புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:55 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:21 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm
» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
by Ammu Swarnalatha Today at 3:55 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:21 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm
» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
jairam | ||||
Ammu Swarnalatha | ||||
kargan86 | ||||
Guna.D | ||||
D. sivatharan |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Ammu Swarnalatha | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எம்.ஜி.ஆரை ஏன் சுட்டேன்?- எம்.ஆர். ராதா மலேசியாவில் ஆற்றிய சொற்பொழிவு!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
நடிகவேள் எம்.ஆர். ராதா பேச்சு கேட்டு பலரின் தூக்கம் போச்சு
கடவுளானாலும் நிற்காது அவருடைய ஏச்சு!
- இப்படி எதுகை மோனையில் அவரைப் பற்றி கூறிக்கொண்டே போகலாம்.
அவருடை விமர்சன சாட்டையில் சிக்கிச் சுழலாத தலைகள் இல்லை, இதில் நண்பர்களும் அடக்கம்.
எம்.ஜி.ஆரை ஏன் சுட்டேன்னா… கட்டை, கம்பு, கத்தி கிடைக்கலை. துப்பாக்கிதான் கிடைச்சது… அதான் சுட்டேன்!
சிவாஜியா, அவனா… என் நாடகக் குழுவில்தான் இருந்தான்.
கலைஞர்ன்னு பட்டம் வாங்கிக்கறான்…அவனவன் காசு கொடுத்து.
நடிகர்கள் கடவுள் மாதிரி… ரசிகர்கள் கருவறைக்கு முன்னாடியே நின்னுடனும்.
ஏண்டா, நடிகனைப் போய் தலைவாங்கிறே. உன் காசுலதானே அவனே பெரியாள் ஆயிருக்கான்.
-இப்படி நடிகவேளின் சன்னமான, சரளமான, உறுதியான வார்த்தைச் சிதறல்கள் ரசிக்க ரசிக்க உங்களுக்கு பரவசம் ஏற்படுத்தும்.
அவருடைய பேச்சை கேட்டு ரசியுங்கள்.
பகுதி 1: –
பகுதி 2: –
நன்றி: தமிழ்தேசம்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- gunashanவி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
பத்து வருஷத்துக்கு முன்னால கேட்டது சிவா. நகைச்சுவையாகவும், தலையில் அடித்தாற் போலவும் இருக்கும்.
ராத்திரி துங்கும்போது கேட்கிறேன். ஓகெவா கண்ணு.....
ராத்திரி துங்கும்போது கேட்கிறேன். ஓகெவா கண்ணு.....
gunashan wrote:பத்து வருஷத்துக்கு முன்னால கேட்டது சிவா. நகைச்சுவையாகவும், தலையில் அடித்தாற் போலவும் இருக்கும்.
ராத்திரி துங்கும்போது கேட்கிறேன். ஓகெவா கண்ணு.....
நான் இப்பொழுதுதான் கேட்கிறேன்! தமிழகத்து மக்களைப் பற்றி மிகக் கேவலமாகப் பேசியுள்ளார் என்பது மட்டும் உண்மையாகிறது! நான் கேட்டிருந்தால் கல்லால் அடித்து விரட்டியிருப்பேன்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- gunashanவி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
சிவா wrote:gunashan wrote:பத்து வருஷத்துக்கு முன்னால கேட்டது சிவா. நகைச்சுவையாகவும், தலையில் அடித்தாற் போலவும் இருக்கும்.
ராத்திரி துங்கும்போது கேட்கிறேன். ஓகெவா கண்ணு.....
நான் இப்பொழுதுதான் கேட்கிறேன்! தமிழகத்து மக்களைப் பற்றி மிகக் கேவலமாகப் பேசியுள்ளார் என்பது மட்டும் உண்மையாகிறது! நான் கேட்டிருந்தால் கல்லால் அடித்து விரட்டியிருப்பேன்!
நல்ல வேளப்பா. அந்தாளு இப்போது உயிரோடு இல்லை. இல்லனா சிவா கையால குத்துப்ப்ட்டே......
கணவன் மனைவி அடித்துக் கொள்வதில்லையா? இரு நண்பர்கள் அடித்துக் கொள்வதில்லையா? அதுபோல்தான் நானும் ராமச்சந்திரனும் அடித்துக் கொண்டோம்!
கையில் கம்பு இருந்தால் கம்புச் சண்டை போட்டிருப்போம், இருந்தது துப்பாக்கி மட்டுமே, அதனால் சுட்டுக் கொண்டோம்!
கையில் கம்பு இருந்தால் கம்புச் சண்டை போட்டிருப்போம், இருந்தது துப்பாக்கி மட்டுமே, அதனால் சுட்டுக் கொண்டோம்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- அலட்டல் அம்பலத்தார்இளையநிலா
- பதிவுகள் : 724
இணைந்தது : 29/04/2010
சிவா wrote:கணவன் மனைவி அடித்துக் கொள்வதில்லையா? இரு நண்பர்கள் அடித்துக் கொள்வதில்லையா? அதுபோல்தான் நானும் ராமச்சந்திரனும் அடித்துக் கொண்டோம்!
கையில் கம்பு இருந்தால் கம்புச் சண்டை போட்டிருப்போம், இருந்தது துப்பாக்கி மட்டுமே, அதனால் சுட்டுக் கொண்டோம்!
