும் இந்தப் பருவத்தில் அதிகம் நடப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன.
நமது சமூக அமைப்பின்படி, படித்து முடித்து, நல்ல வேலையைத் தேடிக்கொண்டு வாழ்க்கையில் செட்டில் ஆவதற்கு குறைந்தது 25 வயதாகிவிடுகிறது. அதன் பின்புதான் திருமணம் என்கிற பந்தம். அதுவரை இந்த மாற்றங்களையும் இதனால் ஏற்படும் வித்தியாசமான உணர்வுகளையும் தூண்டுதல்களையும் எப்படிக் கையாள்வது என்பது பெரும்பாலானவர்களுக்குத் தெரிவதில்லை. குழந்தைகளுக்கு இவ்விஷயத்தில் எப்படி வழிகாட்டுவது என்பது பெரியவர்கள் பலருக்கும் தெரிவதில்லை. இதுதான் இந்தப் பருவத்தில் நடக்கும் பல விபரீதங்களுக்குக் காரணம்.
குழந்தைகளைச் சிறு வயதிலிருந்தே ஏதாவதொரு விளையாட்டில் ஈடுபடுவதற்கு ஊக்கப்படுத்த வேண்டும் என்றும், பள்ளி முடிந்து வந்ததும் நன்றாக வேர்க்கும்படி விளையாடிவரும் அவர்களின் கவனம் சரியான திசையில் செல்கிறதா என்று தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் சொல்கிறார்கள் மனநல மருத்துவர்கள்.
இன்னொரு மிக முக்கியமான விஷயம். செக்ஸ் சம்பந்தான அவர்களின் கேள்விகளுக்கு நேர்மையாகவும் நாசூக்காகவும் பதிலளிக்க வேண்டும். அவர்கள் வளர்ச்சியில் அக்கறையுள்ள, சரியான விதத்தில் தகவல்கள் சொல்லக்கூடிய தாயோ, தந்தையோ இந்த டாபிக்கைப் பேசத் தவிர்த்துவிட்டால், தப்பான நபர்களிடம் இருந்து தவறான தகவல்களைத் தெரிந்துகொள்ளும் அபாயமிருக்கிறது. இப்படியெல்லாம் பேசுவதே தவறு என்று நினைக்கும் இடத்தில்தான் நம்மில் பலரும் இருக்கின்றோம். அதனால் ஏற்பட்டிருக்கும் விளைவுகளைப் பார்க்கும்போது, நமது சிந்தனையில் மாற்றம் வர வேண்டும் என்பது தெரிகிறது.
2006இல் நடந்த ஆய்வின்படி உலகத்தில் புதிதாக ஹெச்.ஐ.வி. தாக்கப்பட்டவர்களில் 35%லிருந்து 50% பேர் 15க்கும் 24க்கும் இடைப்பட்ட வயதுடையோர் எனபது தெரியவந்தது. இந்நிலை மாற வேண்டுமானால் சமூகம் ஒரு தாய்போல் சிந்தித்துச் செயல்பட வேண்டியுள்ளது.
நாம் ஒரு நண்பனைப்போல் குழந்தைகளுடனான உறவையும் பேசுவதற்கான வாய்ப்புகளையும் புதுப்பித்துக்கொண்டே இருக்க வேண்டும்.
மனிதர்கள் மீண்டும் குழந்தைகளாக மாறுவது ஒரு கனவாக இருக்கலாம். ஆனால் குழந்தைகள் பத்திரமாக இருக்க வேண்டும் என்பது வெறும் கனவாக முடிந்துவிடக் கூடாது.
நன்றி நம் தோழி
- புவனாவி.ஐ.பி
- பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010
பகிர்வுக்கு நன்றி அண்ணா...
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
அருமையான விடயம்.....மிக்க நன்றி.....
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|