சரிதான் ராசா
நான் 13 லட்சம் வரிப்பணம் கட்ட வேண்டும்! ஆனால் கட்ட மாட்டேன்! வருடா வருடம் பணம் கட்டச் சொல்வார்கள், ஆனால் நான் கட்ட மாட்டேன்!
மக்கள் பணத்தை மோசம் செய்யும் கூட்டம் இந்த சினிமாக்காரர்கள் கூட்டம்!
மக்கள் பணத்தை வைத்துதான் நாங்கள் பணக்காரர்களாக மாறினோம்! அதனால் நீங்கள்தான் எங்களுக்கு முதலாளி!
மக்கள் பணத்தை மோசம் செய்யும் கூட்டம் இந்த சினிமாக்காரர்கள் கூட்டம்!
மக்கள் பணத்தை வைத்துதான் நாங்கள் பணக்காரர்களாக மாறினோம்! அதனால் நீங்கள்தான் எங்களுக்கு முதலாளி!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மக்கள் சொல்வதற்கு இணங்க நாங்கள் ஆடுவதால்தான் எங்களை கூத்தாடி என்கிறார்கள்!
மன்னன் கேட்பானாம், மந்திரி மாதம் மும்மாரிப் பொழிந்ததா? ஏன் மழை பெய்தது இவருக்கு தெரியதா? அந்த நேரத்துல எந்த பொம்பள கூட இவன் படுத்திருந்தான்! சேரன், சோழன், பாண்டியன்.. என்ன மன்னர்கள் இவர்கள்.....! ஒருத்தன் பொண்டாட்டிய இன்னொருத்தன் கூட்டிக்கிட்டு போய்க்கிட்டிருந்தான்! இவர்கள் காலத்தில் எல்லாம் ஆட்சியா செய்தார்கள்?
மன்னன் கேட்பானாம், மந்திரி மாதம் மும்மாரிப் பொழிந்ததா? ஏன் மழை பெய்தது இவருக்கு தெரியதா? அந்த நேரத்துல எந்த பொம்பள கூட இவன் படுத்திருந்தான்! சேரன், சோழன், பாண்டியன்.. என்ன மன்னர்கள் இவர்கள்.....! ஒருத்தன் பொண்டாட்டிய இன்னொருத்தன் கூட்டிக்கிட்டு போய்க்கிட்டிருந்தான்! இவர்கள் காலத்தில் எல்லாம் ஆட்சியா செய்தார்கள்?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பெரிய அறிவாளிகள் எல்லாம் உருவாகும் இடம் ஜெயில்! அங்கு சென்றால்தான் ஆட்சி நடத்தும் தகுதி கிடைக்கிறது! அரசியல் நடத்த வேண்டும் என்றால் ஜெயில் என்னும் பள்ளிக்குச் சென்று படிக்க வேண்டும்! ஜெயில் என்பது உயர்ந்தது! வெள்ளைக் காரன் இருக்கும்போது கடுமையான தண்டனை கொடுத்தான்! எனக்கு 7 வருடம் கொடுத்தான். ஆனால் மூன்றெ வருடத்தில் விட்டுவிட்டான்!
நாங்க இரண்டு பேரும் அடித்துக் கொண்டோம், ஆனால் யாருமே சாகவில்லை, அதனால் எனக்கு ஒரு வாரம் மட்டுமே தண்டனை அளித்திருக்க வேண்டும்!
நாங்க இரண்டு பேரும் அடித்துக் கொண்டோம், ஆனால் யாருமே சாகவில்லை, அதனால் எனக்கு ஒரு வாரம் மட்டுமே தண்டனை அளித்திருக்க வேண்டும்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரோட்டில் ஒரு கார் போனால் ஒரு நாய் குலைக்கும், அடுத்த தெருவிற்குச் சென்றாலும் இன்னொரு நாய் குலைக்கும்! காரணம், அந்த நாய் குலைத்தது, நானும் குலைத்தேன். அந்த நிலைமைக்கு நாம் வரக்கூடாது!
கடவுள் இல்லை என்று நான் சொல்லிவிட்டால் கடவுள் இல்லாமல் போய்விடுவாரா? கடவுளக் கும்பிட வேண்டும், ஆனால் எந்நேரமும் கும்பிடக் கூடாது! கடவுளை சும்மா சும்மா டிஸ்டர்ப் பண்ணக் கூடாது! கடவுளைப் பற்றி எந்த நேரமும் நினைக்கக் கூடாது! அப்பொழுதுதான் நாம் அறிவாளிகளாக வர முடியும்! கடவுள் உண்டு. கண்ட இடத்தில் கடவுளைப் பற்றிப் பேசாதே!
கடவுள் இல்லை என்று நான் சொல்லிவிட்டால் கடவுள் இல்லாமல் போய்விடுவாரா? கடவுளக் கும்பிட வேண்டும், ஆனால் எந்நேரமும் கும்பிடக் கூடாது! கடவுளை சும்மா சும்மா டிஸ்டர்ப் பண்ணக் கூடாது! கடவுளைப் பற்றி எந்த நேரமும் நினைக்கக் கூடாது! அப்பொழுதுதான் நாம் அறிவாளிகளாக வர முடியும்! கடவுள் உண்டு. கண்ட இடத்தில் கடவுளைப் பற்றிப் பேசாதே!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|